மேலும் அறிய

Crime: இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல் - டாஸ்மாக் சூப்பர்வைசர் உயிரிழப்பு

கீழ்பெண்ணாத்தூர் அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் டாஸ்மாக் சூப்பர்வைசர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகில் உள்ள கழிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது (47). இவர் மேக்களூர் அரசு மதுபான கடையில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் திருவண்ணாமலையில் இருந்து  இருச்சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது சோமாசிபாடி அருகில் செல்லும் போது இருச்சக்கர வாகனம் மீது  திருவண்ணாமலை நோக்கி வந்த மற்றொரு இருச்சக்கர வாகனம் மோதியது. இதில் ராஜேந்திரனுக்கும், எதிரே இருச்சக்கர வாகனத்தில் வந்த நபருக்கும் காயம் ஏற்பட்டு உள்ளது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் உடல்நிலை மோசமான நிலையில் இருந்த ராஜேந்திரனை, அந்த வழியாக வந்த காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்துள்ளனர். 

 


Crime: இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல் -  டாஸ்மாக் சூப்பர்வைசர் உயிரிழப்பு

இந்நிலையில் காரில் வந்தவர்களுக்கும், ராஜேந்திரனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராஜேந்திரன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவலின் பேரில் ராஜேந்திரனின் உடலை காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். காரை மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை அறையின் அருகில் கொண்டு சென்று நிறுத்தி உள்ளனர். விபத்து குறித்து தகவலறிந்த ராஜேந்திரனின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர்.அப்போது பிரேத பரிசோதனை அறை அருகில் காரில் ராஜேந்திரன் உடல் இருந்ததை கண்ட அவர்கள் காரில் வந்தவர்களிடம் முன்விரோதம் காரணமாக வேண்டும் என்றே கால தாமதமாக கொண்டு வந்து கொன்றுவிட்டதாக கூறி காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்டனர். காரில் வந்தவர்களை இறந்தவர்களின் உறவினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

 


Crime: இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல் -  டாஸ்மாக் சூப்பர்வைசர் உயிரிழப்பு

மேலும் அங்கு வந்த காவல்துறையினர்  அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே ராஜேந்திரனின் உடலுடன் காரை மருத்துவமனைக்கு முன்பு எடுத்து வந்து நெடுஞ்சாலையில் நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையிலான காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ராஜேந்திரன் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று கூறினர். எழுத்து பூர்வமாக புகார் மனு அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அச்சுறுத்தும் கொரோனா.. 4-வது டோஸ் தடுப்பூசி.. பரிந்துரைப்பது யார்? எதற்காக? விவரம் இதோ..

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
ABP Southern Rising Summit 2025 LIVE:  ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Embed widget