மேலும் அறிய

சுடுகாட்டு பாதையை சூழ்ந்த ஆற்றுநீர் - ஆற்றில் நீந்தி எடுத்துச்செல்லப்பட்ட சடலம்

’’மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள்  கிராமத்தில் பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை’’

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த  ஆவணியாபுரம்  ஊராட்சிக்குட்பட்ட மதுரா சஞ்சீவிராயபுரம் கிராமத்தில் சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையில் இறந்தவர்களின் சடலத்தை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல சரியான பாதை இல்லாததால் ஆற்றைக் கடந்து சடலத்தைக் கொண்டு சென்று அடக்கம் செய்யும் நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தநிலையில் தமிழ் நாட்டின் வடகிழக்கு பருவமழை  காரணமாக லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வட தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 


சுடுகாட்டு பாதையை சூழ்ந்த ஆற்றுநீர் - ஆற்றில் நீந்தி எடுத்துச்செல்லப்பட்ட சடலம்

இதனையொட்டி திருவண்ணாமலை மாவட்ட முழுவதும் தொடர் மழையின் காரணமாக அணைகள், ஏரிகள் போன்றவைகள் நிரம்பியுள்ளது. இதனால்  மழை நீர்  நிரம்பி வழிந்தோடுவதால் இறந்தவரின் சடலத்தை எடுத்துச் செல்ல முடியாமல் சடலத்தை  சுமந்து சென்று சடலத்துடன் கூடிய  பாடையை கயிறு கட்டி தண்ணிர்  சூழ்ந்துள்ள பாதை வழியாக அடுத்த  கரைக்கு  இழுத்து கொண்டு   அடக்கம் செய்யும்  நிலைமைக்கு கிராம மக்கள்  ஆளாகி  வருகின்றனர். சுடுகாடு பாதை முழுவதுமாக ஆற்று  சூழப்பட்டு சடலத்தை கயிறு கட்டி தண்ணிரில் இழுத்து செல்லும்  பாதிப்புக்குள்ளான கிராம மக்கள் ஒன்றுகூடி, மாவட்ட நிர்வாகத்திடமும், அரசாங்கத்திடமும் தண்ணிரால் சூழப்பட்ட சுடுகாட்டு பாதையில் பாலம் ஒன்றை கட்டி தருமாறு  கோரிக்கை  வைத்துள்ளனர். 

சுடுகாட்டு பாதையை சூழ்ந்த ஆற்றுநீர் - ஆற்றில் நீந்தி எடுத்துச்செல்லப்பட்ட சடலம்

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்களுடைய கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். அதில் இரண்டு அல்லது மூன்று சமூக உள்ளோம் அந்த அந்த சமூகத்தினருக்கு என தனி சுடுகாடுகள் எங்கள் கிராமத்தில் உள்ளது. இதில் எங்கள் சமூகத்திற்கு என ஒரு சுடுகாடு உள்ளது. அந்த சுடுகாடு ஆற்றங்கரையின் அடுத்தபகுதியில் உள்ளது. யாராவது இறந்தால் நாங்கள் ஆற்றை கடந்து சென்றுதான் அடக்கம் செய்து வருகிறோம். எங்களுக்கு பாலம் வேண்டும் என்று பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம். ஆனால் இதுவரையில் எங்களுக்கு பாலம் அமைத்து தரவில்லை. மற்ற நாட்களில் ஆற்றில் தண்ணீர் இல்லாமல் இருக்கும் கடந்து சென்று விடுவோம். தற்போது தொடர் மழைக்காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் இறந்தவரின் உடலை எப்படி எடுத்து செல்வது என்று தெரியாமல் ஆற்றின் குறுக்கே கயிற்றை கட்டி பாடையை அதன் மூலம்  நீச்சல் அடித்துக்கொண்டு இழத்து சென்று அடக்கம் செய்துள்ளோம். மேலும் எங்கள் கிராமத்தில் இறப்பவர்களின் உடல்களை எடுத்து சென்று அடக்கம் செய்ய தற்போது மிகவும் சிரமமாக உள்ளது. அதனால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள்  கிராமத்தில் பாலம் அமைத்து தர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Puducherry Police Exam | ’’வாழ்க்கையே போச்சு’’கண்ணீர் விட்டு அழுத பெண்கள்..தேர்வுக்கு அனுமதி மறுப்புDhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Embed widget