மேலும் அறிய

திருவண்ணாமலை ராதாபுரத்தில் சிறுத்தை நடமாட்டமா ? - வதந்தியை உறுதி செய்த வனத்துறை

தண்டராம்பட்டு அருகே ராதாபுரத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வதந்தீ அதனையாரும் நம்பவேண்டாம் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரம் வேளாண்மை துறை அலுவலகம் எதிரே குழந்தைவேல் என்பவர் நிலத்தில் தனக்கு சொந்தமான மாடுகளைக் கட்டி வைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மாடுகளை மேய்க்க ஓட்டி சென்று விட்டு கொட்டகையில் கட்டுவதற்காக வரும் போது கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டி அடையாளம் தெரியாத விலங்கு கடித்து இறந்து கிடந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார். அதற்கு பக்கத்து நிலத்துக்காரர் சேக் உசேன் என்பவர் மனைவி ஜெயராபி ஆகியோர் நிலத்தில் இருக்கும் போது நிலத்தின் அருகிலுள்ள கரும்புத் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று சென்றதாக கூறினாராம். இதனை சிலர் சிறுத்தை தோற்றத்தில் விலங்கு நடமாடியதாகவும் அப்பகுதியில் உள்ள சிலர் சமூக வலைதளங்களின் மூலம் செய்திகளை பரப்பினர். இதன் அடிப்படையில் ராதாபுரம் ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகம் எதிரே மர்ம விலங்கு கடித்த இடத்தை வனத்துறை அதிகாரி மனோகரன் மற்றும் வனக்காவலர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு கால் தடங்களை ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலை ராதாபுரத்தில் சிறுத்தை நடமாட்டமா ? - வதந்தியை உறுதி செய்த வனத்துறை

மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை கோட்டாட்சியர் வெற்றிவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வனத்துறை அதிகாரிகளிடம் சிறுத்தை நடமாட்டம் குறித்து ஆய்வு நடத்தினார்.  வனத்துறை அதிகாரிகள் கோட்டாட்சியரிடம் இரவு நேரமாகி விட்டதால் தற்போது எதுவும் செய்ய முடியாது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்வார்கள் என கூறினர். இதனையடுத்து சமூக வலைதளங்களில் வந்த மர்ம விலங்கு கால் தடத்தை சென்னை கிண்டியில் உள்ள வன உயிரியல் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆய்வு செய்தபோது அது சிறுத்தையின் கால் தடம் இல்லை என்றும்.இந்த கால்தடம் மர்ம விலங்குடைய கால்தடம் என தெரிவித்துள்ளனர். 

திருவண்ணாமலை ராதாபுரத்தில் சிறுத்தை நடமாட்டமா ? - வதந்தியை உறுதி செய்த வனத்துறை

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் பேசுகையில், எங்கோ நடந்த போட்டோ காட்சிகளை பயன்படுத்தி யாரோ சிலர் வேண்டுமென்றே வலைதளம் மூலம் வதந்தி பரப்பி வருகின்றனர். அதை உண்மை என நம்பி பலர் அதனை மற்றவர்களுக்கு அனுப்பவதால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. ராதாபுரத்தில் வனவிலங்கு நடமாட்டம் எதுவும் கிடையாது என வனத்துறை அதிகாரிகளும் இதை மறுத்துள்ளனர். பொதுமக்கள் சமூக வலை தளத்தில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும். இது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார். மேலும் இந்த பகுதியில் சாத்தனூர் அணை வனத்துறை அலுவலர்கள் சுழற்சிமுறையில் வேளாண்மை அலுவலகம் எதிரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi meets labourers : கட்டிட வேலை பார்த்த ராகுல்! உற்சாகமான தொழிலாளர்கள்! உருக்கமான பதிவுTrichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Breaking News LIVE, July 5: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Embed widget