மேலும் அறிய

திருவண்ணாமலை ராதாபுரத்தில் சிறுத்தை நடமாட்டமா ? - வதந்தியை உறுதி செய்த வனத்துறை

தண்டராம்பட்டு அருகே ராதாபுரத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வதந்தீ அதனையாரும் நம்பவேண்டாம் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரம் வேளாண்மை துறை அலுவலகம் எதிரே குழந்தைவேல் என்பவர் நிலத்தில் தனக்கு சொந்தமான மாடுகளைக் கட்டி வைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மாடுகளை மேய்க்க ஓட்டி சென்று விட்டு கொட்டகையில் கட்டுவதற்காக வரும் போது கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த கன்றுக்குட்டி அடையாளம் தெரியாத விலங்கு கடித்து இறந்து கிடந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார். அதற்கு பக்கத்து நிலத்துக்காரர் சேக் உசேன் என்பவர் மனைவி ஜெயராபி ஆகியோர் நிலத்தில் இருக்கும் போது நிலத்தின் அருகிலுள்ள கரும்புத் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று சென்றதாக கூறினாராம். இதனை சிலர் சிறுத்தை தோற்றத்தில் விலங்கு நடமாடியதாகவும் அப்பகுதியில் உள்ள சிலர் சமூக வலைதளங்களின் மூலம் செய்திகளை பரப்பினர். இதன் அடிப்படையில் ராதாபுரம் ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகம் எதிரே மர்ம விலங்கு கடித்த இடத்தை வனத்துறை அதிகாரி மனோகரன் மற்றும் வனக்காவலர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு கால் தடங்களை ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலை ராதாபுரத்தில் சிறுத்தை நடமாட்டமா ? - வதந்தியை உறுதி செய்த வனத்துறை

மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை கோட்டாட்சியர் வெற்றிவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வனத்துறை அதிகாரிகளிடம் சிறுத்தை நடமாட்டம் குறித்து ஆய்வு நடத்தினார்.  வனத்துறை அதிகாரிகள் கோட்டாட்சியரிடம் இரவு நேரமாகி விட்டதால் தற்போது எதுவும் செய்ய முடியாது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்வார்கள் என கூறினர். இதனையடுத்து சமூக வலைதளங்களில் வந்த மர்ம விலங்கு கால் தடத்தை சென்னை கிண்டியில் உள்ள வன உயிரியல் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆய்வு செய்தபோது அது சிறுத்தையின் கால் தடம் இல்லை என்றும்.இந்த கால்தடம் மர்ம விலங்குடைய கால்தடம் என தெரிவித்துள்ளனர். 

திருவண்ணாமலை ராதாபுரத்தில் சிறுத்தை நடமாட்டமா ? - வதந்தியை உறுதி செய்த வனத்துறை

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் பேசுகையில், எங்கோ நடந்த போட்டோ காட்சிகளை பயன்படுத்தி யாரோ சிலர் வேண்டுமென்றே வலைதளம் மூலம் வதந்தி பரப்பி வருகின்றனர். அதை உண்மை என நம்பி பலர் அதனை மற்றவர்களுக்கு அனுப்பவதால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. ராதாபுரத்தில் வனவிலங்கு நடமாட்டம் எதுவும் கிடையாது என வனத்துறை அதிகாரிகளும் இதை மறுத்துள்ளனர். பொதுமக்கள் சமூக வலை தளத்தில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும். இது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார். மேலும் இந்த பகுதியில் சாத்தனூர் அணை வனத்துறை அலுவலர்கள் சுழற்சிமுறையில் வேளாண்மை அலுவலகம் எதிரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

PMK Conflict:  வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
PMK Conflict: வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
EPS : ‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்
BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK Conflict:  வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
PMK Conflict: வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
EPS : ‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
Guru Purnima 2025 Wishes: குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
Embed widget