மேலும் அறிய

பருவதமலை ஏறும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு பக்தர் உயிரிழந்த சோகம்

கலசப்பாக்கம் அடுத்த தென் மகாதேவமங்கலத்தில் உள்ள பருவதமலை ஏறும் வழியில் ஏற முடியாமல் மூச்சு திணறல் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகாவிற்கு உட்பட்ட தென் மகாதேவமங்கலம், கடலாடி கிராமத்திற்கு இடையே மிகவும் பிரசித்தி பெற்ற தென் கைலாயம் என்று அழைக்கப்படும் பருவதமலை அமைந்துள்ளது. இந்த மலை கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரத்து 568 உயரம் கொண்ட மலை உச்சியில் மல்லிகார்ஜுனேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. பருவத மலைக்கு பௌர்ணமி மற்றும் வார விடுமுறை நாட்களில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் , வெளிநாட்டினர் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு நேற்று முன்தினம் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் மலை மீது ஏறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.

 


பருவதமலை ஏறும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு பக்தர் உயிரிழந்த சோகம்

அதனைத் தொடர்ந்து பக்தர்கள் பருவதமலைக்கு வந்து கொண்டு வண்ணம் உள்ளனர். இதனால் மலையில் பாதுகாப்பு பணிகளும் ஏற்படுத்தபட்டு இருந்து, நேற்றில் இருந்து பௌர்ணமி தொடங்கியது. இதனால் பர்வத மலைக்கு தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது . இதில் தூத்துக்குடியை சேர்ந்த பொன்னுசாமி வயது (40) என்பவர் தூத்துக்குடியில் உள்ள துறைமுகத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பாமாருக்மணி வயது (31) இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. அதில் ஒரு ஆண் குழந்தை அவரது பெயர் சரவணன் வயது (6) ஒரு பெண் குழந்தை அவரது பெயர் ஸ்ரீ வயது (2) குழந்தைகள் உள்ளது. பொன்னுசாமி என்பவர் அவருடைய உறவினர்கள் நான்கு நபர்களுடன் இவர் திருக்கார்த்திகை தீபத்தை பார்ப்பதற்காக வந்துள்ளார்.


பருவதமலை ஏறும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு பக்தர் உயிரிழந்த சோகம்

 

அப்போது அவர் மாலை 6 மணியளவில் மலை உச்சிக்கு நடந்து சென்றார். அப்போது மலை உச்சியின் அருகாமையில் பொன்னுசாமி சென்றபோது அங்கு உள்ள ஏணிப்படி மீது செல்லும் பொழுது அவருக்கு ஏறுவதற்கு சற்று பயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இரண்டு படி ஏறிய பிறகு உடனடியாக என்னால் ஏற முடியவில்லை என்று பொன்னுசாமி அவருடைய உறவினர்களிடம் கூறிவிட்டு உடனடியாக  கீழே இறங்கியுள்ளார். பின்னர் கீழே வேகமாக இறங்கிய பொன்னுசாமிக்கு பயத்தில் அதிகமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உறவினர்களிடம் பேச்சு கொண்டு இருக்கம்போத நெஞ்சில் கையை வைத்தவாறு கீழே மயங்கி வீழ்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது. அப்போது காவல்துறையினர் வட்டாரத்தில் கேட்டபோது மலை ஏறும்பொழுது உச்சியில் செல்லும்பொழுது பயம் ஏற்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டு தான் உயிரிழந்தார் என்பது தெரிய வருகிறது என்று கூறினார்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Embed widget