மேலும் அறிய

நான் செய்தது தவறு.. காவல்துறையிடம் மன்னிப்பு கேட்ட சாமியார் பாலசுப்பிரமணியன்...

தமிழகத்தில் என்கவுண்டர் செய்ய உள்ளவர்கள் லிஸ்ட் தயார்...! எனக்கு எல்லா உயர் அதிகாரிகளையும் தெரியும் என கூறிய தேஜஸ் சுவாமிகள் மன்னிப்பு கேட்ட வீடியோ - சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தமிழகத்தில் என்கவுண்டர் செய்ய உள்ளவர்கள் லிஸ்ட் தயார்...! எனக்கு எல்லா உயர் அதிகாரிகளையும் தெரியும் என கூறிய தேஜஸ் சுவாமிகள் மன்னிப்பு கேட்ட வீடியோ - சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.திருச்சி மாவட்டத்தில்  கடந்த மாதம்  சோமரசம்பேட்டை பகுதியில் உள்ள தேஜஸ் சுவாமிகள் என்கிற பாலசுப்ரமணியன்  காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும்  தனக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக கூறுகிறார்.மேலும் தமிழகம் முழுவதும் 42 ரவுடிகள் encounter Hit list-ல்  உள்ளதாகவும் அதில் 12 பேர் டெல்டா  மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்றும் உங்களுக்கு தெரிந்த  ரவுடியை பத்திரமாக இருக்குமாறும் எதிர்தரப்பில் பேசும் வழக்கறிஞருக்கு அறிவுரை வழங்குகிறார்.

அதோடு மட்டுமன்றி தமிழக முதலமைச்சர் வீட்டிற்கு நேரில் சென்று வந்ததாகவும், அமைச்சர்கள் பலரும் என்னிடம்  ஜோசியம் கேட்பதற்காக வருவதாகவும் அந்த ஆடியோவில் தெரிவித்துள்ளார். பிரபல ரவுடிகளின் பெயர்களைக் கூறி பேசிய ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் திருச்சி பொன்மலை காவல் நிலையத்தில் பிரபல ரவுடி ஜெய் என்கிற கொட்டப்பட்டு ஜெய்குமார் தனக்கு எதிராக நீதிமன்றம் சென்று சாட்சி சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் புகார் அளித்திருந்தார்.


நான் செய்தது தவறு.. காவல்துறையிடம் மன்னிப்பு கேட்ட சாமியார் பாலசுப்பிரமணியன்...

மேலும் ஜெய் தனக்கும் காவல்துறையினர் மற்றும் அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும்,எல்லா உயர் அதிகாரிகளையும் , அல்லித்துறை சாமியார் பாலசுப்பிரமணியம் மற்றும் வழக்கறிஞர் கார்த்திக்கு தெரியும் என்றும் ஜெய் கூறி இருந்தார். மேலும் சாமியார் தன்னை என்கவுன்டர் லிஸ்டிலிருந்து தனது பெயரை நீக்குவதாகவும், வழக்குகளை முடித்து கொடுப்பதாகவும், தன்னை எதிர்த்து யாரும் சாட்சி சொல்லும்பட்சத்தில் அவர்களை கொலை செய்துவிடுவேன் எனவும் ஜெய் மிரட்டி வந்தார். இதற்கிடையே அல்லித்துறை தேஜஸ் சாமியார் என்கிற பாலசுப்பிரமணியம் மற்றும் வழக்கறிஞர் கார்த்திக் ஆகியோர் தொடர்பினை வைத்துக்கொண்டு அரசியல்துறை மற்றும் காவல்துறையினரிடம் செல்வாக்கு உள்ளதுபோல் உரையாடியது,கொலை மிரட்டல்கள் விடுத்ததாக பொன்மலை காவல்நிலைய வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து 60 வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி கொட்டப்பட்டு ஜெய், அவரது வழக்கறிஞர் கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


நான் செய்தது தவறு.. காவல்துறையிடம் மன்னிப்பு கேட்ட சாமியார் பாலசுப்பிரமணியன்...

குறிப்பாக  தொடர் குற்ற செயலில் ஈடுபட்ட கொட்டப்பட்டு ஜெய் மீது குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த அல்லித்துறை சாமியார் தான் இனிமேல் எந்த ரவுடிகளிடமும்,தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டேன் ,என்றும் மீண்டும் ஆன்மீக பயணத்தை மேற்கொள்ளப் போவதாக கூறி மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை அறிவித்துள்ளார் - இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் கடந்த மாதம் வெளிவந்த  ஆடியோவால் காவல்துறையினர்,அரசு மற்றும் பொது மக்களுக்கு எந்த சிரமமும் ஏற்பட்டிருந்தால் மன்னியுங்கள் என்று சாமியார் பாலசுப்ரமணியன் பேசி உள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7154
Active
9556
Recovered
77
Deaths
Last Updated: Thu 12 June, 2025 at 11:37 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Embed widget