மேலும் அறிய

திருச்சி விமானநிலையம் கடத்தல் கூடாரமாக மாறியுள்ளது - சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

திருச்சியில் இருந்து மலேசியா, சிங்கப்பூருக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.45.57 லட்சம் வெளிநாட்டு, இந்திய ரூபாய்கள் பறிமுதல் - சுங்கதுறை அதிகாரிகள் நடவடிக்கை

திருச்சி விமான நிலையத்திலிருந்து அதிக அளவில் உள்நாட்டு மற்றும் விமான சேவைகள் அளிக் கப்பட்டு வருகிறது. இதில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தல் தொடர்ந்த போதிலும் சுங்கத்துறை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து வருகிறார்கள். இதற்கிடையே கடந்த சில நாட்களாக விமான நிலைய வளாகத்திலும், அதன் நுழைவு வாயில் பகுதியிலும் சுற்றித்திரியும் நபர்களிடமிருந்து எந்தவித ஆவணமும் இல்லாத வகையில் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று சிங்கப்பூர் நோக்கி புறப்பட இருந்த ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பயணி ஒருவரின் கைப் பையை சோதனை செய்தனர். அப்போது அதில் ரூ.24.57 லட்சம் மதிப்பிலான 30 ஆயிரம் அமெரிக்க டாலர் கடத்தப்பட இருந்ததை அறிந்து அதனை சுங்கத்துறை அதிகாரிகள் வசம் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர்.
 
இதேபோல், திருச்சியில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த மலேசியாவை சேர்ந்த பெண் பயணியான அக்ரோசியா முகமது இப்ராஹிம் (வயது 47) என்ற பயணி தனது உடமையில் மறைத்து ரூ.21 லட்சம் மதிப்பிலான இந்திய ரூபாயான 500 மற்றும் 2000 நோட்டுகளை வெளிநாட்டிற்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நேற்று ஒரே நாளில் திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டு மற்றும் இந்திய பணம் ரூ.45.57 லட்சம் பறிமுதல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

திருச்சி விமானநிலையம் கடத்தல் கூடாரமாக மாறியுள்ளது - சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
 
இதேபோல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னாடி இந்நிலையில் கடந்த சில தினங்களாக விமான நிலையம் நுழைவுவாயிலில் எவ்வித முகாந்திரமும் இல்லாமல் கையில் நகைகளுடன் சுற்றும் தரகர்களை விமான நிலைய காவல்துறை அதிகாரிகள் பிடித்து அவர்களிடமிருந்து தொடர் விசாரணை மேற்கொள்வதும் தற்போது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் சந்தேகத்தின் அடிப்படையில் நின்று கொண்டிருந்த சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த முகமது உசேன் (வயது30) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான ஆயிரத்து 308 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு அவரை கைது செய்து ஏர்போர்ட் போலீசார் ஜாமினில் அவரை விடுதலை செய்தனர்.
 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget