மேலும் அறிய

திருச்சி மாவட்டத்திற்கு வெள்ள அபாயம் ஏதுமில்லை - ஆட்சியர் சிவராசு அறிவிப்பு

காவிரியில் விடப்படும் தண்ணீர் குறைக்கப்பட்டு கொள்ளிடத்திற்கு விடப்படுவதால் திருச்சி மாவட்டத்திற்க்கு வெள்ள அபாய எச்சரிக்கை இல்லை

வெள்ள  பாதுகாப்பு கருதி முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகம் இருப்பதால் மேட்டூர் அணை திறக்கப்படும் சூழ்நிலையில் உள்ளது. இதனால் காவிரியில் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் இப்போது 15 ஆயிரம் கனஅடி தண்ணீரும் சேர்ந்து 35 ஆயிரம் கன அடி தண்ணீர் வரும். மேலும் அமராவதி ,நொய்யலில் இருந்தும் தண்ணீர் வருவதால் காவிரியில் வரத்தை குறைக்கும் வகையில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் 2 லட்சம் கன அடி தண்ணீர் வரை தாங்கும். கோரையாறு, குடமுருட்டி, என்று உள்ளூர் ஆறுகளில் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இந்த தண்ணீரை எளிதாக வடிய வைப்பதற்காக தான் காவிரியில் விடும் தண்ணீரைக் குறைத்து கொள்ளிடத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்திற்கு வெள்ள அபாயம் இல்லை என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.


திருச்சி மாவட்டத்திற்கு வெள்ள அபாயம் ஏதுமில்லை - ஆட்சியர் சிவராசு அறிவிப்பு

தொடர்கனமழை காரனமாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமானதால் காவிரி ஆற்றில் நீரின் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தன இதனால் சூழ்நிலையை கருத்தில் நேற்று கொள்ளிடத்தில் இருந்து 10000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் திருச்சி மாவட்டத்தில் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் திருச்சி மாவட்டத்தில் அன்பில் வரை நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும். இதன் மூலம் குடிநீர் வடிகால் வாரியம் உள்ளாட்சி அமைப்புகளின் 13 மற்றும் மாநகராட்சி குடிநீர் திட்டங்கள் பயனடையும். மேட்டூரில் இருந்து எவ்வளவு தண்ணீர் திறந்து விட்டாலும் டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் செல்வதை தவிர்க்கும் வகையில் பொதுப்பணித்துறையினர் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்படும் என்றனர். திருச்சி மாநகரை பொருத்தவரை அங்கீகாரம் இல்லாத மனை பிரிவுகளில் ஆக்கிரமிப்புகள் நிறைய உள்ளன. தண்ணீர் வடிந்த பிறகு ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது தண்ணீர் தேங்காத சூழ்நிலை ஏற்படும் இப்போதைக்கு பயப்படத் தேவையில்லை என்றார் மாவட்ட ஆட்சியர்.


திருச்சி மாவட்டத்திற்கு வெள்ள அபாயம் ஏதுமில்லை - ஆட்சியர் சிவராசு அறிவிப்பு

திருச்சியில் கடந்த வாரமாக 40 மில்லி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்யவில்லை புதுக்கோட்டை, விராலிமலை, ஏரிகள் நிரம்பியதால் உடைப்பு ஏற்பட்டதால் அந்த தண்ணீர் கோரையாறு, குடமுருட்டி, செல்ல முடியாததால் தான் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. நாளை காலைக்குள் இவை 50 சதவீதமாக குறையும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள தண்ணீர் 24 மணி நேரத்தில் முழுமையாக வடிந்துவிடும். திருச்சி மாவட்டத்தில் நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 154 குளத்தில் 87 குளங்கள் 75 சதவீதத்திற்கும் அதிகமாக நிரம்பி உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயிரத்து 251 குளங்கள் 60 சதவீத நிரம்பியுள்ளன. 20 ஆண்டுகளுக்குப் பின் 9 குளம் நிரம்பி உள்ளன 25 ஆண்டுகளுக்குப்பின் சிக்கந்தம்பூர்   குளத்துக்கு தண்ணீர் வந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் பெய்யக் கூடிய மழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பஞ்சபூதங்கள் போல் வளர்வோம்! திமுக-விற்கு வித்தியாசமான பதிலடி கொடுத்த நயினார் நாகேந்திரன்
பஞ்சபூதங்கள் போல் வளர்வோம்! திமுக-விற்கு வித்தியாசமான பதிலடி கொடுத்த நயினார் நாகேந்திரன்
புதிய ரயில் சேவைகள்...சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு பெருகும்: பிரதமர் மோடி பெருமிதம்
புதிய ரயில் சேவைகள்...சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு பெருகும்: பிரதமர் மோடி பெருமிதம்
Trichy Traffic Diversion: திணறப்போகும் திருச்சி... திமுக மாநில மாநாடு.. நாளை போக்குவரத்து மாற்றம்!
Trichy Traffic Diversion: திணறப்போகும் திருச்சி... திமுக மாநில மாநாடு.. நாளை போக்குவரத்து மாற்றம்!
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Best Bikes for Rural Roads: நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
Embed widget