மேலும் அறிய

திருச்சி மாவட்டத்திற்கு வெள்ள அபாயம் ஏதுமில்லை - ஆட்சியர் சிவராசு அறிவிப்பு

காவிரியில் விடப்படும் தண்ணீர் குறைக்கப்பட்டு கொள்ளிடத்திற்கு விடப்படுவதால் திருச்சி மாவட்டத்திற்க்கு வெள்ள அபாய எச்சரிக்கை இல்லை

வெள்ள  பாதுகாப்பு கருதி முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகம் இருப்பதால் மேட்டூர் அணை திறக்கப்படும் சூழ்நிலையில் உள்ளது. இதனால் காவிரியில் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் இப்போது 15 ஆயிரம் கனஅடி தண்ணீரும் சேர்ந்து 35 ஆயிரம் கன அடி தண்ணீர் வரும். மேலும் அமராவதி ,நொய்யலில் இருந்தும் தண்ணீர் வருவதால் காவிரியில் வரத்தை குறைக்கும் வகையில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் 2 லட்சம் கன அடி தண்ணீர் வரை தாங்கும். கோரையாறு, குடமுருட்டி, என்று உள்ளூர் ஆறுகளில் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இந்த தண்ணீரை எளிதாக வடிய வைப்பதற்காக தான் காவிரியில் விடும் தண்ணீரைக் குறைத்து கொள்ளிடத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்திற்கு வெள்ள அபாயம் இல்லை என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.


திருச்சி மாவட்டத்திற்கு வெள்ள அபாயம் ஏதுமில்லை - ஆட்சியர் சிவராசு அறிவிப்பு

தொடர்கனமழை காரனமாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமானதால் காவிரி ஆற்றில் நீரின் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தன இதனால் சூழ்நிலையை கருத்தில் நேற்று கொள்ளிடத்தில் இருந்து 10000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் திருச்சி மாவட்டத்தில் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் திருச்சி மாவட்டத்தில் அன்பில் வரை நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும். இதன் மூலம் குடிநீர் வடிகால் வாரியம் உள்ளாட்சி அமைப்புகளின் 13 மற்றும் மாநகராட்சி குடிநீர் திட்டங்கள் பயனடையும். மேட்டூரில் இருந்து எவ்வளவு தண்ணீர் திறந்து விட்டாலும் டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் செல்வதை தவிர்க்கும் வகையில் பொதுப்பணித்துறையினர் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்படும் என்றனர். திருச்சி மாநகரை பொருத்தவரை அங்கீகாரம் இல்லாத மனை பிரிவுகளில் ஆக்கிரமிப்புகள் நிறைய உள்ளன. தண்ணீர் வடிந்த பிறகு ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது தண்ணீர் தேங்காத சூழ்நிலை ஏற்படும் இப்போதைக்கு பயப்படத் தேவையில்லை என்றார் மாவட்ட ஆட்சியர்.


திருச்சி மாவட்டத்திற்கு வெள்ள அபாயம் ஏதுமில்லை - ஆட்சியர் சிவராசு அறிவிப்பு

திருச்சியில் கடந்த வாரமாக 40 மில்லி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்யவில்லை புதுக்கோட்டை, விராலிமலை, ஏரிகள் நிரம்பியதால் உடைப்பு ஏற்பட்டதால் அந்த தண்ணீர் கோரையாறு, குடமுருட்டி, செல்ல முடியாததால் தான் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. நாளை காலைக்குள் இவை 50 சதவீதமாக குறையும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள தண்ணீர் 24 மணி நேரத்தில் முழுமையாக வடிந்துவிடும். திருச்சி மாவட்டத்தில் நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 154 குளத்தில் 87 குளங்கள் 75 சதவீதத்திற்கும் அதிகமாக நிரம்பி உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயிரத்து 251 குளங்கள் 60 சதவீத நிரம்பியுள்ளன. 20 ஆண்டுகளுக்குப் பின் 9 குளம் நிரம்பி உள்ளன 25 ஆண்டுகளுக்குப்பின் சிக்கந்தம்பூர்   குளத்துக்கு தண்ணீர் வந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் பெய்யக் கூடிய மழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்

தலைப்பு செய்திகள்

சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
Trichy power cut: திருச்சியில் நாளை (01-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Trichy power cut: திருச்சியில் நாளை (01-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்... தூய்மைப்பணிகளை தீவிரப்படுத்திய நிர்வாகம்
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்... தூய்மைப்பணிகளை தீவிரப்படுத்திய நிர்வாகம்
திருச்சியில் தீவிரமடையும் குடிநீர் நெருக்கடி: நீர் ஆதாரங்கள் வறண்டு வருவதால் மாநகராட்சி அவசர நடவடிக்கை
திருச்சியில் தீவிரமடையும் குடிநீர் நெருக்கடி: நீர் ஆதாரங்கள் வறண்டு வருவதால் மாநகராட்சி அவசர நடவடிக்கை

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
Embed widget