மேலும் அறிய

திருச்சியில் 1,26,400 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டம்

’’திருச்சி மாவட்டத்தில் இதுவரை 19 லட்சத்து 02 ஆயிரத்து 361 நபர்களுக்கு அதாவது 88 சதவீதம் பேர்களுக்கு  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது’’

திருச்சி மாவட்டம் புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலை பள்ளியில் 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கான தடுப்பூசி முகாமினை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே.என்.நேரு, மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கி வைத்தனர். திருச்சி மாவட்டத்தில்  18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் சிறப்பு மெகா தடுப்பூசி முகாங்கள் நடத்தப்பட்டு தீவிரமாக மக்களுக்கு தடுப்பூசி செலுதபட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை 19 லட்சத்து 02 ஆயிரத்து 361 நபர்களுக்கு அதாவது 88 சதவீதம் பேர்களுக்கு  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் இன்று முதல் தமிழகம் முழுவதும்   தடுப்பூசி பணி தொடங்கபட்டுள்ளது, இந்நிலையில்  திருச்சி மாவட்டத்தில்  15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு அதாவது, 2007அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள் என மொத்தம் 1,26,400 சிறார்களுக்கு இன்று முதல் கோவாக்சின் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால் சிறார்கள் அனைவரும் இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.


திருச்சியில் 1,26,400 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டம்

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவிவருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் சில மாவட்டங்களில் தினதோறும் தொற்றின் எண்ணிக்கை சற்று அகரித்து வருகிறது. ஆகையால் மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசியை கட்டாயமாக செலுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு சுகாதரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஓமிகிரான் தொற்றும் பரவும் சூழ்நிலையில் மக்கள் அரசு கூறிய விதிமுறைகளை முறையாக கடை பிடிக்க வேண்டும். பொதுமக்கள் தயக்கம் காட்டாமல் இரண்டுதவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொள்ள வேண்டும், குறிப்பாக இன்று முதல் 15 வயது முதல் 18 வயது சிறார்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கபட்டுள்ளது. ஆகையால் உயர்நிலை பள்ளி, மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என அனவரும் மாவட்ட மாவட்ட நிர்வாகம் சார்பாக நடத்தபடும்  முகாமிற்கு  சென்று தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என சுகாதாரதுறை அதிகாரிகள் கெட்டுக்கொண்டுள்ள்னர். மேலும் சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்த அரசு தற்போது அனுமதித்துள்ளது என்றனர்.


திருச்சியில் 1,26,400 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டம்

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரபடுத்தியுள்ளதகவும். மேலும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க  பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளிய கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பாக தொடர்ந்து மக்களுக்கு பல்வேறு கட்டமாக விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது. இந்நிலையில் மக்கள் பல இடங்களில் அரசு கூறிய விதிமுறைகளை பின்பற்றாமல் அலசியமான போக்கில் செயல்பட்டு வருகிறார் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலை நீடித்தால் மீண்டும் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கும் ஆகையால் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget