மேலும் அறிய

மைசூரில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட 1800 கிலோ குட்கா பறிமுதல்

’’முட்டைகோஸ் மூட்டைகளில் மறைத்து எடுத்துவரப்பட்ட 1800 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்’’

தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து  திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்துவரும் கடைகள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவிநகர் பகுதியில் கோட்டை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

‛அம்மா மாதிரி ஸ்டாலின் செயல்படுகிறார்...’ செல்லூர் ராஜூ புகழாரம் !சீமான் குறித்து அவதூறு - மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் பேராசியர் ஜெயராமன் மீது போலீசில் புகார்

மைசூரில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட 1800 கிலோ குட்கா பறிமுதல்

அப்போது கர்நாடக மாநில வாகனப்பதிவு எண் கொண்ட லோடு வேனை சோதனை செய்ததில், முட்டைகோஸ் மூட்டைகளுக்கு இடையே 64 மூட்டைகளில் மறைத்து எடுத்து வரப்பட்ட 1800 கிலோ குட்கா, பான்மசாலா மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 30.50 லட்சம் என மதிப்பிடப்பட்ட நிலையில் சட்டவிரோதமாக குட்கா, பான்மசாலாவை கடத்திய, மைசூரை  சேர்ந்த சோமு சேகர் (22), மனோஜ் குமார் (26) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கஞ்சாவிற்ற பணம் 3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரும் கொடுத்த தகவலின் பேரில் கம்பரசம்பேட்டை கணபதி நகரை சேர்ந்த பாஸ்கர் (50), இவரது அண்ணன் முத்து (60), ஆகியோரிடம் காவல்நிலையத்தி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி : மந்திரம்.. பில்லி சூனியம்.. மாந்த்ரீகம் செய்ய கடத்தி வரப்பட்ட அரிய வகை தேவாங்குகள் பறிமுதல்..!

தமிழகத்தில் புற்றுநோயை ஏற்படுத்தும் குட்கா, பான்மசாலாக்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்திருந்தாலும், பல்வேறு கடைகளில் சட்டவிரோதமாக இவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களில் இருந்து அதிக அளவில் குட்கா, பான்மசாலா பொருட்கள் தமிழகத்திற்கு கடத்தி வரப்படும் நிலையில் முறையான சோதனை நடத்தி இந்த கடத்தலை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

138 ஆண்டுகள் பழமையான தஞ்சாவூர் மணிக்கூண்டு - ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிப்பு

குட்கா, பான்மசாலா பொருட்களை போலவே தமிழகத்தில் கஞ்சா பொருட்கள் விற்பனையும் அதிகரித்துள்ள நிலையில் இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் அதிகம் நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

பொது இடங்களில் மது அருந்தினால் சிறை - திருவாரூர் எஸ்.பி. எச்சரிக்கை

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
தொடரும் கட்டப்பஞ்சாயத்துகள் ; ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம் - தாக்குதலுக்கு ஆளான அவலம்...!  
மயிலாடுதுறை அருகே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டை சுற்றி வேலி அமைத்த அவலம்.
ஒரே ஒரு போன் கால், அரசு மருத்துவமனைக்கு விரைந்த ஆட்சியர்; இதுதான் விஷயம்..!
வலியால் துடித்த கர்ப்பிணி, தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்து ஆட்சியர் எடுத்த நடவடிக்கை.
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
Embed widget