மேலும் அறிய

Thiruvarur: 3 வருடமாக பழுதடைந்து காணப்படும் பாலம்; சவுக்கு மரங்களை அடுக்கி வைத்து அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்

சமீபத்தில் ஆறு மாத கைக்குழந்தையை  தூக்கிக்கொண்டு சாத்தனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடுவதற்காக வந்த பெண் ஒருவர் தடுமாறி பாலத்தில் விழுந்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட புனவாசல் அருகில் உள்ள மாதா கோவில் கோம்பூர் பாலம் கடந்த 1985 ல் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பாலம் கடந்த மூன்று வருட காலமாக மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இரும்பு பாலத்தின் மேல் உள்ள கான்கிரீட் உடைந்து இருப்பதால் அதில் சவுக்கு கம்புகளை அடுக்கி வைத்து கட்டி அதில் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.
 
இந்த பாலத்தின் வழியாக கிளியனூர் காக்கையாடி கோம்பூர் மாதாகோவில் அன்னுக்குடி ஆகிய நான்கு கிராமங்களைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காகவும் பேருந்து நிறுத்தம் சாத்தனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வடபாதிமங்கலம் ஊராட்சி அலுவலகம் கிராம நிர்வாக அலுவலகம் போன்றவற்றிற்கு வந்து செல்கின்றனர்.
 
மேலும் இப்பகுதி மக்கள் மருத்துவம் போன்ற அவசர தேவைகளுக்கு இரு சக்கர வாகனங்களில் இந்த பாலத்தை கடந்து சென்று வந்த நிலையில் பாலத்தில் கம்புகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால் இதில் தற்போது பயணிக்க முடியவில்லை.இதன் காரணமாக உடல் நிலை சரி இல்லாதவர்கள் கூட நடந்து இந்த பாலத்தை கடக்க வேண்டிய சூழல் இருக்கிறது.

Thiruvarur: 3 வருடமாக பழுதடைந்து காணப்படும் பாலம்; சவுக்கு மரங்களை அடுக்கி வைத்து அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்
 
சமீபத்தில் ஆறு மாத கைக்குழந்தையை  தூக்கிக்கொண்டு சாத்தனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடுவதற்காக வந்த பெண் ஒருவர் தடுமாறி பாலத்தில் விழுந்துள்ளார். குழந்தையை அருகிலிருந்தவர்கள் காப்பாற்றிய நிலையில் அந்த பெண் மட்டும் கீழே விழுந்து காயம் பட்டதாக கூறப்படுகிறது.அதே போன்று மிதிவண்டியை தள்ளிக்கொண்டு இந்த பாலத்தை கடந்த சிறுவன் பாலத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கம்பு முறிந்ததால் கீழே விழுந்து காயமடைந்ததாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 
 
எனவே இந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய கான்கிரிட் பாலமாக கட்டித் தர வேண்டும் என இப் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த மாதம் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் வந்து இந்த பாலத்தை ஆய்வு செய்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இருப்பினும் மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பதற்கு முன்பு புதிய பாலம் கட்டித் தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget