மேலும் அறிய

திருவாரூர்: கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் வேலையை காட்டிய கொள்ளையர்கள்!

கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் 8 சவரன் தங்க நகையும் அருகில் உள்ள வீட்டில் கொள்ளை முயற்சியும் நடந்து இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் 8 சவரன் தங்க நகையும் அருகில் உள்ள வீட்டில் கொள்ளை முயற்சியும் நடந்து இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவாரூர் மாவட்டம் காட்டூர்  முதலியார் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வரும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த  சக்திவேல். இவர் திருவாரூரில் மூன்றாம் சேத்தி பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரதட்சணை கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து சக்திவேல் ஊருக்கு சென்றதால் அந்த வீடு கடந்த ஒரு வார காலமாக பூட்டியிருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் வீட்டு கதவின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 8 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும் அதே காம்ப்ளக்சில் உள்ள வாடகைக்கு வந்து 10 நாட்களே ஆன கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாலை ஆய்வாளராக பணிபுரியும் சீனிவாசன் என்பவரது வீட்டில் பூட்டையும் அவர்கள் உடைத்துள்ளனர். அங்கு பீரோவில் 2000 பணம் மட்டும் இருந்தாக கூறப்படுகிறது. ஆனால் அங்கு திருடர்கள் பீரோவை உடைக்காமல்  படுக்கையறை லைட்டை மட்டும் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.


திருவாரூர்: கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் வேலையை காட்டிய கொள்ளையர்கள்!

இதனை அடுத்து சென்னைக்கு சென்றிருந்த சீனிவாசன் காலையில் வீடு திரும்பியவுடன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து தாலுகா காவல் துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். அப்பகுதியில்  கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் 8 சவரன் தங்க நகையும் அருகில் உள்ள வீட்டில் கொள்ளை முயற்சியும் நடந்து இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


திருவாரூர்: கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் வேலையை காட்டிய கொள்ளையர்கள்!

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றது குறிப்பாக கிராமப்புறங்களில் இந்த கொள்ளை சம்பவங்கள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் மேலும் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கையை காவல்துறையினர் எடுக்க வேண்டும் இல்லையென்றால் இரவு நேரங்களில் கிராமப்புறங்களில் பொதுமக்கள் தனியாகச் செல்வதற்கு மிகுந்த அச்சம் அடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது ஆகவே காவல்துறையினர் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி பொதுமக்களை பாதுகாக்க செயலில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மீண்டும் போர் தொடங்க வாய்ப்பிருக்கா? முதுகில் குத்திய பாகிஸ்தான் ராணுவம்.. கார்கில் சொல்லும் பாடம்
கூட இருந்தே குழி பறிக்கிறதா பாகிஸ்தான் ராணுவம்? அவங்களை ஏன் நம்ப முடியாது.. கார்கில் சொன்ன பாடம்
CUET UG Admit Card: மே 13 முதல் க்யூட் தேர்வு; ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி?
CUET UG Admit Card: மே 13 முதல் க்யூட் தேர்வு; ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி?
Kia Carens: வரட்டா மாமே..! இனி காரென்ஸில் இந்த வேரியண்ட்ஸ்லாம் கிடைக்காது - கைவிட்ட கியா, ஏன் தெரியுமா?
Kia Carens: வரட்டா மாமே..! இனி காரென்ஸில் இந்த வேரியண்ட்ஸ்லாம் கிடைக்காது - கைவிட்ட கியா, ஏன் தெரியுமா?
PM Modi: ”சிக்கிட்டோம் பங்கு” ஆப்படித்த ட்ரம்ப், மோடியை சுத்து போடும் எதிர்க்கட்சிகள் - இப்படி செய்யலாமா?
PM Modi: ”சிக்கிட்டோம் பங்கு” ஆப்படித்த ட்ரம்ப், மோடியை சுத்து போடும் எதிர்க்கட்சிகள் - இப்படி செய்யலாமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கதறி அழுத முரளி நாயக் தந்தை“அழாதீங்க அப்பா நான் இருக்கேன்” கட்டி பிடித்து ஆறுதல் சொன்ன பவன் Murali Naik Funeralஓய்வை அறிவித்த விராட் கோலி?ஷாக்கான ரசிகர்கள், BCCI! திடீர் முடிவுக்கு காரணம் என்ன? | Virat Kohli Retirementகடன்கார பாகிஸ்தானுக்கு 1 B நிதி இந்தியா பேச்சை கேட்காத IMF மோடியின் அடுத்த மூவ்? IMF Loan to Pakistan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும் போர் தொடங்க வாய்ப்பிருக்கா? முதுகில் குத்திய பாகிஸ்தான் ராணுவம்.. கார்கில் சொல்லும் பாடம்
கூட இருந்தே குழி பறிக்கிறதா பாகிஸ்தான் ராணுவம்? அவங்களை ஏன் நம்ப முடியாது.. கார்கில் சொன்ன பாடம்
CUET UG Admit Card: மே 13 முதல் க்யூட் தேர்வு; ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி?
CUET UG Admit Card: மே 13 முதல் க்யூட் தேர்வு; ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி?
Kia Carens: வரட்டா மாமே..! இனி காரென்ஸில் இந்த வேரியண்ட்ஸ்லாம் கிடைக்காது - கைவிட்ட கியா, ஏன் தெரியுமா?
Kia Carens: வரட்டா மாமே..! இனி காரென்ஸில் இந்த வேரியண்ட்ஸ்லாம் கிடைக்காது - கைவிட்ட கியா, ஏன் தெரியுமா?
PM Modi: ”சிக்கிட்டோம் பங்கு” ஆப்படித்த ட்ரம்ப், மோடியை சுத்து போடும் எதிர்க்கட்சிகள் - இப்படி செய்யலாமா?
PM Modi: ”சிக்கிட்டோம் பங்கு” ஆப்படித்த ட்ரம்ப், மோடியை சுத்து போடும் எதிர்க்கட்சிகள் - இப்படி செய்யலாமா?
சித்திரை முழு நிலவு மாநாடு - பிரமாண்ட மேடை, குவியும் கூட்டம் - போக்குவரத்து மாற்றம், போகக்கூடாத வழிகள்
சித்திரை முழு நிலவு மாநாடு - பிரமாண்ட மேடை, குவியும் கூட்டம் - போக்குவரத்து மாற்றம், போகக்கூடாத வழிகள்
11 ஆண்டுகள் - மரக்காணம் வன்முறை, மறக்க முடியாத வன்னியர் சங்க விழா - கொலையில் முடிந்த மாநாடு
11 ஆண்டுகள் - மரக்காணம் வன்முறை, மறக்க முடியாத வன்னியர் சங்க விழா - கொலையில் முடிந்த மாநாடு
IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
IND PAK Tensions: ”இதுதான் சார் வேணும்” துப்பாக்கி, குண்டுகள்,  ட்ரோன் சத்தம் இல்லாத ஜம்மு காஷ்மீர் - மக்கள் மகிழ்ச்சி
IND PAK Tensions: ”இதுதான் சார் வேணும்” துப்பாக்கி, குண்டுகள், ட்ரோன் சத்தம் இல்லாத ஜம்மு காஷ்மீர் - மக்கள் மகிழ்ச்சி
Embed widget