மேலும் அறிய

தஞ்சையில் காய்ந்த மாலைகளை அணிந்து நூதன முறையில் விவசாயிகள் போராட்டம்

டில்லியில் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கோரி போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தி வருவதைக் கைவிட வேண்டும்.

தஞ்சாவூர்: மத்திய அரசு விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கக் கோரி தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் காய்ந்த மாலைகளை அணிந்து வந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பி. ஜெயபால், செயலர் டி. சக்திவேல் உட்பட விவசாயி காய்ந்த மாலைகளை அணிந்து வந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

டில்லியில் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கோரி போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தி வருவதைக் கைவிட வேண்டும். கர்நாடக அரசு அத்துமீறி மேகதாட்டு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி  காய்ந்த மாலைகளுக்கு இணையாக விவசாயிகளின் நிலைமை இருப்பதாகக் கூறி கழுத்தில் காய்ந்த மாலைகளை அணிந்து கோஷங்கள்  எழுப்பினர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேமாதிரி தஞ்சாவூர் மாவட்டம் கல்விராயன்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவரது கணவர் மந்திரிகுமார். கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தமிழக அரசு 3 லட்சம் ரூபாய் கடந்த 2022 ஆம் தேதி நிவாரணம் வழங்கியுள்ளது. நிவாரண தொகையை கனரா வங்கியில் சேமித்து வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி மகேஸ்வரிக்கு மர்ம நபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களது ஏடிஎம் காலாவதி ஆகிவிட்டதாகவும், அதனை புதுப்பிக்க வேண்டும் என கூறி ஏடிஎம் கார்டு எண் மற்றும் ஓடிபி(OTP) யை கூறுமாறு தெரிவித்துள்ளார். இதனை நம்பிய மகேஸ்வரி தனது அனைத்து தகவல்களையும் கொடுத்துள்ளார். தகவல் கொடுத்த அடுத்த 15 நிமிடங்களில் அவரது வங்கி கணக்கிலிருந்து முதலில் ரூபாய் இரண்டு லட்சமும், பிறகு ஒரு லட்சமும் என மூன்று லட்ச ரூபாயை வங்கியில் இருந்து எடுத்துள்ளனர். இதனை கூட அறியாத மகேஸ்வரிக்கு மறுநாள் வங்கியில் இருந்து தொடர்பு கொண்டு உங்க வங்கியில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் உடனடியாக வங்கிக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

இதன் பிறகு வங்கிக்கு சென்ற பிறகு தான் மகேஸ்வரிக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. எனவே கணவர் உயிரிழப்பால் கிடைத்த நிவாரணத் தொகையை ஏமாற்றிய மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும் என வேதனையுடன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமரை தாக்கிய தமிழக முதல்வர்!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
RCB vs CSK Match Highlights: இறுதி வரை திக் திக்.. CSK-வை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற RCB!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
IPL 2024: விராட் கோலி கப் அடிக்கணும்! ஆனால்..கமல் வைத்த ட்விஸ்ட்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமரை தாக்கிய தமிழக முதல்வர்!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
IPL Rohit Sharma: மும்பைக்கு ராஜா..மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்! விமர்சகர்களுக்கு பேட்டால் பதிலடி!
Breaking News LIVE: நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Breaking News LIVE:நிறைவு பெற்றது 5ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை
Watch Video : பிரம்மாண்ட பைக் பேரணி! சின்னசாமி மைதானத்தையே அதிரவிட்ட ஆர்.சி.பி. ரசிகர்கள் - நீங்களே பாருங்க
பிரம்மாண்ட பைக் பேரணி! சின்னசாமி மைதானத்தையே அதிரவிட்ட ஆர்.சி.பி. ரசிகர்கள் - நீங்களே பாருங்க
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
Embed widget