மேலும் அறிய

வெளிநாட்டில் இருந்து தஞ்சைக்கு வந்த இளைஞருக்கு ஒமிக்ரான் தொற்றா?

’’ஒமிக்ரான் பரிசோதனைக்காக ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகளுக்கு பின்னரே அவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா என்பது தெரியவரும்’’

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால், நாடு முழுவதுமுள்ள பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதார நிலையை கொரோனா தொற்று வைரஸ் வெகுவாக பாதித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா உருமாறி பரவ தொடங்கியது. இதற்கு டெல்டா வகை கொரோனா என்று உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியது. இதன் தாக்கம் அதிகளவில் இருந்தது. தென் ஆப்பிரிக்காவில் தற்போது இது மீண்டும் உருமாற்றம் அடைந்தது. இதற்கு ஒமிக்ரான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.


வெளிநாட்டில் இருந்து தஞ்சைக்கு வந்த இளைஞருக்கு ஒமிக்ரான் தொற்றா?

டெல்டா வகை கொரோனாவை விட ஒமிக்ரான் தொற்று,  பல்வேறு நாடுகளில் பரவத் தொடங்கி விட்டது. இந்த ஒமிக்ரான் வகை வைரஸ் ஆனது வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்தியாவிலும் இதன் தாக்கம் மெல்ல மெல்ல பரவி வருகிறது.தமிழகத்திலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கடந்த சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் குணமடைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருமங்கலகுடி பகுதியை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் சார்ஜாவில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 19 ஆம் தேதி அவர் அங்கிருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் வெளிநாட்டில் இருந்து வந்ததால் ஒமிக்ரான் பரிசோதனை செய்யப்பட்டு அவரது ரத்த, சளி மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் வருவதற்கு நான்கு முதல் ஏழு நாட்கள் வரை ஆகும் என்பதால் அந்த வாலிபர் முழு பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் வாயிலாக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அறிவுறுத்தப்பட்டார்.


வெளிநாட்டில் இருந்து தஞ்சைக்கு வந்த இளைஞருக்கு ஒமிக்ரான் தொற்றா?

பரிசோதனை முடிவுகள் வராத நிலையில் அந்த வாலிபர் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் அவர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது தெரியவரும். இதே போல் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 56 வயதுடையவர், லண்டனில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார்,  அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவரை தஞ்சை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளனர். மேலும் அவருக்கு ஒமிக்ரான் தொற்று உள்ளதா என கண்டறிய, அவரது மாதிரியை பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிக்குமார் கூறுகையில், அந்த வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்தவர் என்பதால் ஒமிக்ரான் பரிசோதனைக்காக ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகளுக்கு பின்னரே அவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா என்பது தெரியவரும் என்றார்.இந்நிலையில் தஞ்சையை சேர்ந்தவர்களுக்கு ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவியதால், தஞ்சையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!
தஞ்சையில் மூத்த குடிமக்கள் எழுச்சி! 39-ம் ஆண்டு விழாவில் அரசுக்கு நன்றி
தஞ்சையில் மூத்த குடிமக்கள் எழுச்சி! 39-ம் ஆண்டு விழாவில் அரசுக்கு நன்றி
கிரிப்டோ மோசடி: கும்பகோணத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவிப்பு #CryptoScam #TamilNews
கிரிப்டோ மோசடி: கும்பகோணத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவிப்பு #CryptoScam #TamilNews
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: 30,080 பேர் பங்கேற்பு!
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: 30,080 பேர் பங்கேற்பு!
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
தினக்கூலி மகன்; மாற்றுத்திறன் - தமிழ்வழியில் படித்து முதல் முறையே UPSC தேர்ச்சி பெற்ற கோவை அப்துல்லா!
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
Embed widget