மேலும் அறிய

Nagapattinam: ‘சாவுக்கும் வாழ்வுக்கும் போக கூடாதுன்னு அடிக்கிறாங்க’..மழலை குரலில் ஆட்சியரிடம் சிறுமி கோரிக்கை

மாணவியின் பெயர், படிப்பெல்லாம்  எப்படி கனிவோடு விசாரித்து நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த ஆட்சியர் ஜானி டாம்வர்கிஸ்.

“எங்க மாமா இடி உழுந்து இறந்தப்போ யாரும் தூக்க கூடாதுன்னு கட்டளை போடுறாங்க;  சாவுக்கும் வாழ்வுக்கும் போக கூடாதுன்னு அடிக்கிறாங்க, அத நீங்கதான் சரி பன்னனும் கலெக்டர் அய்யா” என நாகை ஆட்சியரிடம் 5ம் வகுப்பு மாணவி புகார் தெரிவித்தார். மாணவியின் பெயர், படிப்பு குறித்து கனிவோடு விசாரித்து நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் ஜானி டாம்வர்கிஸ் உறுதி அளித்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜானி டாம்வா்கிஸ் முதல் நாளே பெருங்கடம்பனூர் ஊராட்சியில் தேவநதி வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு  செய்வதற்கு சென்றார். அப்போது ஆட்சியருக்காக காத்திருந்த சிறுமி ஒருவர் ஆட்சியருக்கு சால்வை அணிவித்து தான் கொண்டுவந்த மனுவை அளித்தார். தொடர்ந்து நற்பனி கழகம் வைச்சிருக்கவங்க எங்களை வாழ்வுக்கும், சாவுக்கும் எங்களை போக கூடாதுன்னு கட்டளை இடுறாங்க என்றும் எங்க மாமா இடி விழுந்து இறந்தப்போ அவங்களை யாரும் தூக்க கூடாதுன்னும் கட்டளை போடுறாங்க சாவுக்கும், வாழ்வுக்கும் போக கூடாது அப்டி மீறி போன அடிப்போம்னு சொல்லி அடிப்பதாகவும் அத நீங்கதான் சரி பன்னனும் கலெக்டர் அய்யா என்று மழலை குரலில் கோரிக்கை வைத்தார்.
 
இதனைத் தொடர்ந்து ஆட்சியர்  நிச்சயமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தவர், மாணவியிடம் எந்த ஸ்கூல் படிக்கிறிங்க, எத்தனையாவது படிக்கிறிங்க, உங்க பேரன்ன, இப்ப ஸ்கூல் லீவா என்று கனிவோடு விசாரித்தார். 5 ம் வகுப்பு மாணவி வாழ்வுக்கும், சாவுக்கும் போக கூடாதுன்னு கட்டளையிடுறாங்கன்னு ஆட்சியரிடம் புகார் வாசித்தது அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது. நாகை மாவட்டம் பெருங்கடம்பனூரில் நற்பனி கழகம் என்ற ஊர் அமைப்பில் இருந்து விலகியதால் சோமசுந்தரம் உள்ளிட்ட 3 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து அந்த குடும்பங்களோடு யாரும் பேச கூடாது என்றும் சொந்த அண்ணன் சாவுக்கு கூட இவர்களை அனுமதிக்காமல் 3 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தூய்மை பணியாளர்கள் நள்ளிரவு கைது – சமூக வலைதளங்களில் வெடிக்கும் எதிர்ப்பு
தூய்மை பணியாளர்கள் நள்ளிரவு கைது – சமூக வலைதளங்களில் வெடிக்கும் எதிர்ப்பு
மீண்டும் கூட்டணியில் OPS?  நிராகரித்த பி.எல். சந்தோஷ்!  தூது போன அண்ணாமலை!
மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
ModivsTrump: பயங்கரவாதத்தில் பாகிஸ்தானை பாராட்டிய அமெரிக்கா.. கோபத்தின் உச்சியில் இந்தியா!
ModivsTrump: பயங்கரவாதத்தில் பாகிஸ்தானை பாராட்டிய அமெரிக்கா.. கோபத்தின் உச்சியில் இந்தியா!
Independence Day 2025: நாளை சுதந்திர தினம்.. களைகட்டிய இந்தியா.. உற்சாகத்தின் உச்சியில் மக்கள்!
Independence Day 2025: நாளை சுதந்திர தினம்.. களைகட்டிய இந்தியா.. உற்சாகத்தின் உச்சியில் மக்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தூய்மை பணியாளர்கள் நள்ளிரவு கைது – சமூக வலைதளங்களில் வெடிக்கும் எதிர்ப்பு
தூய்மை பணியாளர்கள் நள்ளிரவு கைது – சமூக வலைதளங்களில் வெடிக்கும் எதிர்ப்பு
மீண்டும் கூட்டணியில் OPS?  நிராகரித்த பி.எல். சந்தோஷ்!  தூது போன அண்ணாமலை!
மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
ModivsTrump: பயங்கரவாதத்தில் பாகிஸ்தானை பாராட்டிய அமெரிக்கா.. கோபத்தின் உச்சியில் இந்தியா!
ModivsTrump: பயங்கரவாதத்தில் பாகிஸ்தானை பாராட்டிய அமெரிக்கா.. கோபத்தின் உச்சியில் இந்தியா!
Independence Day 2025: நாளை சுதந்திர தினம்.. களைகட்டிய இந்தியா.. உற்சாகத்தின் உச்சியில் மக்கள்!
Independence Day 2025: நாளை சுதந்திர தினம்.. களைகட்டிய இந்தியா.. உற்சாகத்தின் உச்சியில் மக்கள்!
Coolie Review : அரங்கம் அதிர்ந்ததா ? தூங்கி வழிந்ததா..ரஜினிகாந்தின் கூலி திரைப்பட விமர்சனம் இதோ
Coolie Review : அரங்கம் அதிர்ந்ததா ? தூங்கி வழிந்ததா..ரஜினிகாந்தின் கூலி திரைப்பட விமர்சனம் இதோ
Tamilnadu Roundup 14.08.2025: தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது.. இன்று கூடும் அமைச்சரவை - தமிழகத்தில் பரபரப்பு
Tamilnadu Roundup 14.08.2025: தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது.. இன்று கூடும் அமைச்சரவை - தமிழகத்தில் பரபரப்பு
Mahindra XUV 3XO: ஆஃபரோ ஆஃபர்.. XUV 3XO காருக்கு தள்ளுபடியை அறிவித்த மஹிந்திரா.. எவ்ளோ தெரியுமா?
Mahindra XUV 3XO: ஆஃபரோ ஆஃபர்.. XUV 3XO காருக்கு தள்ளுபடியை அறிவித்த மஹிந்திரா.. எவ்ளோ தெரியுமா?
Mayiladuthurai Power Shutdown (14.08.2025): மயிலாடுதுறையில் இன்று மின் தடை:  உங்க ஏரியாவுல கரண்ட் இருக்காது உடனே செக் பண்ணுங்க!மயிலாடுதுறை மாவட்டத்தில் பல பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
Mayiladuthurai Power Shutdown (14.08.2025): மயிலாடுதுறையில் இன்று மின் தடை: உங்க ஏரியாவுல கரண்ட் இருக்காது உடனே செக் பண்ணுங்க!
Embed widget