மேலும் அறிய

காவல்நிலையம் முன் கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை முயற்சி - குருங்குளம் கரும்பு ஆலை மீது புகார்

’’8 மாதத்திற்கு முன்பு, கரும்பு வெட்டிய கூலியான 1,38,863 தொகையை வழங்காமல், ஆலை நிர்வாகம் இருந்து வந்தது’’

பண்ருட்டியை அடுத்த அழகுநத்தம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (50). கூலி தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். சரவணன், வருடந்தோறும் ஆலை கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியாக இருந்து வருகின்றார். தஞ்சாவூர் மாவட்டம், குருங்குளத்திலுள்ள அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் கீழ், பயிரிடப்படும் ஆலை கரும்புகளை, வளர்ந்த பின் வெட்டும் வேலைக்கு பல வருடங்களாக இருந்து வருகிறார். இதற்காக, அப்பகுதியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோரை, குருங்குளம் சர்க்கரை ஆலைக்கு வந்த தங்க வைத்து, உணவு வழங்கி, ஆலை நிர்வாகம் கூறும் கிராமங்களுக்கு சென்று கரும்பு வெட்டும் பணியில் ஈடுபடுத்தி, இவர்களுக்கு கண்காணிப்பாளராக இருந்து வருகிறார்.


காவல்நிலையம் முன் கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை முயற்சி - குருங்குளம் கரும்பு ஆலை மீது புகார்

இந்நிலையில், கடந்த 8 மாதத்திற்கு முன்பு, கரும்பு வெட்டிய கூலியான 1,38,863 தொகையை வழங்காமல், ஆலை நிர்வாகம் இருந்து வந்தது. அதன் பின்னர் தொடர்ந்து,சரவணன், நிர்வாகத்திடம், கூலியை கேட்டு வந்துள்ளார். ஆனால் ஆலை நிர்வாகம், சரவணனுக்கு கூலி வழங்காமல் அலைகழித்தது. இதனிடையில், சரவணனுக்க,கூலி வழங்குவதற்கான ரசீது வந்தது. அதனை எடுத்து கொண்டு கேட்ட போது, ஆலையின் அதிகாரியான ராஜா என்பவர், பணம் தராமல் அலைய விட்டார். பணம் பெறாததால், தன்னுடன் வந்த கூலி தொழிலாளர்களுக்கு பதில் கூற முடியாது, அவர்கள் அனைவரும் ஏழைகளாக இருப்பதால், பணம் வரவில்லை என்றால், அவர்களின் நிலை கேள்வி குறியாகும் என்று மன வெறுத்து போன, சரவணன், கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு சென்ற புகார் அளித்தார்.


காவல்நிலையம் முன் கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை முயற்சி - குருங்குளம் கரும்பு ஆலை மீது புகார்

பின்னர் தற்கொலை செய்து கொள்ளும் வகையில் காவல் நிலைய வாசலில் விஷமருந்தினார். இதனையறிந்த அருகிலுள்ளவர்கள், சரவணனை, உடனடியாக வாகனம் மூலம் அழைத்து வந்து, தஞ்சாவூர் மருத்துவமனை மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சைகாக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து சரவணன்  கூறுகையில், குருங்குளம் சர்க்கரை ஆலை நிர்வாகம் கடந்த 8 மாதமாக ரூ.1,38,863 தொகையை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளனர். நானும் கூலி கேட்டு பல முறை அலைந்து பார்த்தும், பணம் வழங்குவதாக இல்லை. இதனால் கடன்காரர்களும், என்னுடன் வந்தவர்களும் கூலி கேட்டு தொந்தரவு செய்தார்கள்.

கூலி வழங்குவதற்கான ரசீது வந்தும், ஆலை நிர்வாக அதிகாரிகள், கூலி பணம் வழங்காததால், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்தேன்.  இதனால் மன வெறுத்த நிலையில் கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்து விட்டு, தற்கொலை செய்து கொள்வதற்காக விஷமருந்தினேன்.  இதனையறிந்த பணியிலிருந்த போலீசார், 108 வாகனம் மூலம் தஞ்சாவூர் மருத்துவமனை மருத்துவக்கல்லுாரிக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்துள்ளனர். எனவே, குருங்குளம் சர்க்கரை ஆலை நிர்வாகம் உடனடியாக கூலி பாக்கி தொகையை வழங்க வேண்டும் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sengottaiyan on Vijay: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
“2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sengottaiyan on Vijay: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
“2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
ராட்சசன்
ராட்சசன் "டிட்வா" புயல் வருது... உடனே களத்தில் இறங்குங்க- திமுகவினருக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு.! ஜனவரி 1 முதல் புதிய திட்டம் தொடக்கம்- தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு.! ஜனவரி 1 முதல் புதிய திட்டம் தொடக்கம்- தெற்கு ரயில்வே அசத்தல்
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி
Sengottaiyan Tvk: எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
Embed widget