மேலும் அறிய

ரேஷன் அரிசியை ரோட்டில் கொட்டி ஒப்பாரி வைத்து பெண்கள் ஆர்ப்பட்டம்

’’ரேஷன் கடைகளுக்கு தரமற்ற ரேஷன் அரிசியை அனுப்புவதாக் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மீது பொதுமக்கள் புகார்’’

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா எருக்கூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலை அமைந்துள்ளது. இங்கு மயிலாடுதுறை மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் விளைவிக்கும் நெல்லை அரசு கொள்முதல் செய்து, இந்த அரிசி ஆலையின் மூலம் அரைக்கப்பட்டு, அந்த  அரிசியே மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.  இங்கு இருந்து ரேஷன்  கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசிகள் தரமற்ற இருப்பதாக தொடர் புகார்கள் எழுந்து வந்துள்ளது.

நகைக்கடன் தள்ளுபடி வேண்டுமா? - அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு


ரேஷன் அரிசியை ரோட்டில் கொட்டி ஒப்பாரி வைத்து பெண்கள் ஆர்ப்பட்டம்

இதனை தொடர்ந்து தரமற்ற அரிசி வழங்கப்படுவது கண்டித்தும், தரமான அரிசி வழங்க வலியுறுத்தியும் பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் மயிலாடுதுறை மாவட்டத்தின் உள்ள அரசு நியாய விலைக் கடைகள் முன்பு பல்வேறு கட்ட போராட்டங்களில்  ஈடுபட்டு வருகின்றனர்.

மனைவியின் நடத்தையில் சந்தேகம் - மனைவியை கொன்று கரும்பு தோட்டத்தில் எரித்த கணவன் கைது


ரேஷன் அரிசியை ரோட்டில் கொட்டி ஒப்பாரி வைத்து பெண்கள் ஆர்ப்பட்டம்

இந்நிலையில் இன்று சிதம்பரம்-மயிலாடுதுறை தேசிய நெடுஞ்சாலையில் எருக்கூரில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலை முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் உண்பதற்கு தகுதியற்ற தரமற்ற அரிசியைத் தொடர்ந்து ரேஷன் கடைகளுக்கு வழங்கி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை கண்டித்தும், தரமான அரிசி வழங்க மாநில அரசை வலியுறுத்தியும், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

TN All Party Meet:நீட் விலக்கு மசோதா குறித்து விவாதிக்க நாளை சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் - தமிழ்நாடு அரசு


ரேஷன் அரிசியை ரோட்டில் கொட்டி ஒப்பாரி வைத்து பெண்கள் ஆர்ப்பட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ரேஷன் அரிசியை சாலையில் கொட்டியும் பெண்கள்  ஒப்பாரி வைத்தும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஏழை, எளிய கூலி தொழிலாளர்கள் தற்போதைய விலைவாசி உயர்வால் ஒரு வேளை உணவை கூட சத்தானதாக உண்ண முடியாத நிலையே அரசு வழங்கும் அரிசியை இவ்வாறு சமைத்து உண்ண முடியாத தரமற்ற வணங்குவது மிகவும் கண்டனத்துக்கு உரியது என அப்பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ABP நாடு செய்திகளை Goole News - ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் ABP நாடு செய்திகளை தொடர

ட்விட்டர் பக்கத்தில் ABP நாடு செய்திகளை தொடர

யூடியூப் பக்கத்தில் ABP நாடு செய்திகளை தொடர...

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget