மேலும் அறிய

வரப்போகும் வடகிழக்கு பருவமழை... பேரிடரை எதிர்கொள்ள தயாராகும் மயிலாடுதுறை காவல்துறையினர்...!

வெள்ள காலங்களில் தண்ணீரில் சிக்குபவர்களை மீட்பது குறித்து காவல்துறைக்கு  கமாண்டோ படை சார்பில் நேரடி பயிற்சி மயிலாடுதுறையில் வழங்கப்பட்டது.

ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை காலங்களில் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை கடற்கரையோர மாவட்டங்கள் புயல், கனமழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படுவது வழக்கம். குறிப்பாக தமிழ்நாட்டில் கடைசியாக பிரிக்கப்பட்ட மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டமும் கடலோர மாவட்டம் என்பதால் அதிகளவு புயல், வெள்ள பாதிப்புகளை சந்தித்து வரும் மாவட்டமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புயல், வெள்ள காலங்களில் இயற்கை சீற்றத்தில் பாதிக்கப்படும் பொதுமக்களை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள சென்னை அரக்கோணத்தில் உள்ள பேரிடர் மீட்புக் குழுவினர் வருகை புரிந்து மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு மீட்புப் பணிகளை மேற்கொள்வார்கள்.


வரப்போகும் வடகிழக்கு பருவமழை... பேரிடரை எதிர்கொள்ள தயாராகும் மயிலாடுதுறை காவல்துறையினர்...!

அவ்வாறு வரும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து உள்ளூர் காவல் துறையினரும் மீட்பு பணிகளில் பணியாற்றுவர். இந்த சூழலில் உள்ளூர் காவல் துறையினருக்கு மழை, வெள்ளம், புயல் இயற்கை சீற்றம் போன்ற பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் குறித்து போதிய பயிற்சி அளிக்க காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை  தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் 5 நாட்கள்  காவல் துறையினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 


வரப்போகும் வடகிழக்கு பருவமழை... பேரிடரை எதிர்கொள்ள தயாராகும் மயிலாடுதுறை காவல்துறையினர்...!

அதனையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 14 பெண் காவலர்கள் உட்பட 60 பேருக்கு 5 நாள் பயிற்சி முகாம் கடந்த 2 ஆம் தேதி துவங்கியது. செயல்முறை மற்றும் கற்பித்தல் வழியில் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் சென்னையில் இருந்து வந்துள்ள கமாண்டோ படை காவல்துறையினர் 4 பேர் பங்கேற்று பேரிடர் மீட்பு குறித்து பயிற்சி அளித்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து 4ஆம் நாளான  இன்று மயிலாடுதுறை ஆழ்வார் குளத்தில் அதிநவீன மோட்டார் பொருத்தப்பட்ட ரப்பர் படகு மூலம் தண்ணீரில் விழுந்து தத்தளிப்பவர்களை கயிறு மற்றும் உயிர்காக்கும் கருவிகள் கொண்டு எவ்வாறு காப்பாற்றுவது எப்படி என்பது குறித்து நேரடியாக பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் காவல்துறை சேர்ந்தவர்கள் தண்ணீரில் தத்தளிப்பதும் அவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்தும் கமாண்டோ படை வீரர்கள் தத்துரூபமாக செய்து காட்டினர்.


வரப்போகும் வடகிழக்கு பருவமழை... பேரிடரை எதிர்கொள்ள தயாராகும் மயிலாடுதுறை காவல்துறையினர்...!

இதனை அப்பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு தெரிந்து கொண்டனர். இது போன்ற பேரிடர் காலங்களில் சிக்கித்தவிக்கும் பொதுமக்களை மிக்க, பேரிடர் மீட்புப் படையினர் வரும் வரை எதிர்பார்க்காமல் உள்ளூர் காவல் துறையினரே இறங்கி மீட்புப் பணியில் ஈடுபடும் வகையில் இந்த பயிற்சி அமைந்துள்ளது என்றும், மேலும் இந்தப் பயிற்சி என விரிவுபடுத்தி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துறையினருக்கும் பொதுவாக அளிக்கப்பட வேண்டும் எனவும், காவல்துறையினருக்கு மற்றுமின்றி ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள தன்னார்வலர்களும் இப் பயிற்சியினை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 695 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 695 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
தஞ்சையில் 10 அடி உயரத்தில் விஸ்வரூப விநாயகர்: 21 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்
தஞ்சையில் 10 அடி உயரத்தில் விஸ்வரூப விநாயகர்: 21 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்
நாங்கள் போராடுவது மக்களுக்காகதான்... வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் அதிரடி தகவல்
நாங்கள் போராடுவது மக்களுக்காகதான்... வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் அதிரடி தகவல்
மின்கம்பங்களின் தேவை ஒருபுறம்... மண்ணில் புதைந்து வீணாகும் அவலம் மறுபுறம்
மின்கம்பங்களின் தேவை ஒருபுறம்... மண்ணில் புதைந்து வீணாகும் அவலம் மறுபுறம்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கட்டி முடிக்கப்பட்ட சிலைக்கு டெண்டர் வெளியிட்ட தவெக அரசு.! 45 லட்சம் ஊழல்.? வெளியான பரபரப்பு ஆதாரம்
கட்டி முடிக்கப்பட்ட சிலைக்கு டெண்டர் வெளியிட்ட தவெக அரசு.! 45 லட்சம் ஊழல்.? வெளியான பரபரப்பு ஆதாரம்
MK Stalin: ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு? திமுக முப்பெரும் விழா கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு - துரைமுருகன் அறிவிப்பு
ஸ்டாலினுக்கு என்ன ஆச்சு? திமுக முப்பெரும் விழா கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு - துரைமுருகன் அறிவிப்பு
Kolathur MLA V S Babu Health : 7-வது நாளாக தொடரும் சிகிச்சை… கொளத்தூர் MLA வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி? மருத்துவமனை அறிக்கை
7-வது நாளாக தொடரும் சிகிச்சை… கொளத்தூர் MLA வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி? மருத்துவமனை அறிக்கை
DMK Sekar Babu : மாஜி அமைச்சர் சேகர்பாபுக்கு குறிவைத்த விஜய்.! 6 பிரிவில் வழக்கு -சுற்றிவளைக்கும் போலீஸ்- அடுத்தது என்ன.?
மாஜி அமைச்சர் சேகர்பாபுக்கு குறிவைத்த விஜய்.! 6 பிரிவில் வழக்கு -சுற்றிவளைக்கும் போலீஸ்- அடுத்தது என்ன.?
Police Register Case Against A Raja : ஆ.ராசாவை விடக்கூடாது.! FIR ரெடி... ஸ்கெட்ச் போட்ட விஜய் அரசு- தட்டி தூக்க தயாராகும் போலீஸ்
ஆ.ராசாவை விடக்கூடாது.! FIR ரெடி... ஸ்கெட்ச் போட்ட விஜய் அரசு- தட்டி தூக்க தயாராகும் போலீஸ்
விஜய் தோற்றத்தில் விநாயகர் சிலை.! அரசியல் விளம்பரத்திற்காக கொச்சைப்படுத்துவதா.? கொந்தளித்த நயினார்
விஜய் தோற்றத்தில் விநாயகர் சிலை.! அரசியல் விளம்பரத்திற்காக கொச்சைப்படுத்துவதா.? கொந்தளித்த நயினார் நாகேந்திரன்
Brics Summit: ப்ரிக்ஸ் மாநாட்டை நடத்தி முடித்த இந்தியா..! வன்மத்தை கக்கிய மேற்கத்திய ஊடகங்கள் - பயம் காரணமா?
ப்ரிக்ஸ் மாநாட்டை நடத்தி முடித்த இந்தியா..! வன்மத்தை கக்கிய மேற்கத்திய ஊடகங்கள் - பயம் காரணமா?
Vijay Sethupathi: வாய்விட்ட விஜய் சேதுபதி..! வீடு கட்டி அடித்த தவெகவினர் - பிக்பாஸ் சர்ச்சைக்கு விஜய் டிவி விளக்கம்
வாய்விட்ட விஜய் சேதுபதி..! வீடு கட்டி அடித்த தவெகவினர் - பிக்பாஸ் சர்ச்சைக்கு விஜய் டிவி விளக்கம்
Embed widget