மேலும் அறிய

காலி சிரிஞ்சுகளை பிரதமர் மோடிக்கு அனுப்பி நூதன போராட்டம்!

தமிழ்நாட்டிற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி வழங்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு காலி சிரிஞ்சுகளை தபாலில் அனுப்பும் நூதன போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது நாளுக்கு நாள்  குறைந்து வருகிறது. கடந்த மே 21ஆம் தேதியில் இருந்து தினசரி புதிய பாதிப்புகள் இறங்குமுகமாக இருப்பது மக்களிடையே மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று புதிதாக 2 ஆயிரத்து 458 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 3,021 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் 55 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது 30 ஆயிரத்து 600 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே வேகத்தில் பாதிப்புகள் குறைந்தால் இன்னும் இரண்டு மாதங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பே இல்லாத மாநிலமாக தமிழகம் மாறுவதற்கு வாய்ப்புள்ளது.


காலி சிரிஞ்சுகளை பிரதமர் மோடிக்கு அனுப்பி நூதன போராட்டம்!

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என்று மத்திய, மாநில அரசுகள் கூறுகிறது. அதேசமயம் கொரோனா தடுப்பூசி விநியோகத்தை தீவிரப்படுத்தினால் மூன்றாவது அலை வருவதை தவிர்க்கலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அதற்கேற்ப கடந்த சில மாதங்களாகவே தடுப்பூசி மீதான ஆர்வம் தமிழ்நாட்டு மக்களிடையே அதிகரித்துள்ளது. இதற்கு இரண்டாவது அலையின் போது ஏற்பட்ட அதிகப்படியான உயிரிழப்புகள் கொடுத்த எச்சரிக்கையும் ஒரு காரணம் அமைந்தது என்றும் சொல்லலாம். தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசை தான் தமிழக அரசு பெரிதும் நம்பிக் கொண்டிருக்கிறது.


காலி சிரிஞ்சுகளை பிரதமர் மோடிக்கு அனுப்பி நூதன போராட்டம்!

தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் அதிக அளவில் போடப்பட்டு வருகின்றன. நேற்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் 1 கோடியே 86 லட்சத்து 82 ஆயிரத்து 363 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் தொடர்ந்து தடுப்பூசிகள் செலுத்த குறைவான தடுப்பூசிகள் மட்டும் கையிருப்பில் இருந்து வருகிறது. இதனால் தடுப்பூசி மையங்களில் நாள் ஒன்றுக்கு செலுத்தும் தடுப்பூசியின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசி மையத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்லுகின்றனர்.


காலி சிரிஞ்சுகளை பிரதமர் மோடிக்கு அனுப்பி நூதன போராட்டம்!

இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு தேவையான கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை தடையின்றி வழங்க வலிவுறுத்தி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தலைமை தபால் நிலையைத்தில் காலியான ஊசிகளை  பாரத பிரதமருக்கு தபால் மூலம் அனுப்பி தந்தைபெரியார் திராவிட கழகத்தினர் நூதன கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு செயல்படாமல் இருக்கும் செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாக திறக்க வேண்டும், தடையின்றி மாநில பாரபட்சம் இன்றி மத்திய அரசு தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வழங்கவும், ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் தடுப்பூசிக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோரிக்கை மனுவை நூதன முறையில் காலி ஊசிகளுடன் தபால் மூலம் இந்திய பிரதமருக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

வெயில் வாட்டினாலும் விளைச்சலை காக்க சாலையில் நெல்லை காய வைக்கும் விவசாயிகள்
வெயில் வாட்டினாலும் விளைச்சலை காக்க சாலையில் நெல்லை காய வைக்கும் விவசாயிகள்
சென்னையில் நடந்த கான்க்ளேவ் 26 நிகழ்விற்கான சிறப்பான முன்னோட்ட விழா
சென்னையில் நடந்த கான்க்ளேவ் 26 நிகழ்விற்கான சிறப்பான முன்னோட்ட விழா
அதிநவீன என்டோஸ்கோப்பிக்  அறுவை சிகிச்சை... ஐடி பணியாளருக்கு நடமாட்ட திறனை வழங்கிய மீனாட்சி மருத்துவமனை
அதிநவீன என்டோஸ்கோப்பிக்  அறுவை சிகிச்சை... ஐடி பணியாளருக்கு நடமாட்ட திறனை வழங்கிய மீனாட்சி மருத்துவமனை
டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் பணம் மோசடி
டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் பணம் மோசடி
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: உச்சகட்ட நெருக்கடியில் விஜய்! தஞ்சையில் நாளை என்னப் பேசப்போகிறார் தளபதி?
TVK Vijay: உச்சகட்ட நெருக்கடியில் விஜய்! தஞ்சையில் நாளை என்னப் பேசப்போகிறார் தளபதி?
செங்கிப்பட்டியில் நாளை விஜய்! QR குறியீடு இருந்தால் மட்டுமே அனுமதி.. காவல்துறையின் அதிரடி நிபந்தனைகள்
செங்கிப்பட்டியில் நாளை விஜய்! QR குறியீடு இருந்தால் மட்டுமே அனுமதி.. காவல்துறையின் அதிரடி நிபந்தனைகள்
TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
Blood Moon : சிவந்து போச்சு நெஞ்செ! இரத்த நிலவு தரிசனம்! இன்று இந்தியாவில் தெரிந்த அரிய காட்சி! அடுத்த கிரகணம் எப்போது?
Blood Moon : சிவந்து போச்சு நெஞ்செ! இரத்த நிலவு தரிசனம்! இன்று இந்தியாவில் தெரிந்த அரிய காட்சி! அடுத்த கிரகணம் எப்போது?
TVK Vijay: 250 கோடி ரூபாய்! சங்கீதாவிற்கு ஜீவனாம்சமாக தரப்போகும் விஜய்? சமரசமாக முடிக்கத் துடிக்கும் தவெக!
TVK Vijay: 250 கோடி ரூபாய்! சங்கீதாவிற்கு ஜீவனாம்சமாக தரப்போகும் விஜய்? சமரசமாக முடிக்கத் துடிக்கும் தவெக!
1 லட்சத்துக்கும் கம்மி பட்ஜெட்.. மைலேஜை அள்ளித்தரும் Hero Pleasure Plus Xtec - விலை எவ்ளோ?
1 லட்சத்துக்கும் கம்மி பட்ஜெட்.. மைலேஜை அள்ளித்தரும் Hero Pleasure Plus Xtec - விலை எவ்ளோ?
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
Embed widget