மேலும் அறிய

கும்பகோணத்தில் சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

பரமசிவத்தை ஆறு பேரும் சுற்றி மறித்துக்கொண்டு, அரிவாள் மற்றும் ஆயுதங்களால் சரமாரியாக வெட்டித் தள்ளினர்.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், கடந்த 2015ம் ஆண்டு, சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கக்கன் காலனியை சேர்ந்தவர் பரமசிவம் (38).  சமத்துவ மக்கள் கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட துணை செயலாளர். மேலும், ப்ளக்ஸ் கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர், பரமசிவம் கடைக்கு சென்று ப்ளக்ஸ் அடிப்பதில் ஏற்பட்ட தகராறில், கடையில் இருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக பரமசிவம் போலீசில் புகார் அளித்தார்.

இதனால், பரமசிவத்திற்கும், மணிகண்டனுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதையடுத்து கடந்த 2015 ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி இரவு, பரமசிவத்திற்கும், மணிகண்டனுக்கும் கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கிருந்தவர்கள் இருவரையும் சமதானம் செய்து அனுப்பியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், தனது நண்பர்களான கக்கன் காலனியை சேர்ந்த மணிமாறன், முருகன், அய்யப்பன், கார்த்தி, மற்றும் தனது தந்தை ஏழுமலை ஆகிய பேரும் சென்று, கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி, தனது கடையில் இருந்த பரமசிவத்திடம் தகராறு செய்துள்ளனர்.

பின்னர், பரமசிவத்தை ஆறு பேரும் சுற்றி மறித்துக்கொண்டு, அரிவாள் மற்றும் ஆயுதங்களால் சரமாரியாக வெட்டித் தள்ளினர். இதில் படுகாயமடைந்த பரம்சிவம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குபதிவு செய்து, மணிகண்டன் (34), அவரது தந்தை ஏழுமலை (60), மணிகண்டனின் நண்பர்கள் கார்த்தி (31), அய்யப்பன் (32), மணிமாறன் (31), முருகன் (53) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இவ்வழக்கு குறித்த விசாரணை கும்பகோணம் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மணிகண்டன், மணிமாறன், அய்யப்பன், கார்த்தி ஆகிய நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ராதிகா தீர்ப்பு கூறினார். இதில் ஏழுமலை, முருகன் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

போக்சோ வழக்கில் தீர்ப்பு: மன நலன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வாணாபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் கர்ணன் (29). சமையல் வேலை செய்து வந்தார். இவர் மனநலன் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமிக்கு கடந்த 2021ம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கர்ணனை கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தர்ராஜன் விசாரித்து கர்ணனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
Virugampakkam DMK Candidate: விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
Embed widget