மேலும் அறிய

வீட்டில் இருப்பவர்களிடம் இதையாவது சொல்லி வைங்க; எழுத்தாளர் ஷான் கருப்பசாமி

நாம் செய்து வைத்த முதலீடு ஒன்று நமது குடும்பத்துக்குப் பயன்படாமல் போவது அவர்களுக்கு இரட்டை இழப்பாகிவிடும்.

கொரோனா காலத்தில் ஏற்படும் இறப்புகளை மட்டும் பேசிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், இறப்பவர்களின் குடும்பங்கள் சந்திக்கும் இழப்புகளுக்கு தீர்வு தர முயற்சிக்கிறார் எழுத்தாளர் ஷான் கருப்பசாமி. உண்மையில் இந்த பதிவு பலருக்கு இன்றைய சூழலில் முக்கியமானது தான். 


வீட்டில் இருப்பவர்களிடம் இதையாவது சொல்லி வைங்க; எழுத்தாளர் ஷான் கருப்பசாமி

பொதுவாக யாரும் பேசத் தயங்கும் ஒரு விஷயத்தை இந்தக் காலகட்டத்தில் பேச வேண்டியிருக்கிறது. நெருங்கிய வட்டங்களில் இறப்பு செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவர்களெல்லாம் இறப்பார்கள் என்று எதிர்பார்த்திருக்கவே மாட்டோம். ஆரோக்கியமானவர்கள். மகிழ்ச்சியானவர்கள். தடுப்பூசிகள் முதலில் வயதானவர்களுக்குப் போடப்பட்டதால் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 30 முதல் 50 வயது நோயாளிகளிடையே அதிகரித்திருக்கிறது. ஒரு வகையில் தடுப்பூசிகள் தங்கள் வேலையை செய்திருக்கின்றன என்பதற்கான அறிகுறிதான் இது.


வீட்டில் இருப்பவர்களிடம் இதையாவது சொல்லி வைங்க; எழுத்தாளர் ஷான் கருப்பசாமி

அதே நேரத்தில் இந்த வயதில் இருக்கும் பலரும் தங்கள் முதலீடுகள், காப்பீடுகள் ஆகியவை குறித்து ஏதும் எழுதித் தங்கள் நெருங்கியவர்கள் யாரிடமும் கொடுத்து வைத்திருப்பார்களா என்று தெரியவில்லை. உதாரணமாக பிரதம மந்திரியின் காப்பீடு என்று வங்கியிலிருந்து மாதம் ஒரு சொற்பத்தொகை போய்க் கொண்டிருந்தால் அது நமக்கே தெரியாது. இவையெல்லாம் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் பொதுவாக செய்து வைத்திருப்பார்கள். ஆனால் ஐம்பதுக்குக் கீழ் இருப்பவர்கள் மனதில் அப்படி ஒன்று உதிக்காது. நம் வரவு செலவுகள், முதலீடுகள், காப்பீடுகள், காப்பீட்டு விவரங்கள் ஆகியவை நம்முடைய நெருங்கிய உறவுகளுக்குத் தெரிந்திருப்பது அவசியம்.


வீட்டில் இருப்பவர்களிடம் இதையாவது சொல்லி வைங்க; எழுத்தாளர் ஷான் கருப்பசாமி

அதற்குத் தேவை ஏற்படாதிருக்க வேண்டிக்கொள்ளும் அதே நேரத்தில் நாம் செய்து வைத்த முதலீடு ஒன்று நமது குடும்பத்துக்குப் பயன்படாமல் போவது அவர்களுக்கு இரட்டை இழப்பாகிவிடும். இப்போது அத்தனையும் டிஜிட்டல் மயமாகி பான் அல்லது ஆதார் இணைப்பில் இருப்பதால் ஒருவரின் இறப்புச் சான்றிதழ் வாங்கும்போதே அவரது முதலீடுகள், காப்பீடுகள் பட்டியலையும் அரசே அவர்கள் குடும்பத்திடம் வழங்க ஏற்பாடு செய்யலாம். நம்முடைய மொபைல் திரையைத் திறக்கும் கடவுச்சொல், வங்கிகளின் கடவுச்சொல் ஆகியவற்றை நம்பிக்கையான ஒருவரிடம் கொடுத்து வைத்திருப்பது கூட இந்த நேரத்தில் தேவையானது. இந்தக் கட்டத்தில் பீதியைக் கிளப்ப இதைச் சொல்லவில்லை. கொரோனாவைக் கடந்த பிறகும் கூட அனைவருக்கும் இது தேவையான ஒன்றுதான், என்கிறார் ஷான் கருப்பசாமி. 

 

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
உஷார்! சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget