மேலும் அறிய

வீட்டில் இருப்பவர்களிடம் இதையாவது சொல்லி வைங்க; எழுத்தாளர் ஷான் கருப்பசாமி

நாம் செய்து வைத்த முதலீடு ஒன்று நமது குடும்பத்துக்குப் பயன்படாமல் போவது அவர்களுக்கு இரட்டை இழப்பாகிவிடும்.

கொரோனா காலத்தில் ஏற்படும் இறப்புகளை மட்டும் பேசிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், இறப்பவர்களின் குடும்பங்கள் சந்திக்கும் இழப்புகளுக்கு தீர்வு தர முயற்சிக்கிறார் எழுத்தாளர் ஷான் கருப்பசாமி. உண்மையில் இந்த பதிவு பலருக்கு இன்றைய சூழலில் முக்கியமானது தான். 


வீட்டில் இருப்பவர்களிடம் இதையாவது சொல்லி வைங்க; எழுத்தாளர் ஷான் கருப்பசாமி

பொதுவாக யாரும் பேசத் தயங்கும் ஒரு விஷயத்தை இந்தக் காலகட்டத்தில் பேச வேண்டியிருக்கிறது. நெருங்கிய வட்டங்களில் இறப்பு செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவர்களெல்லாம் இறப்பார்கள் என்று எதிர்பார்த்திருக்கவே மாட்டோம். ஆரோக்கியமானவர்கள். மகிழ்ச்சியானவர்கள். தடுப்பூசிகள் முதலில் வயதானவர்களுக்குப் போடப்பட்டதால் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 30 முதல் 50 வயது நோயாளிகளிடையே அதிகரித்திருக்கிறது. ஒரு வகையில் தடுப்பூசிகள் தங்கள் வேலையை செய்திருக்கின்றன என்பதற்கான அறிகுறிதான் இது.


வீட்டில் இருப்பவர்களிடம் இதையாவது சொல்லி வைங்க; எழுத்தாளர் ஷான் கருப்பசாமி

அதே நேரத்தில் இந்த வயதில் இருக்கும் பலரும் தங்கள் முதலீடுகள், காப்பீடுகள் ஆகியவை குறித்து ஏதும் எழுதித் தங்கள் நெருங்கியவர்கள் யாரிடமும் கொடுத்து வைத்திருப்பார்களா என்று தெரியவில்லை. உதாரணமாக பிரதம மந்திரியின் காப்பீடு என்று வங்கியிலிருந்து மாதம் ஒரு சொற்பத்தொகை போய்க் கொண்டிருந்தால் அது நமக்கே தெரியாது. இவையெல்லாம் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் பொதுவாக செய்து வைத்திருப்பார்கள். ஆனால் ஐம்பதுக்குக் கீழ் இருப்பவர்கள் மனதில் அப்படி ஒன்று உதிக்காது. நம் வரவு செலவுகள், முதலீடுகள், காப்பீடுகள், காப்பீட்டு விவரங்கள் ஆகியவை நம்முடைய நெருங்கிய உறவுகளுக்குத் தெரிந்திருப்பது அவசியம்.


வீட்டில் இருப்பவர்களிடம் இதையாவது சொல்லி வைங்க; எழுத்தாளர் ஷான் கருப்பசாமி

அதற்குத் தேவை ஏற்படாதிருக்க வேண்டிக்கொள்ளும் அதே நேரத்தில் நாம் செய்து வைத்த முதலீடு ஒன்று நமது குடும்பத்துக்குப் பயன்படாமல் போவது அவர்களுக்கு இரட்டை இழப்பாகிவிடும். இப்போது அத்தனையும் டிஜிட்டல் மயமாகி பான் அல்லது ஆதார் இணைப்பில் இருப்பதால் ஒருவரின் இறப்புச் சான்றிதழ் வாங்கும்போதே அவரது முதலீடுகள், காப்பீடுகள் பட்டியலையும் அரசே அவர்கள் குடும்பத்திடம் வழங்க ஏற்பாடு செய்யலாம். நம்முடைய மொபைல் திரையைத் திறக்கும் கடவுச்சொல், வங்கிகளின் கடவுச்சொல் ஆகியவற்றை நம்பிக்கையான ஒருவரிடம் கொடுத்து வைத்திருப்பது கூட இந்த நேரத்தில் தேவையானது. இந்தக் கட்டத்தில் பீதியைக் கிளப்ப இதைச் சொல்லவில்லை. கொரோனாவைக் கடந்த பிறகும் கூட அனைவருக்கும் இது தேவையான ஒன்றுதான், என்கிறார் ஷான் கருப்பசாமி. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது
Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது
Raja saab: என்னடா ஜனநாயகன், பராசக்திக்கு வந்த சோதனை..! வில்லனாக வரும் பிரபாஸின் ராஜாசாப்!
Raja saab: என்னடா ஜனநாயகன், பராசக்திக்கு வந்த சோதனை..! வில்லனாக வரும் பிரபாஸின் ராஜாசாப்!
Car Sale 2025: ஹுண்டாய்க்கு டாடா சொன்ன மஹிந்த்ரா.. 2வது இடத்திற்கு முன்னேற்றம் - போட்டியில்லாத ராஜாவாக மாருதி
Car Sale 2025: ஹுண்டாய்க்கு டாடா சொன்ன மஹிந்த்ரா.. 2வது இடத்திற்கு முன்னேற்றம் - போட்டியில்லாத ராஜாவாக மாருதி
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது
Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது
Raja saab: என்னடா ஜனநாயகன், பராசக்திக்கு வந்த சோதனை..! வில்லனாக வரும் பிரபாஸின் ராஜாசாப்!
Raja saab: என்னடா ஜனநாயகன், பராசக்திக்கு வந்த சோதனை..! வில்லனாக வரும் பிரபாஸின் ராஜாசாப்!
Car Sale 2025: ஹுண்டாய்க்கு டாடா சொன்ன மஹிந்த்ரா.. 2வது இடத்திற்கு முன்னேற்றம் - போட்டியில்லாத ராஜாவாக மாருதி
Car Sale 2025: ஹுண்டாய்க்கு டாடா சொன்ன மஹிந்த்ரா.. 2வது இடத்திற்கு முன்னேற்றம் - போட்டியில்லாத ராஜாவாக மாருதி
சிங்கப்பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!
சிங்கப்பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Embed widget