மேலும் அறிய

TN Assembly: இனி காவலர்களுக்கு ரூ. 4,500 சீருடைப்படி வழங்கப்படும்.. முதலமைச்சரின் மாஸ் அறிவிப்பு

காவலர்களுக்கு இனி சீருடைப்படி (Uniform Allowance) ரூ.4,500/- வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கையில் காவலர்களுக்கு நலன் பயக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

அதில் முக்கியமாக,

1. காவலர்களுக்கு சீருடை மற்றும் இதர பொருட்கள் கொள்முதல் செய்து வழங்குவதற்கு பதிலாக சீருடைப்படி (Uniform Allowance) ரூ.4,500/- வழங்கப்படும்.

தற்போது காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான பணியாளர்களுக்கு வருடந்தோறும் சீருடைக்கான துணி சிறைத்துறையிடமிருந்தும் இதர பொருட்கள் காவல் தலைமையகத்திலிருந்தும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதற்குப் பதிலாக ரூபாய் கோடி செலவில்  இப்பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.4500/- சீருடைப்படியாக வழங்கப்படும்.

2. காவலர் முதல் தலைமைக் காவலர்/சிறப்பு உதவி ஆய்வாளர் வரையிலான காவல் பணியாளர்களுக்கு எரிபொருள் படி (Fuel Allowance) உயர்த்தி வழங்கப்படும்

காவலர்,தலைமைக் காவலர்/ சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வரையிலான பணியாளர்களுக்கு தற்போது எரிபொருள் படியாக 5 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.370/- எரிபொருள் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. விலை உயர்வினை கருத்தில் கொண்டு எரிபொருள் படி மாதம் ஒன்றுக்கு ரூ.515/- ஆக உயர்த்தி வழங்கப்படும்.

3. ஆவடி மற்றும் தாம்பரம் மாநகர காவலர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.300/- வீதம் உணவுப்படி வழங்கப்படும்.

சென்னை மாநகர காவலர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே ஆவடி மற்றும் தாம்பரம் காவலர்களுக்கும் நாளொன்றுக்கு ரூபாய் 300 வீதம் மாதந்தோறும் அதிகபட்சம் 26 நாட்களுக்கு, உணவுப்படி வழங்கப்படும் இதற்காக ஆவடியைப் பொறுத்தளவில் ரூபாய் 10.21 கோடியும், தாம்பரத்தை பொறுத்தளவில் ரூபாய் 10.49 கோடியும் செலவாகும்.

4. ஐந்தாவது காவல் ஆணைய பரிந்துரையின்படி அனைத்து காவல் உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு 5 வருடத்திற்கு துணை ஒருமுறை ஒரு வார் காலத்திற்கு பணியிடைப் பயிற்சி வழக்கப்படும்

ஐந்தாவது காவல் ஆணைய பரிந்துரையின்படி அனைத்து காவல் உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு 5 வருடத்திற்கு ஒருமுறை ஒரு வார காலத்திற்கு பணியிடைப் பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சி இப்பணியாளர்களின் தரத்தினை மேம்படுத்திட உதவும்.

5. அனைத்து தமிழ்நாடு சிறப்பு காவல் அணிகளில் பணியாற்றும் காவலர்களுக்கு வாரவிடுமுறை அளிக்கப்படும்.

காவல் துறையில் மற்றப்பிரிவுகளில் உள்ள காவல் பணியாளர்களைப் போலவே தமிழ்நாடு சிறப்பு காவல் அணிகளில் பணியாற்றும் காவலர்களுக்கும் வார விடுமுறை அளிக்கப்படும்.

6. உயர் பதவிகளில் காவல் உள்ள துறை அதிகாரிகள் (துணை காவல் இருமடங்காக கண்காணிப்பாளர் முதல் காவல்துறை இயக்குநர் வரை) வழங்கும் பண வெகுமதி (money reward)  உயர்த்தி வழங்குதல்.

ஐந்தாவது காவல் ஆணைய பரிந்துரையின்படி, தனிப்பட்ட காவலருக்கும், காவலர் குழு அளவிலும் துணை காஅவல் கண்காணிப்பாளர் முதல் காவல் துறை இயக்குனர் வரையிலான காவல் உயர் அதிகாரிகள் பண வெகுமதியினை வழங்கி வருகின்றனர். காவல்துறையினர் மேலும் சிறப்பாக வகையில் பணியாற்றிட அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பண வெகுமதிக்கான வரம்பு பின்வருமாறு இரு மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
Embed widget