மேலும் அறிய

விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?

விவசாயிகளுக்கு தொல்லைத் தரும் காட்டுப்பன்றிகளை சுட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், யார் காட்டுப்பன்றிகளை சுடலாம் என்றும் வனத்துறை அமைச்சர் பொன்முடி சட்டசபையில் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடந்த கூட்டத்தொடரில் காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்த விவகாரத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்தார். 

காட்டுப்பன்றிகள்:

அவர் அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது, காட்டுப்பன்றிகளால் ஏற்படும் இன்னல்கள் குறித்து அமைச்சர்கள் நேரு, திண்டுக்கல் ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, அப்போதைய அமைச்சர் மதிவேந்தன் ஆலோசனையின்படி குழு அமைக்கப்பட்டது. 

தலைமை வனப்பாதுகாப்பாளர், தலைமை வன உயிர்க்காப்பாளர், விவசாயப் பிரதிநிதிகள், வனத்துறை, வருவாய்த்துறை, வேளாண்துறை, தோட்டத்துறை, அறிவியல் நிபுணர்கள், தன்னார்வலர்கள் மற்றும் வன உயிரின ஆர்வலர்கள் 19 நபர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அவர்கள் அளித்த பரிந்துரையின்படி, நேற்று வனத்துறை சார்பில் இந்த அரசாணை வெளியிட வேண்டும் என்று முதலமைச்சர் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார்.

காட்டுப்பன்றிகளை சுட அனுமதி:

காட்டுப்பன்றிகள் என்பது ஒன்றிய அரசின் வனவிலங்குகள் பட்டியலில் உள்ளது. வன விலங்கு அறிவிப்பு பட்டியலில் காட்டுப்பன்றிகளும் உள்ளது. அதை விலக்குவது சாதாரணமாக முடியாது. அதேசமயத்தில், வன விலங்குகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது என்று இங்கிருந்த விவசாயிகள் எல்லாம் முதலமைச்சரிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், மொத்தம் 25 பேர் இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை அளித்துள்ளனர். 

அந்த அடிப்படையில்தான் இந்த அரசாணை நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த சட்டவிதிப்படி, காப்புக்காட்டில் இருந்து 1 கி.மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் காட்டுப்பன்றிகளை சுட அனுமதியில்லை. அதேசமயத்தில் 1 கி.மீட்டர் முதல் 3 கி.மீட்டர் வரையிலான பகுதிகளில் காட்டுப்பன்றிகளை பிடித்தால் அதை திருப்பி அனுப்ப வேண்டும். அதற்காக வனத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிகமாக நியமிக்கப்படுவார்கள். காட்டுப்பன்றிகள் வனப்பகுதியில் இருந்து 3 கி,மீட்டருக்கு அப்பால் வந்தால் அதை சுடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கும். 

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு யாரு சுடலாம்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி வனத்துறை அதிகாரிகள் மட்டுமே சுடலாம். அதற்கான அதிகாரம்  அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார். 

தமிழக அரசின் இந்த அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மலைப்பகுதிகளில் விவசாயம் செய்பவர்கள், மலையடிவாரத்தில் விவசாயம் செய்பவர்கள் காட்டுப்பன்றிகளால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, கரும்பு, மக்காச்சோளம், தக்காளி போன்ற சாகுபடி காட்டுப்பன்றிகளால் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Watch Video: சிவகங்கை அஜித்குமாரை லத்தியால் கொடூரமாக தாக்கும் போலீஸார்; வெளியான அதிர்ச்சி வீடியோ
சிவகங்கை அஜித்குமாரை லத்தியால் கொடூரமாக தாக்கும் போலீஸார்; வெளியான அதிர்ச்சி வீடியோ
Sivaganagai Ajithkumar: ”ரூ.50 லட்சம் பேரமா பேசுறீங்க?” ரெண்டே மணி நேரம் தான் - தமிழ்நாடு காவல்துறைக்கு நீதிமன்றம் கெடு
Sivaganagai Ajithkumar: ”ரூ.50 லட்சம் பேரமா பேசுறீங்க?” ரெண்டே மணி நேரம் தான் - தமிழ்நாடு காவல்துறைக்கு நீதிமன்றம் கெடு
சிவகங்கை லாக்கப் மரணம்; போலீசின் போலி எஃப்.ஐ.ஆர்... சிபிஐக்கு மாற்றுங்கள் - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
சிவகங்கை லாக்கப் மரணம்; போலீசின் போலி எஃப்.ஐ.ஆர்... சிபிஐக்கு மாற்றுங்கள் - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
இளைஞர் அஜித்குமார் உயிரிழப்பு விவகாரம், சிவகங்கை எஸ்.பி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் !
இளைஞர் அஜித்குமார் உயிரிழப்பு விவகாரம், சிவகங்கை எஸ்.பி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித்குமார் LOCKUP DEATH!வாய் திறங்க ஸ்டாலின்” கொந்தளித்த VIJAY! Sivagangai Custodial Death
”மனசு நொறுங்கி போச்சு SK-விடம் மன்னிப்பு கேட்டேன்” நடிகர் அமீர்கான் உருக்கம் | Amir Khan Apology to Sivakarthikeyan
காதலித்து ஏமாற்றிய யஷ் பல பெண்களுடன் தொடர்பு வசமாக சிக்கிய RCB வீரர் Yash Dayal
கிருஷ்ணாவுக்கு நெகடிவ் REPORT போதைப்பொருள் வழக்கில் அதிரடி திருப்பம் Actor Krishna Arrested

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: சிவகங்கை அஜித்குமாரை லத்தியால் கொடூரமாக தாக்கும் போலீஸார்; வெளியான அதிர்ச்சி வீடியோ
சிவகங்கை அஜித்குமாரை லத்தியால் கொடூரமாக தாக்கும் போலீஸார்; வெளியான அதிர்ச்சி வீடியோ
Sivaganagai Ajithkumar: ”ரூ.50 லட்சம் பேரமா பேசுறீங்க?” ரெண்டே மணி நேரம் தான் - தமிழ்நாடு காவல்துறைக்கு நீதிமன்றம் கெடு
Sivaganagai Ajithkumar: ”ரூ.50 லட்சம் பேரமா பேசுறீங்க?” ரெண்டே மணி நேரம் தான் - தமிழ்நாடு காவல்துறைக்கு நீதிமன்றம் கெடு
சிவகங்கை லாக்கப் மரணம்; போலீசின் போலி எஃப்.ஐ.ஆர்... சிபிஐக்கு மாற்றுங்கள் - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
சிவகங்கை லாக்கப் மரணம்; போலீசின் போலி எஃப்.ஐ.ஆர்... சிபிஐக்கு மாற்றுங்கள் - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
இளைஞர் அஜித்குமார் உயிரிழப்பு விவகாரம், சிவகங்கை எஸ்.பி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் !
இளைஞர் அஜித்குமார் உயிரிழப்பு விவகாரம், சிவகங்கை எஸ்.பி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் !
DMK Stalin: ஸ்டாலின் மாடலுக்கே சிக்கலா? ஊசலில் உதயநிதியின் எதிர்காலம்? காக்கியால் விழிபிதுங்கும் அறிவாலயம்
DMK Stalin: ஸ்டாலின் மாடலுக்கே சிக்கலா? ஊசலில் உதயநிதியின் எதிர்காலம்? காக்கியால் விழிபிதுங்கும் அறிவாலயம்
Tiruchendur: அரோகரா! தொடங்கிய யாகசாலை பூஜை.. களைகட்டும் திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்.. குவியப்போகும் 10 லட்சம்...
Tiruchendur: அரோகரா! தொடங்கிய யாகசாலை பூஜை.. களைகட்டும் திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்.. குவியப்போகும் 10 லட்சம்...
Innova Hycross: முட்டி மோதினாலும் காப்பாத்துவேன்.. க்ராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் - டாடா, மஹிந்திராவிற்கு டொயோட்டா டஃப்
Innova Hycross: முட்டி மோதினாலும் காப்பாத்துவேன்.. க்ராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் - டாடா, மஹிந்திராவிற்கு டொயோட்டா டஃப்
TVK Vijay: லாக்கப் மரணம்; அராஜக அரசு, சிறப்பு விசாரணை தேவை - திமுகவை விளாசிய விஜய்
TVK Vijay: லாக்கப் மரணம்; அராஜக அரசு, சிறப்பு விசாரணை தேவை - திமுகவை விளாசிய விஜய்
Embed widget