மேலும் அறிய

’பள்ளிக்கு சென்று வர பேருந்து வசதி வேண்டும்’- ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மாணவிகள்

’’கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட அரசுப்பேருந்து சேவையை மீண்டும் துவக்க கோரி திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் மாணவிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்’’

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தண்டராம்பட்டு தாலுக்கா தானிப்பாடி பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 20க்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளிக்கு பயில செல்வதற்கு மற்றும் பள்ளி முடிந்த பிறகு, தங்களது கிராமத்திற்கு, செல்ல பேருந்து வசதிகள் இல்லை என்றும் மாணவிகள் பல கிலோமிட்டர் நடந்து செல்கிறோம் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளே மாணவிகள் தரையில் அமர்ந்து மாவட்ட ஆட்சியரை பார்த்து மனு அளிக்க காத்துக்கிடந்தனர். 

"இது குறித்து ABP Nadu செய்தி குழுமத்தில் இருந்து மாணவிகளுடன் பேசினோம்" 

நாங்கள் திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுக்கா,  தாணிப்பாடி அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறோம். நாங்கள், எங்கள் கிராமத்தில் இருந்தும் பக்கத்து கிராமமான புதூர்செக்கிடி போன்ற எங்கள் பகுதியில் இருந்து ஏராளமானவர்கள், தாணிப்பாடி பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளியில் எங்கள் கிராமத்தில் இருந்து கல்நாட்டு புதூர் செல்லும் பேருந்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் சென்று பயின்று வந்தோம்.

’பள்ளிக்கு சென்று வர பேருந்து வசதி வேண்டும்’- ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மாணவிகள்

சில வருடங்களுக்கு முன்பு கொரோனா தொற்று வைரஸ் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. அரசு பேருந்து கொரோனா தொற்றால் பேருந்து வசதிகள் நிறுத்தம் செய்யப்பட்டது. ஆனால் எங்களுக்கு ஆன்லைன் மூலமாக எங்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைவாக உள்ளதால் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்பட்டலாம் என தமிழ்நாடு பள்ளிகல்வி அறிவித்திருந்து, இதனால் எங்கள் கிராமத்தில் உள்ள மாணவர்களும் பக்கத்து கிராமத்தில் உள்ள மாணவர்கள் ஆகிய நாங்கள் சுமார் 45க்கும் மேற்பட்டோர் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ளதால் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறோம்.

எங்களுக்கு வழக்கமாக வந்த பேருந்து கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்டது. இதுவரையில் எங்கள் கிராமபகுதிக்கு இயக்கப்படவில்லை. இதனால் நாங்கள் எங்கள் கிராமத்தில் இருந்து தனியார் ஆட்டோ ஒன்று தானிப்பாடி பகுதிக்கு சென்றது. அதில் தினந்தோறும் காலையிலும், மாலையிலும் 40 ரூபாய் பணம் கொடுத்து செல்கிறோம். திடீரென காவல்துறையை சேர்ந்தவர்கள் ஆட்டோவில் செல்லக்கூடாது என்று கூறிவிட்டார்கள். இதனால் எங்களுக்களுக்கு பள்ளிக்கு செல்ல முடியவில்லை.

’பள்ளிக்கு சென்று வர பேருந்து வசதி வேண்டும்’- ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மாணவிகள்

தற்சமயம் எங்களது கிராமத்தில் இருந்து 5 கிலோமிட்டர் தொலைவில் உள்ள புதூர் செக்கடி கிராமத்திற்கு மாலையும், காலையும் இரு வேலையும் அரசு பேருந்து வந்து செல்கின்றது. இந்த அரசு பேருந்தை எங்கள் கிராமம் புளியம்பட்டி கிராமத்திற்கு வந்து சென்றால். எங்கள் ஊர் பொது மக்கள் மற்றும் மாணவர்கள் நாங்களும் பள்ளிக்கு செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என்று இதற்காக தான் நாங்கள் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் சந்தித்து மனு அளிக்க வந்தோம். ஆனால் எங்களை மாவட்ட ஆட்சியரை பார்த்து மனு அளிக்க முடியவில்லை, காவல்துறையினர் பின்னர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி எங்களது மனுவை பெற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து விடுகிறோம். உங்களுக்கு பேருந்து வசதிகள் செய்து தருவார் என எங்களிடம் தெரிவித்ததாக மாணவிகள் கூறினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"உங்க அப்பன் வீட்டு காச கேட்கல" ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய துணை முதல்வர் உதயநிதி!
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புChengalpattu News | ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"உங்க அப்பன் வீட்டு காச கேட்கல" ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய துணை முதல்வர் உதயநிதி!
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.