மேலும் அறிய

Minister Senthil Balaji: தவறு செய்திருந்தால் ஒப்புக் கொள்ள வேண்டியது தானே? ஏன் பச்சை பொய்? - அமைச்சர் செந்தில் பாலாஜி..!

ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணி வெற்றி பெறுமா என்பது கேள்வியல்ல, எவ்வளவு வாக்கு வித்தியாசம் என்பது தான் கேள்வி என செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணி வெற்றி பெறுமா என்பது கேள்வியல்ல, எவ்வளவு வாக்கு வித்தியாசம் என்பது தான் கேள்வி என செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது,  "ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியைப் பொறுத்தவரையில் திமுக கூட்டணி வெற்றி பெறுமா என்றோ, வெற்றி வாய்ப்பு எந்த அளவிற்கு உள்ளது என்ற கேள்வி பொறுத்தமானதாக இருக்காது. எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்பது தான் பொறுத்தமான கேள்வியாக இருக்கும்" என அவர் கூறியுள்ளார்.

மேற்கொண்டு பேசிய அவர், "திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப்போகிறது என்பதைப் பாருங்கள். குறிப்பாக கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 80 விழுக்காடுக்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சி மகத்தான வெற்றியைப் பெற நாங்கள் தேர்தல் களத்தில் நின்று பணியாற்றுவோம் எனவும் அவர் கூறியுள்ளார். 

பச்சைப் பொய் அண்ணாமலை 

இண்டிகோ விமானம் எமர்ஜென்சி கதவு விவகாரம் குறித்து ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் உண்மையை ஒப்புக்கொண்ட நிலையில், அண்ணாமலை மாறி மாறி பேசி பச்சைப் பொய் பேசி வருகிறார். தவறு செய்திருந்தால் ஒத்துக் கொள்ள வேண்டியது தானே. ஏன் பொய் கூற வேண்டும். மேலும், ரஃபேல் வாட்ச் பில் தன்னிடம் இருந்தால் இப்போதே வெளியிடலாம் அல்லவா? ஏன் ஏப்ரல் மாதம் வரை கால அவகாசத்தினை நீட்டிக்க வேண்டும்? அதற்கான பில்லை தயார் செய்வதற்கு தானே. மேலும், பாஜக ஒன்றியத்தை ஆளுகிறது என்பதற்காக தமிழ்நாட்டில் பாஜக பெரிய கட்சி என்று அர்த்தம் கிடையாது. தமிழ்நாடு பாஜகவில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை எவ்வளவு? பொறுப்பாளர்கள் எவ்வளவு? கட்சியின் நிலை என்ன என்பதை  அண்ணாமலை வெளியிட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Heavy Rains: மக்களே! நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு மிக கனமழையாம்! எச்சரித்த இந்திய வானிலை ஆய்வு மையம்!
மக்களே! நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு மிக கனமழையாம்! எச்சரித்த இந்திய வானிலை ஆய்வு மையம்!
Dengue Fever: உஷார்.. பரவும் டெங்கு காய்ச்சல்! செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாது என்ன?
Dengue Fever: உஷார்.. பரவும் டெங்கு காய்ச்சல்! செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாது என்ன?
சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. 6 வயது சிறுவனை 5 இடங்களில் கடித்துக் குதறிய நாய்..!
சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. 6 வயது சிறுவனை 5 இடங்களில் கடித்துக் குதறிய நாய்..!
Omni Bus Accident: பயங்கர விபத்து! லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து; 4 பேர் உயிரிழப்பு - செங்கல்பட்டு அருகே சோகம்
பயங்கர விபத்து! லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து; 4 பேர் உயிரிழப்பு - செங்கல்பட்டு அருகே சோகம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Savukku Shankar appear Trichy court  : ”பெண் காவலர்கள் அடிச்சாங்க” சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுSavukku Shankar appear Trichy court : திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு..ஆஜர் படுத்திய பெண் போலீஸ்..GV Prakash Saindhavi Divorce : ”அத்துமீறி விமர்சிப்பதா?”கொந்தளித்த ஜிவி பிரகாஷ்! விவாகரத்து விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Heavy Rains: மக்களே! நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு மிக கனமழையாம்! எச்சரித்த இந்திய வானிலை ஆய்வு மையம்!
மக்களே! நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு மிக கனமழையாம்! எச்சரித்த இந்திய வானிலை ஆய்வு மையம்!
Dengue Fever: உஷார்.. பரவும் டெங்கு காய்ச்சல்! செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாது என்ன?
Dengue Fever: உஷார்.. பரவும் டெங்கு காய்ச்சல்! செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாது என்ன?
சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. 6 வயது சிறுவனை 5 இடங்களில் கடித்துக் குதறிய நாய்..!
சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்.. 6 வயது சிறுவனை 5 இடங்களில் கடித்துக் குதறிய நாய்..!
Omni Bus Accident: பயங்கர விபத்து! லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து; 4 பேர் உயிரிழப்பு - செங்கல்பட்டு அருகே சோகம்
பயங்கர விபத்து! லாரி மீது மோதிய ஆம்னி பேருந்து; 4 பேர் உயிரிழப்பு - செங்கல்பட்டு அருகே சோகம்
Savukku Shankar: அடுத்தடுத்து பரபரப்பு! சவுக்கு சங்கர் மீதான வழக்கில் இன்று திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு!
Savukku Shankar: அடுத்தடுத்து பரபரப்பு! சவுக்கு சங்கர் மீதான வழக்கில் இன்று திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு!
Morning Headlines: ஜார்க்கண்ட் அமைச்சரை கைது செய்த ED.. குவாலியர் மகாராணி காலமானார்.. இந்தியா ஒரு ரவுண்ட் அப்!
ஜார்க்கண்ட் அமைச்சரை கைது செய்த ED.. குவாலியர் மகாராணி காலமானார்.. இந்தியா ஒரு ரவுண்ட் அப்!
Neeraj Chopra: தங்கப் பதக்கத்தை தட்டி பறித்து அசத்தல்! தடகள ஃபெடரேஷன் கோப்பையில் தடம் பதித்த நீரஜ் சோப்ரா!
தங்கப் பதக்கத்தை தட்டி பறித்து அசத்தல்! தடகள ஃபெடரேஷன் கோப்பையில் தடம் பதித்த நீரஜ் சோப்ரா!
Breaking News LIVE: நெல்லையில் மழைநீரில் பேருந்தை இயக்கிய ஓட்டுனர் சஸ்பெண்ட்
Breaking News LIVE: நெல்லையில் மழைநீரில் பேருந்தை இயக்கிய ஓட்டுனர் சஸ்பெண்ட்
Embed widget