மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
முக்கிய அறிவிப்பு.. வரும் சனிக்கிழமை (27.08.2022) இந்த மாவட்டங்களில் மட்டும் பள்ளிகள் செயல்படும் - தமிழக பள்ளிக்கல்வித்துறை
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சென்னை உட்பட நான்கு மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறைக்காக, வரும் சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
![முக்கிய அறிவிப்பு.. வரும் சனிக்கிழமை (27.08.2022) இந்த மாவட்டங்களில் மட்டும் பள்ளிகள் செயல்படும் - தமிழக பள்ளிக்கல்வித்துறை Tamilnadu Government Schools Will be Open Next Saturday Education Department Announcement முக்கிய அறிவிப்பு.. வரும் சனிக்கிழமை (27.08.2022) இந்த மாவட்டங்களில் மட்டும் பள்ளிகள் செயல்படும் - தமிழக பள்ளிக்கல்வித்துறை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/23/c95a85245400a604ad4246934ebde8631661259012766224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பள்ளிக்கல்வித்துறை
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் என நான்கு மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறைக்காக, வரும் சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கடந்த மாதம் அதாவது ஜூலை 28-ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் என நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை ஈடு செய்யும் விதமாக வரும் சனிக்கிழமை அதாவது, ஆகஸ்ட் மாதம், 27-ஆம் தேதி பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion