மேலும் அறிய

Annamalai On DMK: ”2 ஆயிரம் பணப்பரிவர்ததனை... தி.மு.க.காரங்க இதையும் செய்வாங்க” நிதியமைச்சருக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை..!

தமிழ்நாட்டில் 2000 ரூபாய் நோட்டுகள் பணப்பரிமாற்றத்தை கண்காணிக்க வேண்டும் என பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் 2000 ரூபாய் நோட்டுகள் பணப்பரிமாற்றத்தை கண்காணிக்க வேண்டும் என பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தி.மு.க.வினர் குறித்தும் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்ணாமலை கடிதம்:

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில் “நிலையான பொருளாதாரத்தை உறுதி செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சியிலும், ரிசர்வ் வங்கியின் தூய்மையான நோட்டுக் கொள்கையின்படியும், 2023 செப்டம்பர் 30 வரை 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது தொடர்பான இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை தமிழக மக்கள் முழு மனதுடன் வரவேற்றனர். 2000 ரூபாய் நோட்டுகள் 30 செப்டம்பர் 2023க்குப் பிறகும் செல்லுபடியாகும், மேலும் 2017-18 ஆம் ஆண்டின் இறுதியுடன் ஒப்பிடும்போது 2022-23 ஆம் ஆண்டின் இறுதியில் 2000 ரூபாய் நோட்டின் புழக்கம் பாதியாகக் குறைந்துள்ளது என்பதை ரிசர்வ் வங்கி சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளது. 

நமது பிரதமர் நரேந்திர மோடியின் ஒவ்வொரு முடிவும் துல்லியமான திட்டமிடல் மற்றும் விவரங்களுடன் ஆதரிக்கப்படுகிறது, மேலும் நாடு முழுவதும் உள்ள மக்கள் இதையே ஒப்புக்கொள்கிறார்கள், ஏனெனில் இந்த முடிவுகள் எப்போதும் நம் நாட்டின் சாமானிய மக்களின் நலன்களுக்காகவே இருக்கும். உங்களுக்குத் தெரியும், திமுக அரசியல்வாதிகள் ஊழல் மற்றும் பணமோசடிக்கான புதிய வழிகளைக் கண்டுபிடிப்பதில் பெயர் பெற்றவர்கள். தமிழக அரசின் மூத்த அமைச்சர் ஒருவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் & மருமகன் ஊழல் மூலம் ஓராண்டில் 30,000 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாக பேசியுள்ளார்.

திமுக அரசியல்வாதிகள் தங்கள் வசம் உள்ள அரசு இயந்திரங்களை, குறிப்பாக கூட்டுறவு சங்கங்கள்/சங்கம் மற்றும் டாஸ்மாக் ஆகியவை மூலம், தங்கள் முறைகேடாக சம்பாதித்த 2000 ரூபாயை மாற்றிக்கொள்ள பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் மூலம் தமிழகத்தில் நடைபெறும் 2000 ரூபாய் நோட்டுகளின் பரிவர்த்தனையை, வங்கிகள் கண்காணிக்க  நிதி அமைச்சகம் அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

திரும்பப் பெறப்படும் 2000 ரூபாய் நோட்டுகள்:

நாடு முழுவதும் ரூபாய் 2 ஆயிரம் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் குறைந்த அளவே அச்சடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே செல்லும் என்றும், வரும் 23ம் தேதி முதல் பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.  இந்த சூழலில் தான், அண்ணாமலை மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக,  கடந்த 2016ம் ஆண்டு திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு பொதுமக்களை பெரும் பாதிப்பிற்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
ABP Premium

வீடியோ

Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
செம்பரம்பாக்கம் ஏரி: வரலாறு காணாத நீர்மட்டம்! 500 கன அடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
செம்பரம்பாக்கம் ஏரி: வரலாறு காணாத நீர்மட்டம்! 500 கன அடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
IPL Most Expensive Players: டாப் கியருக்கு போன கொல்கத்தா! ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள்
IPL Most Expensive Players: டாப் கியருக்கு போன கொல்கத்தா! ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள்
IPL 2026 Auction: ரூபாய் 25 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கியது கொல்கத்தா... ஜஸ்ட்டில் மிஸ் செய்த சென்னை!
IPL 2026 Auction: ரூபாய் 25 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கியது கொல்கத்தா... ஜஸ்ட்டில் மிஸ் செய்த சென்னை!
Embed widget