மேலும் அறிய

பால் கொள்முதல் விலை கிடைக்கும் வரை போராட்டம்.. துணைத் தலைவர் பெரியண்ணன் பேட்டி!

பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி, மூன்றாவது நாளாக பால் நிறுத்தும் போராட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் ஊற்றாமல் தொடர்ந்து மூன்றாவது நாளாக பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு ஆவினிற்கு நான்கு அரை லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் 810 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டது உறுப்பினர்களாக உள்ளனர். குறிப்பாக சேலம் மாவட்டம் பாகல்பட்டி பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் கடந்த மூன்று நாட்களாக பால் ஊற்றாமல் உற்பத்தியாளர்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

பால் கொள்முதல் விலை கிடைக்கும் வரை போராட்டம்.. துணைத் தலைவர் பெரியண்ணன் பேட்டி!

இந்த நிலையில் தமிழக பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் துணைத் தலைவர் பெரியண்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, "போராட்டத்தின் காரணமாக ஆவினிற்கு வரும் பாலின் அளவு நிறைய குறைந்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. ஆவின் பாலை நம்பி நிறைய மக்கள் உள்ளனர். போராட்டத்தை முடக்குவதற்காக அரசு அதிகாரிகளை ஏவி விட்டு உற்பத்தியாளர்களை சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

இந்த நிலை தொடருமானால் ஆவின் அழிவை நோக்கி செல்லுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் விலை உயர்த்தி தருவதால் உற்பத்தியாளர்கள் கஷ்டத்தை மறந்து தனியாருக்கு சென்று விற்று கொண்டுள்ளனர் ஆவினை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறோம். இதனை கருத்தில் கொண்டு பசும்பால் ஒரு லிட்டருக்கு 42 ரூபாயும், எருமை பால் லிட்டருக்கு 51 ரூபாயும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். எங்களின் போராட்டம் முதல்வரும் கவனத்திற்கு சென்றதாக கூட தெரியவில்லை, ஆனால் பால்வளத்துறை அமைச்சர் எங்களுக்கு ஆவினில் ஒரு சொட்டு பால் கூட குறையவில்லை என்று பொய்யான தகவலை கூறி ஒரு வருகிறார். இந்த விலை ஏற்றம் இல்லாததால் 40 லட்சமாக இருக்கவேண்டிய பால் கொள்முதல் அளவு 27 லட்சமாக குறைந்துவிட்டது. 

பால் கொள்முதல் விலை கிடைக்கும் வரை போராட்டம்.. துணைத் தலைவர் பெரியண்ணன் பேட்டி!

இதனை பரிசீலனை செய்து பால் உற்பத்தியாளர்களுக்கு உடனடியாக விலையை உயர்த்தி தர வேண்டும். தனியார்கள் அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு தயாராக உள்ளனர். உற்பத்தியாளர்களை வா என்று அழைத்துக் கொண்டுள்ளனர் இந்தப் போராட்டம் தொடர்ந்தால் ஆவினை விட தனியாருக்கு அதிக வாய்ப்பு உள்ளது. பால் கூட்டுறவு சங்க ஊழியர்களையும் பணியாளர்களையும் ஆவின் அரசு அதிகாரிகள் மிரட்டி வருவதாக குற்றம் சாட்டினர். தமிழக விவசாய சங்க நிர்வாகிகள் ஒற்ற கருத்து உடைய சங்கங்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டத்தை அறிவிக்க உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

மேலும், பால் கொள்முதல் விலை கிடைக்கும் வரை போராட்டத்தை தீவிரப்படுத்தி செயல்படுத்தி வருவதாகவும், திமுக பிரதிநிதிகள் காவல்துறை துணையுடன் அதிகாரிகள் ஒவ்வொரு வீடாக சென்று பாலை வாங்கி வந்து கூட்டுறவு சங்கத்தில் ஊற்றி வருவதாகவும் குற்றம்சாட்டினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE:  கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Breaking News LIVE: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Rahul Gandhi: எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி
எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!PMK vs DMK  : திமுக நிர்வாகி வீடுபுகுந்து வேட்டி சேலைகள் பறிமுதல்! பாமகவினர் அதிரடிBhole Baba Hathras Stampede  : 132 பேர் பலியும்.. மார்டன் சாமியாரும்..யார் இந்த போலே பாபா?Pawan kalyan salary  : ”எனக்கு சம்பளம் வேணாம்” பவன் கல்யாண் ட்விஸ்ட்! காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE:  கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Breaking News LIVE: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Rahul Gandhi: எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி
எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
T20 World Champion Team: பிரதமருடன் காலை உணவு - மும்பையில் இன்று பிரமாண்ட பேரணிக்கு தயாராகும் இந்திய அணி..!
T20 World Champion Team: பிரதமருடன் காலை உணவு - மும்பையில் இன்று பிரமாண்ட பேரணிக்கு தயாராகும் இந்திய அணி..!
LK Advani: பாஜக தொண்டர்கள் ஷாக்..! மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!
LK Advani: பாஜக தொண்டர்கள் ஷாக்..! மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
Embed widget