TN Assembly Session LIVE: விவசாயிகளைப்போல மீனவர்களுக்கு கூட்டுறவு வங்கி அமைக்க நடவடிக்கை - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
TN Assembly Session LIVE Updates: உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் எம்ஆர்கே. பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன், நாசர் ஆகியோர் பதிலளிக்க உள்ளனர்.

Background
தமிழ்நாடு சட்டசபையின் இன்றைய கூட்டம் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலன், பால் வளத்துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இந்த விவகாரத்தில் கலந்துகொண்டு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் எம்ஆர்கே. பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன், நாசர் ஆகியோர் பதிலளிக்க உள்ளனர்.
ஐந்து மாவட்டங்களில் 50 கோடி ரூபாய் செலவில் மீன் சந்தைகள் அமைக்கப்படும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
ஐந்து மாவட்டங்களில் 50 கோடி ரூபாய் செலவில் மீன் சந்தைகள் அமைக்கப்படும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.
விவசாயிகள் கடன்பெற வங்கிக்கு செல்லாத அளவுக்கு தன்னிறைவு பெற்ற விவசாயிகளை உருவாக்குவோம் - அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
விவசாயிகள் கடன்பெற வங்கிக்கு செல்லாத அளவுக்கு தன்னிறைவு பெற்ற விவசாயிகளை உருவாக்குவோம் - அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்





















