மேலும் அறிய

Shanmugasundaram Resign : ’தமிழக அட்வகேட் ஜெனரல் பதவியிலிருந்து விலகுகிறார் சண்முகசுந்தரம்’ முதல்வரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளிக்க முடிவு..!

1995ம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு எதிரான டான்சி நில அபகரிப்பு வழக்கில் ஆவணங்களை திரட்டிக்கொண்டிருந்த சண்முகசுந்தரம் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து சிபிஐ விசாரணையை திமுக கோரியது

தமிழக அரசு தலைமை தலைமை வழக்கறிஞராக திமுக அரசு பொறுப்பேற்றதும் நியமிக்கப்பட்டவர் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம். இதற்கான உத்தரவை அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிறப்பித்தார். இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களால் தன்னுடைய பதவியிலிருந்து விலக சண்முகசுந்தரம் முடிவு எடுத்துள்ளார்.

Shanmugasundaram Resign :  ’தமிழக அட்வகேட் ஜெனரல் பதவியிலிருந்து விலகுகிறார் சண்முகசுந்தரம்’ முதல்வரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளிக்க முடிவு..!
அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்

திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிய சண்முகசுந்தரம், இங்கிலாந்து நீதிமன்றங்களிலும் பணியாற்றிய பழுத்த அனுபவம் மிக்கவர். அரசின் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், மாநில அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த சண்முகசுந்தரம், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மிக நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்தார். அதன்காரணமாகவே கலைஞர் எழுதிய ‘நெஞ்சுக்கு நீதி’ புத்தகத்தின் 4ஆம் பாகத்தில் சண்முகசுந்தரம் குறித்தும் அவரது குடும்ப பாரம்பரியம் பற்றியும் எழுதியுள்ளார்.

அதேபோல், ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணையில் ஜெயின் கமிஷனுக்கு உதவியாக சண்முகசுந்தரம் அரசு சார்பில் நியமிக்கப்பட்டவர். குறிப்பாக, முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு, டான்சி நில அபரிப்பு வழக்குகளில் அவருக்கு எதிராக முக்கியமான சட்ட பணிகளை ஆற்றியவர் சண்முகசுந்தரம்.Shanmugasundaram Resign :  ’தமிழக அட்வகேட் ஜெனரல் பதவியிலிருந்து விலகுகிறார் சண்முகசுந்தரம்’ முதல்வரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளிக்க முடிவு..!

1995ஆம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு எதிரான டான்சி நில அபகரிப்பு வழக்கில் ஆவணங்களை திரட்டிக்கொண்டிருந்த சண்முகசுந்தரம் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தீவிர முயற்சிக்கு பின்னர் காப்பாற்றப்பட்டார்.- அதன்பிறகு, 2-6-1995 ல் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் சண்முகசுந்தரம் தாக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடப்படவேண்டும் என்று ஒரு தனித் தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.

Shanmugasundaram Resign :  ’தமிழக அட்வகேட் ஜெனரல் பதவியிலிருந்து விலகுகிறார் சண்முகசுந்தரம்’ முதல்வரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளிக்க முடிவு..!
அதிமுக ஆட்சியில் தாக்கப்பட்ட சண்முகசுந்தரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது

கடந்த 2021ல் திமுக ஆட்சி அமைந்ததும் சண்முகசுந்தரத்தை தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கவேண்டும் என்று முதல்வர் அளித்த பரிந்துரையின்படி, அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவரை தமிழக அட்வகேட் ஜெனராலக நியமித்தார்.Shanmugasundaram Resign :  ’தமிழக அட்வகேட் ஜெனரல் பதவியிலிருந்து விலகுகிறார் சண்முகசுந்தரம்’ முதல்வரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளிக்க முடிவு..!

இந்நிலையில், வயது முதிர்வு, வேலை பளு உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களால் தன்னுடைய தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்ய சண்முகசுந்தரம் முடிவு எடுத்துள்ளாதாக தெரிகிறது. கடந்த சில மாதங்களாகவே இது குறித்து யோசித்தவந்த சண்முகசுந்தரம், இன்றையை பேரவை முடிந்ததும் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளிக்கவுள்ளார்.அந்த கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டு, தமிழக அரசின் பரிந்துரையின்படி, விரைவில் புதிய தலைமை வழக்கறிஞர் நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rohit Sharma: மும்பையில் முடிந்தது ரோகித் சர்மா சகாப்தம்? வான்கடேவில் வழியனுப்பி வைத்த ரசிகர்கள் - அடுத்து என்ன?
Rohit Sharma: மும்பையில் முடிந்தது ரோகித் சர்மா சகாப்தம்? வான்கடேவில் வழியனுப்பி வைத்த ரசிகர்கள் - அடுத்து என்ன?
Breaking News LIVE : ஸ்வாதி மாலிவால் விவகாரம் - கெஜ்ரிவாலின் தனிச்செயலர் பிபவ் குமார் கைது
Breaking News LIVE : ஸ்வாதி மாலிவால் விவகாரம் - கெஜ்ரிவாலின் தனிச்செயலர் பிபவ் குமார் கைது
Boxer Parveen Hooda: ஒலிம்பிக் 2024 கனவு ஆபத்தில்..! குத்துச்சண்டை வீரர் பர்வீன் ஹூடா விளையாட தடை.. என்ன நடந்தது..?
ஒலிம்பிக் 2024 கனவு ஆபத்தில்..! குத்துச்சண்டை வீரர் பர்வீன் ஹூடா விளையாட தடை.. என்ன நடந்தது..?
Actor Chandrakanth: கார்த்திகா தீபம் சீரியல் நடிகர் சந்து தற்கொலை... மனைவி பவித்ராவின் இழப்பு தான் காரணமா?
Actor Chandrakanth: கார்த்திகா தீபம் சீரியல் நடிகர் சந்து தற்கொலை... மனைவி பவித்ராவின் இழப்பு தான் காரணமா?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Dhoni Last Match IPL 2024  : ”தோனி தரிசனம் இருக்கு கவலை படாதீங்க தல FANS” Hussey கொடுத்த அப்டேட்PM Modi Speech  : ’’ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்’’சர்ச்சையை கிளப்பும் மோடி!Jharkhand Minister arrest : எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி காங்கிரஸ் அமைச்சர் கைது அதிரடி காட்டும் EDModi on muslim fact check  : பொய் சொன்னாரா மோடி?ஆதாரம் இதோ!முஸ்லீம் குறித்து சர்ச்சை கருத்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rohit Sharma: மும்பையில் முடிந்தது ரோகித் சர்மா சகாப்தம்? வான்கடேவில் வழியனுப்பி வைத்த ரசிகர்கள் - அடுத்து என்ன?
Rohit Sharma: மும்பையில் முடிந்தது ரோகித் சர்மா சகாப்தம்? வான்கடேவில் வழியனுப்பி வைத்த ரசிகர்கள் - அடுத்து என்ன?
Breaking News LIVE : ஸ்வாதி மாலிவால் விவகாரம் - கெஜ்ரிவாலின் தனிச்செயலர் பிபவ் குமார் கைது
Breaking News LIVE : ஸ்வாதி மாலிவால் விவகாரம் - கெஜ்ரிவாலின் தனிச்செயலர் பிபவ் குமார் கைது
Boxer Parveen Hooda: ஒலிம்பிக் 2024 கனவு ஆபத்தில்..! குத்துச்சண்டை வீரர் பர்வீன் ஹூடா விளையாட தடை.. என்ன நடந்தது..?
ஒலிம்பிக் 2024 கனவு ஆபத்தில்..! குத்துச்சண்டை வீரர் பர்வீன் ஹூடா விளையாட தடை.. என்ன நடந்தது..?
Actor Chandrakanth: கார்த்திகா தீபம் சீரியல் நடிகர் சந்து தற்கொலை... மனைவி பவித்ராவின் இழப்பு தான் காரணமா?
Actor Chandrakanth: கார்த்திகா தீபம் சீரியல் நடிகர் சந்து தற்கொலை... மனைவி பவித்ராவின் இழப்பு தான் காரணமா?
ABP Nadu Exclusive: அப்போது பெரியார்! இப்போது மோடி! அதிர்ச்சி கொடுத்த சத்யராஜ்! விளக்கம் கொடுத்த மகள் திவ்யா!
அப்போது பெரியார்! இப்போது மோடி! அதிர்ச்சி கொடுத்த சத்யராஜ்! விளக்கம் கொடுத்த மகள் திவ்யா!
Cauvery river: குறைந்த மழை... காவிரி ஆற்றில் நீர்வரத்து 1500 கன அடியாக சரிவு
குறைந்த மழை... காவிரி ஆற்றில் நீர்வரத்து 1500 கன அடியாக சரிவு
Tata Cars: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய காரை களமிறக்கும் டாடா - கூடவே வரும் 2 அப்டேடட் வெர்ஷன்கள், விவரம் உள்ளே
Tata Cars: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய காரை களமிறக்கும் டாடா - கூடவே வரும் 2 அப்டேடட் வெர்ஷன்கள், விவரம் உள்ளே
இந்திய மாணவர்களே உஷார்! வீடுகளுக்குள்ளேயே இருங்க! கிர்கிஸ்தானில் வன்முறை! தூதரகம் அலெர்ட்!
இந்திய மாணவர்களே உஷார்! வீடுகளுக்குள்ளேயே இருங்க! கிர்கிஸ்தானில் வன்முறை! தூதரகம் அலெர்ட்!
Embed widget