மேலும் அறிய

கரூரில் சிறு, குறு விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவதற்காக 22 நாட்றங்கால் பண்ணைகள் - ஆட்சியர் தகவல்

சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக 1.31 லட்சம் மதிப்பீட்டில் ஒவ்வொரு முருங்கை நாற்றங்களிலும் 5000 முருங்கை மரக்கன்றுகள் உற்பத்தி செய்திட 50 முருங்கை நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளன.

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், பரமத்தி ஊராட்சி, செம்மண்டம் பாளையம், தென்னிலை ஊராட்சி, கூடலூர் ஊராட்சி ரங்கப்பாளையம் கிராமம், சின்ன தாராபுரம் ஊராட்சி பகுதியில் இன்று வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் பயணம் மேற்கொண்டு செய்தியாளர்களுடன் பார்வையிட்டார்கள்.

கரூர் மாவட்டம், க. பரமத்தி ஒன்றியம் பரமத்தி கிராமம் இந்திரா நகர் பகுதியில் ரூ.21.96 இலட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கருடாம்பாளையம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு வரும் கட்டிடப் பணியையும், செம்மண்டம் பாளையம் கிராமத்தில் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தனிநபர் உறிஞ்சி குழி அமைக்கும் பணியையும், செம்மண்டம் பாளையம் கிராமத்தில் ரூ.21.55 லட்சம் மதிப்பீட்டில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் நுண்ணீர் உரம் தயாரித்தல் குறித்தும், தொடர்ந்து சாமியாத்தால் பழனிச்சாமி நாச்சிமுத்து நகர் பகுதியில் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தனிநபர் வீடு கட்டும் பணிகளை கேட்டறிந்தார்.

 


கரூரில் சிறு, குறு விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவதற்காக 22 நாட்றங்கால் பண்ணைகள் - ஆட்சியர் தகவல்

அதே பகுதியில் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் பாரத மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தனிநபர் வீடு கட்டும் பணிகளையும், தென்னிலை ஊராட்சி பகுதியில் ரூ.1.31 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறை மூலம் முருங்கை நர்சரி அமைக்கும் பணிகளையும், அதே பகுதியில் ரூ.4.96 லட்சம் மதிப்பீட்டில் தென்னிலை அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய சத்துணவு மையம் கட்டிடத்தினையும், கூடலூர் ஊராட்சி ரெங்கப்பாளையம் கிராமத்தில் ரூ.1.31 லட்சம் மதிப்பீட்டில் தோட்டக்கலைத் துறை மூலம் முருங்கை நர்சரி அமைக்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு பணிகள் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.

 

 


கரூரில் சிறு, குறு விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவதற்காக 22 நாட்றங்கால் பண்ணைகள் - ஆட்சியர் தகவல்

பின்னர் க.பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட தென்னிலை தெற்கு அரசு தொடக்கப் பள்ளியில்  மாணவ, மாணவியர்களுடன் பாடங்கள் குறித்து கேட்டறிந்து மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் நோட்டு மற்றும் பேனாக்களை பரிசாக வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர்  பிரபுசங்கர் கலந்துரையாடினார்கள்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரகப் பகுதிகளில் அரசு புறம்போக்கு இடங்கள், ஊராட்சி இடங்கள், குளக்கரைகள் ஆகிய இடங்களிலும், சாலையின் இரு புறங்களிலும் பருவமழை காலங்களில் மரக்கன்றுகள் நடுவதற்காக சரக்கொன்னை, தூங்கு மூஞ்சி, புங்கன், வேம்பு, முருங்கை, பழ வகைகளில் பெருநெல்லி, பொய்யா, மாதுளை மற்றும் சீதாப்பழம் உள்ளிட்ட பல்வேறு மர வகைகளை உற்பத்தி செய்திடும் வகையில் ரூ .6.86 லட்சம் மதிப்பீட்டில் 10000 மரக்கன்றுகளை உருவாக்கிட ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் ஒரு வட்டார நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளது.

 


கரூரில் சிறு, குறு விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவதற்காக 22 நாட்றங்கால் பண்ணைகள் - ஆட்சியர் தகவல்

மேலும், சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அவர்களுக்கு வழங்கும் வகையில் ரூ.1.31 லட்சம் மதிப்பீட்டில் ஒவ்வொரு முருங்கை நாற்றங்களிலும் 5000 முருங்கை மரக்கன்றுகள் உற்பத்தி செய்திட 50 முருங்கை நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ1.31 லட்சம் மதிப்பீட்டில் ஒவ்வொரு தோட்டக்கலை நாற்றங்கால்களிலும் 5000 பலவகை மரக்கன்றுகள் உற்பத்தி செய்திட 22 தோட்டக்கலை நாற்றங்கால் அமைக்கப்பட்டு சிறு குறு விவசாயிகளுக்கு பல வகை மரக்கன்றுகளை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget