மேலும் அறிய

கரூரில் சிறு, குறு விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவதற்காக 22 நாட்றங்கால் பண்ணைகள் - ஆட்சியர் தகவல்

சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக 1.31 லட்சம் மதிப்பீட்டில் ஒவ்வொரு முருங்கை நாற்றங்களிலும் 5000 முருங்கை மரக்கன்றுகள் உற்பத்தி செய்திட 50 முருங்கை நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளன.

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், பரமத்தி ஊராட்சி, செம்மண்டம் பாளையம், தென்னிலை ஊராட்சி, கூடலூர் ஊராட்சி ரங்கப்பாளையம் கிராமம், சின்ன தாராபுரம் ஊராட்சி பகுதியில் இன்று வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் பயணம் மேற்கொண்டு செய்தியாளர்களுடன் பார்வையிட்டார்கள்.

கரூர் மாவட்டம், க. பரமத்தி ஒன்றியம் பரமத்தி கிராமம் இந்திரா நகர் பகுதியில் ரூ.21.96 இலட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கருடாம்பாளையம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு வரும் கட்டிடப் பணியையும், செம்மண்டம் பாளையம் கிராமத்தில் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தனிநபர் உறிஞ்சி குழி அமைக்கும் பணியையும், செம்மண்டம் பாளையம் கிராமத்தில் ரூ.21.55 லட்சம் மதிப்பீட்டில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் நுண்ணீர் உரம் தயாரித்தல் குறித்தும், தொடர்ந்து சாமியாத்தால் பழனிச்சாமி நாச்சிமுத்து நகர் பகுதியில் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தனிநபர் வீடு கட்டும் பணிகளை கேட்டறிந்தார்.

 


கரூரில் சிறு, குறு விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவதற்காக 22 நாட்றங்கால் பண்ணைகள் - ஆட்சியர் தகவல்

அதே பகுதியில் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் பாரத மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தனிநபர் வீடு கட்டும் பணிகளையும், தென்னிலை ஊராட்சி பகுதியில் ரூ.1.31 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறை மூலம் முருங்கை நர்சரி அமைக்கும் பணிகளையும், அதே பகுதியில் ரூ.4.96 லட்சம் மதிப்பீட்டில் தென்னிலை அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய சத்துணவு மையம் கட்டிடத்தினையும், கூடலூர் ஊராட்சி ரெங்கப்பாளையம் கிராமத்தில் ரூ.1.31 லட்சம் மதிப்பீட்டில் தோட்டக்கலைத் துறை மூலம் முருங்கை நர்சரி அமைக்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு பணிகள் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.

 

 


கரூரில் சிறு, குறு விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவதற்காக 22 நாட்றங்கால் பண்ணைகள் - ஆட்சியர் தகவல்

பின்னர் க.பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட தென்னிலை தெற்கு அரசு தொடக்கப் பள்ளியில்  மாணவ, மாணவியர்களுடன் பாடங்கள் குறித்து கேட்டறிந்து மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் நோட்டு மற்றும் பேனாக்களை பரிசாக வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர்  பிரபுசங்கர் கலந்துரையாடினார்கள்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரகப் பகுதிகளில் அரசு புறம்போக்கு இடங்கள், ஊராட்சி இடங்கள், குளக்கரைகள் ஆகிய இடங்களிலும், சாலையின் இரு புறங்களிலும் பருவமழை காலங்களில் மரக்கன்றுகள் நடுவதற்காக சரக்கொன்னை, தூங்கு மூஞ்சி, புங்கன், வேம்பு, முருங்கை, பழ வகைகளில் பெருநெல்லி, பொய்யா, மாதுளை மற்றும் சீதாப்பழம் உள்ளிட்ட பல்வேறு மர வகைகளை உற்பத்தி செய்திடும் வகையில் ரூ .6.86 லட்சம் மதிப்பீட்டில் 10000 மரக்கன்றுகளை உருவாக்கிட ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் ஒரு வட்டார நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளது.

 


கரூரில் சிறு, குறு விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவதற்காக 22 நாட்றங்கால் பண்ணைகள் - ஆட்சியர் தகவல்

மேலும், சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அவர்களுக்கு வழங்கும் வகையில் ரூ.1.31 லட்சம் மதிப்பீட்டில் ஒவ்வொரு முருங்கை நாற்றங்களிலும் 5000 முருங்கை மரக்கன்றுகள் உற்பத்தி செய்திட 50 முருங்கை நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ1.31 லட்சம் மதிப்பீட்டில் ஒவ்வொரு தோட்டக்கலை நாற்றங்கால்களிலும் 5000 பலவகை மரக்கன்றுகள் உற்பத்தி செய்திட 22 தோட்டக்கலை நாற்றங்கால் அமைக்கப்பட்டு சிறு குறு விவசாயிகளுக்கு பல வகை மரக்கன்றுகளை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Vs Musk: DOGE-லிருந்து எஸ்கேப் ஆகும் எலான் மஸ்க்.. ட்ரம்ப் அசால்டாக கூறிய பதில் என்ன தெரியுமா.?
DOGE-லிருந்து எஸ்கேப் ஆகும் எலான் மஸ்க்.. ட்ரம்ப் அசால்டாக கூறிய பதில் என்ன தெரியுமா.?
Palanivel Thiaga Rajan : ‘PTR-க்கு கூடுதல் அதிகாரம், கூடுதல் துறை’ விரைவில் அறிவிக்கிறார் முதல்வர்..!
‘PTR-க்கு கூடுதல் அதிகாரம், கூடுதல் துறை’ விரைவில் அறிவிக்கிறார் முதல்வர்..!
’’கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பல்கலைக்கழகம்; எந்த தயக்கமும் இன்றி சொல்கிறேன்’’- முதல்வர் அதிரடி!
’’கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பல்கலைக்கழகம்; எந்த தயக்கமும் இன்றி சொல்கிறேன்’’- முதல்வர் அதிரடி!
TN 10th Result 2025: மாணவர்களே... 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு தேதி அறிவிப்பு; எப்படி காணலாம்?
TN 10th Result 2025: மாணவர்களே... 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு தேதி அறிவிப்பு; எப்படி காணலாம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan vs EPS: அடங்க மறுக்கும் செங்கோட்டையன்! கலக்கத்தில் எடப்பாடி! சீனுக்கு வந்த அமித்ஷா!Sengottaiyan: ”EPS இல்லனா அதிமுக இல்ல” செங்கோட்டையன் 360 டிகிரி பல்டி! நள்ளிரவில் முடிந்த DEAL!Annamalai BJP: மத்திய அமைச்சராகும் அண்ணாமலை? கறார் காட்டிய எடப்பாடி! சீனுக்கு வந்த சந்திரபாபுநாயுடுAshmitha Shri Vishnu | பெண்களிடம் பாலியல் சேட்டை!”கையில் சரக்கு.. CONDOM..” சிக்கிய தவெக நிர்வாகி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Musk: DOGE-லிருந்து எஸ்கேப் ஆகும் எலான் மஸ்க்.. ட்ரம்ப் அசால்டாக கூறிய பதில் என்ன தெரியுமா.?
DOGE-லிருந்து எஸ்கேப் ஆகும் எலான் மஸ்க்.. ட்ரம்ப் அசால்டாக கூறிய பதில் என்ன தெரியுமா.?
Palanivel Thiaga Rajan : ‘PTR-க்கு கூடுதல் அதிகாரம், கூடுதல் துறை’ விரைவில் அறிவிக்கிறார் முதல்வர்..!
‘PTR-க்கு கூடுதல் அதிகாரம், கூடுதல் துறை’ விரைவில் அறிவிக்கிறார் முதல்வர்..!
’’கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பல்கலைக்கழகம்; எந்த தயக்கமும் இன்றி சொல்கிறேன்’’- முதல்வர் அதிரடி!
’’கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பல்கலைக்கழகம்; எந்த தயக்கமும் இன்றி சொல்கிறேன்’’- முதல்வர் அதிரடி!
TN 10th Result 2025: மாணவர்களே... 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு தேதி அறிவிப்பு; எப்படி காணலாம்?
TN 10th Result 2025: மாணவர்களே... 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு தேதி அறிவிப்பு; எப்படி காணலாம்?
India Vs Pakistan: பாகிஸ்தானுக்கு இனிமேதான் இருக்கு.. தள்ளாடப்போகும் பொருளாதாரம்.. இந்தியாவின் சைலென்ட் அட்டாக்...
பாகிஸ்தானுக்கு இனிமேதான் இருக்கு.. தள்ளாடப்போகும் பொருளாதாரம்.. இந்தியாவின் சைலென்ட் அட்டாக்...
ஆக்‌ஷனில் இறங்கிய இந்திய வெளியுறவுத்துறை! என்ன செய்யப்போகிறது பாகிஸ்தான் தூதரகம்?
ஆக்‌ஷனில் இறங்கிய இந்திய வெளியுறவுத்துறை! என்ன செய்யப்போகிறது பாகிஸ்தான் தூதரகம்?
கவுதம் கம்பீர் உயிருக்கு ஆபத்து! மீண்டும் கொலை மிரட்டல்! 
கவுதம் கம்பீர் உயிருக்கு ஆபத்து! மீண்டும் கொலை மிரட்டல்! 
தமிழ்நாட்டில் மயோனிசுக்கு தடை! வெளியான அதிரடி உத்தரவு! காரணம் என்ன?
தமிழ்நாட்டில் மயோனிசுக்கு தடை! வெளியான அதிரடி உத்தரவு! காரணம் என்ன?
Embed widget