மேலும் அறிய

Neurologist Subbaiah Murder: நரம்பியல் நிபுணர் சுப்பையா கொலை வழக்கு: 7 பேருக்கு தூக்கு... வழக்கு ஒரு பார்வை..

இந்த விஷயத்தில் ஓரளவிற்கு தாமதம் இருந்தாலும் கூட, நீதி மறுக்கப்படவில்லை. உயிரிழந்த எனது கணவர் மீண்டும் வரப் போவதில்லை.ஆனால், இது போன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்கும் - சுப்பையாவின் மனைவி

பிரபல நரம்பியல் நிபுணர் சுப்பையா கொலை வழக்கில் உறவினர்கள் உட்பட 7 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து சென்னை முதலவாது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

2013 செப்டம்பர் 9ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பான வழக்கில்,சுப்பையாவின் உறவினர் பொன்னுச்சாமி, பொன்னுச்சாமியின் மனைவி மேரி புஷ்பம், மகன்கள் பேசில், போரில் மற்றும் கூலிப்படையினர் என 10 பேர் கைது செய்யப்பட்டனர்.  

இந்நிலையில், கூலிப்படையைச் சேர்ந்த ஐயப்பன் அப்ரூவராக மாறினார். இதனையடுத்து, வழக்கு விசாரணையில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. 2015ல் குற்றப்பத்திர்க்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அரசு மற்றும் எதிர் தரப்பில் 64 சாட்சியங்கள், 173 ஆவணங்கள், 42 சான்றுப் பொருட்கள் குறியீடு செய்யப்பட்ட நிலையில் , ஏழு ஆண்டுகள் விசாரணை நடைபெற்று வந்தது. 


Neurologist Subbaiah Murder: நரம்பியல் நிபுணர் சுப்பையா கொலை வழக்கு: 7 பேருக்கு தூக்கு... வழக்கு ஒரு பார்வை..

இதற்கிடையே, வழக்கை விரைந்து விசாரித்து முடிக்கக்கோரி சுப்பையாவின் உறவினர் மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். கடந்த மே 31ஆம் தேதி வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வு, 31ஆம் தேதிக்குள் விசாரணையை முடிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், அப்ரூவராக மாறிய ஐயப்பனைத் தவிர எஞ்சிய 9 பேரும் குற்றவாளிகள் என சென்னை முதலாவது அமர்வு நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், இவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. அதில், பொன்னுச்சாமி, அவரின் மகன்கள் பேசில், போரிஸ், பேசிலின் நண்பர்களான வில்லியம்ஸ், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்த முருகன், செல்வபிரகாஷ் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையும், பொன்னுச்சாமியின் மனைவி மேரி புஷ்பம், ஏசு. ராஜன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. 

சட்டத்தின் மீதான தங்களின் நம்பிக்கை வீண் போகவில்லை என்று சுப்பையாவின் மனைவி தெரிவித்தார். தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், " இது மிகவும் உணர்வுபூர்வமானத் தருணம். அரசு நிர்வாகம், நீதித்துறை, காவல்துறை, அரசு வழக்கறிஞர், ஊடகம் என அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீதித்துறை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்துள்ளது. சட்டத்தின் மீதான எங்களின் நம்பிக்கை  வீண் போகவில்லை. இந்த விஷயத்தில் ஓரளவிற்கு தாமதம் இருந்தாலும் கூட, நீதி மறுக்கப்படவில்லை. உயிரிழந்த எனது கணவர் மீண்டும் வரப்போவதில்லை. நாங்கள் இழந்தது என்றும் கிடைக்கப் போவதில்லை. ஆனால், இது போன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்க இந்த தீர்ப்பு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும்" என்று தெரிவித்தார்.  

மேலும், வாசிக்க: 

TN Budget: PTR வெளியிடப்போகும் வெள்ளை அறிக்கையில் என்ன இருக்கும்... வெள்ளை அறிக்கை என்றால் என்ன?

7.5 reservation | தொழில்முறை படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
Embed widget