மேலும் அறிய

தமிழகத்தில் ஃப்ளூ காய்ச்சலுக்கு மருந்து இல்லையா? ஈபிஎஸ்ஸை நேரில் அழைத்து வாருங்கள்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கரூர் செல்லாண்டிபாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழகத்தில் ஃப்ளூ காய்ச்சலுக்கு மருந்து இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறுவதில் அரசியல் உள்ளது - அவரை நேரில் அழைத்து வாருங்கள் அவருடன் சேர்ந்து ஆய்வு செய்யலாம் என்று கரூரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். 

 


தமிழகத்தில் ஃப்ளூ காய்ச்சலுக்கு மருந்து இல்லையா? ஈபிஎஸ்ஸை நேரில் அழைத்து வாருங்கள்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 

 

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கரூர் மாவட்டத்தில் ரூ. 4.70 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 15 ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலைய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணைமேயர் தாரணி சரவணன் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். 

 


தமிழகத்தில் ஃப்ளூ காய்ச்சலுக்கு மருந்து இல்லையா? ஈபிஎஸ்ஸை நேரில் அழைத்து வாருங்கள்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 

 

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘’தமிழ்நாட்டில் 8713 துணை சுகாதார நிலையங்கள், 2286 நகர்ப்புற மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் 1000 சுகாதார நிலைய கட்டடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. 1500 சுகாதார நிலையங்கள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. இவைகளை மாற்றி அமைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், மாவட்டம் தோறும் புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் போலி மருத்துவர்கள், அனுமதிக்கப்படாத மருந்துகளை விற்பனை செய்யும் மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  கடந்த வாரத்தில் மட்டும் மூன்று போலி மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்பட்ட மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, குளித்தலையில் ரூ. 40 கோடி மதிப்பில் மேப்படுத்தப்பட்ட தலைமை மருத்துவமனை என இரண்டு தலைமை மருத்துவமனை கட்டடம் ரூ.50 கோடி மதிப்பில் விரைவில் துவங்கப்பட உள்ளது.

 


தமிழகத்தில் ஃப்ளூ காய்ச்சலுக்கு மருந்து இல்லையா? ஈபிஎஸ்ஸை நேரில் அழைத்து வாருங்கள்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 

தமிழகத்தில் இதுவரை எந்த ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்பு கடிக்கும், நாய் கடிக்கும் மருந்துகள் இருப்பு இருந்ததில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் இருந்து இந்த இரண்டு வகையான மருந்துகளும் போதுமான அளவு இருப்பு உள்ளன.

தமிழகத்தில் ஃப்ளூ காய்ச்சலுக்கு மருந்து இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறுவதில் அரசியல் உள்ளது. எடப்பாடி பழனிசாமியை நேரில் அழைத்து வாருங்கள் அவருடன் சேர்ந்து ஆய்வு செய்யலாம். தமிழகத்தில் இதுவரை 8 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.  இன்னும் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்ட உள்ளன. 20 ஆயிரம் முகாம்கள் என்பது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத ஒன்று’’ என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Join Us on Telegram: https://t.me/abpdesamofficial

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
SUVs Launched: 2025ல் வெளியான மிரட்டலான எஸ்யுவிக்கள் - விலை, இன்ஜின் ,அம்சங்கள் - டாப் ப்ராண்ட், டக்கர் மாடல்
SUVs Launched: 2025ல் வெளியான மிரட்டலான எஸ்யுவிக்கள் - விலை, இன்ஜின் ,அம்சங்கள் - டாப் ப்ராண்ட், டக்கர் மாடல்
Tamilnadu Roundup: தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
TVK Meeting Issue: தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
Mahindra XUV 7XO: சந்தையை கலக்கவரும் சக்திவாய்ந்த SUV; மஹிந்திரா XUV 7XO லாஞ்ச் எப்போது.? விலை, அம்சங்கள் என்ன.?
சந்தையை கலக்கவரும் சக்திவாய்ந்த SUV; மஹிந்திரா XUV 7XO லாஞ்ச் எப்போது.? விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget