மேலும் அறிய

திராவிடத்தையும் மகாத்மா காந்தியடிகள் கருத்தையும் பிரித்து பார்க்க முடியாது - அமைச்சர் எ.வ.வேலு

மகாத்மா  தமிழ் மொழி உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளை காட்டிலும் இனிமையானது என்றும் அதனை அனைவரும் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் என காந்தி சிலை திறந்துவைத்து அமைச்சர் எ.வ.வேலு பேசினர்

திருவண்ணாமலை தேரடி வீதியில் மகாத்மா காந்தி திருவுருவச் சிலையை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி மாவட்ட ஆட்சித்தலைவர்
தெ.பாஸ்கர பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொதுப்பணித்துறை அமைச்சர் பேசுகையில் :

திருவண்ணாமலை தேரடி வீதியில் மகாத்மா காந்தி திருவுருவச்சிலை திறக்கின்ற பாக்கியம் எனக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. மகாத்மா காந்தி  தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்றது. சுதந்திரத்திற்கு முன்பு இந்தியா பல்வேறு மகாணங்களாக அரசர்களின் கீழ் வெவ்வேறு மொழி பேசும் மக்கள் வாழ்ந்து வந்தனர். இவ்வாறு அனைத்து மாகாணங்களையும் ஒன்றிணைத்து இந்தியா என்ற நாட்டை உருவாக்கிய பெருமை மகாத்மா காந்தி உண்டு என்றால் அது மிகையாகாது. காந்தி தமிழ்நாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மகாத்மா 1915-ம் ஆண்டுதான் முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி என்ற கிராமத்திற்குத்தான் வருகை புரிந்தார். தமிழ்நாட்டுக்கு வருவதற்கு முன்பாக கோர்ட் சூட் உடையை போட்டுக் கொண்டிருந்தவர் பின்பு நமது பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் துண்டு அணிந்து எளிமையாக வாழ்ந்து வந்தார்.

 


திராவிடத்தையும் மகாத்மா காந்தியடிகள் கருத்தையும் பிரித்து பார்க்க முடியாது - அமைச்சர் எ.வ.வேலு

நமது தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும் உடை கலாச்சாரத்தையும் மிகவும் விரும்பினார். மகாத்மா  தமிழ் மொழி உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளை காட்டிலும் இனிமையானது என்றும் அதனை அனைவரும் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். சுதந்திரப் போராட்டத்தில் காந்தியடிகள்  முன்பாகவே நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரதியார் பாடல்கள் வாயிலாக பல்வேறு புரட்சியை உருவாக்கியவர். சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததாகும். மகாத்மா அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஊர் நமது திருவண்ணாமலை என்று குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் வருகை புரிந்தது நமக்கெல்லாம் மிகவும் பெருமையாகும். கேரளாவில் தீண்டாமையை ஒழிப்பதற்காக காந்தியடிகள், தந்தை பெரியார் வைக்கும் போராட்டத்திற்கு அனுப்பி வைத்தார். அதனை நினைவு கூறும் வகையில் அங்கு பிரம்மாண்டமான நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு முதலமைச்சர், கேரளா மாநில முதலமைச்சர் இணைந்து தந்தை பெரியார் புகைப்பட தொகுப்புகள் கொண்ட நூலகம் கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார்கள்.

 


திராவிடத்தையும் மகாத்மா காந்தியடிகள் கருத்தையும் பிரித்து பார்க்க முடியாது - அமைச்சர் எ.வ.வேலு

திராவிட சித்தாந்தத்தையும் காந்தியடிகள் பிரித்து பார்க்க முடியாது. தந்தை பெரியார் உந்து சக்தியாக இருந்தவர் காந்தியடிகள் ஆகும். எடுத்துக்கொண்ட காரியத்திலும் கருத்துக்களிலும் தந்தை பெரியார் மிகவும் தீவிரமான மனப்பான்மை கொண்டவர் காந்தியடிகள் தமிழர்கள் மிகவும் உழைப்பாளிகள் என்றும் தர்மத்தை கடைப்பிடித்து வாழ்பவர்கள் என்றும் வெள்ளை உள்ளத்துக்கு சொந்தக்காரர்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் உழைப்பவரே உயர்ந்தவர் என்பதுதான் எனது தாரக மந்திரமாகும்.  மகாத்மா காந்தியடிகள் இந்திய திருநாட்டிற்கு மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள மனித குலத்திற்கு வழிகாட்டியாக இருப்பவர்.  திராவிடத்தையும் மகாத்மா காந்தியடிகள் கருத்தையும் பிரித்து பார்க்க முடியாது என்று மீண்டும் ஒருமுறை சொல்லிக்கொண்டு திருஉருவச் சிலை அமைய காரணமாக இருந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பேசினார். இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Imran Khan Alive: தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
Embed widget