மேலும் அறிய

''மகள் மாதிரி.. அது ஒருமையில்லை.. உரிமை'' - கே.என் நேரு பேச்சு சர்ச்சையை முடித்து வைத்த மேயர் ப்ரியா!

அமைச்சர் கே.என் நேரு உடனான செய்தியாளர் சந்திப்பு குறித்து மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் நேரு, சென்னை மேயர் பிரியா கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பு சோசியல் மீடியாவில் வைரலானது. சென்னை தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கான செய்தியாளர் சந்திப்பில் பேசிக்கொண்டிருந்த அமைச்சர் நேரு, யம்மா.. பேசும்மா.. இங்க வாம்மா.. என்றெல்லாம் மேயர் பிரியாவிடம் உரையாடினார். இந்த சம்பவம்தான் வைரலுக்கு காரணமாக அமைந்தது. ஒரு மேயருக்கு இதுதான் மரியாதையா என்றும், மேயரை மதிக்காமல் மிரட்டல் தொனியில் அமைச்சர் பேசுவதாகவும் பலரும் கருத்து தெரிவித்தனர். மேலும் மேயர் பிரியாவும் பயந்து பயந்தே நேருவிடம் பேசுவதாகவும் குறிப்பிட்டனர். இந்த விவகாரத்துக்கு தற்போது மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கொடுத்துள்ள விளக்கத்தில், 

''எப்போதுமே அமைச்சர் அண்ணாதான் செய்தியாளர் சந்திப்பில் பேசுவார். அன்று திடீரென என்னை பேசச் சொன்னார். அதனால் நான் பேசட்டுமா என்று கேட்டேன். நான் நார்மலாக கேட்டேன். அதற்கு அமைச்சரும் பேசும்மா என்றார். அது சாதாரணமான உரையாடல். மற்றபடி அவர் என்னை மிரட்டியதாகவோ, கோவப்பட்டதாகவோ அர்த்தம் இல்லை. அவர் என்னை எப்போதுமே மரியாதையாகத்தான் நடத்துவார். சொல்லப்போனால் அவரது மகள் மாதிரி என்னைப் பார்த்துக்கொள்வார். அவர் என்னை ஒருமையில் பேசவில்லை. 

ஒரு மகள் மாதிரியான உரிமையில்தான் பேசினார். அமைச்சர் நேருவிடம் நான் பயந்து பேசவில்லை. அவர் கட்சியில் சீனியர். எங்கள் துறையின் அமைச்சர் அவர். அவர் மீது பெரிய மரியாதை உண்டு. அந்த மரியாதையில்தான் நான் அப்படி பேசுகிறேன். வேறு எந்த காரணமும் இல்லை. நான் மேயராகி 6 மாதங்கள் ஆகிறது. நான் எந்த பணியை முன்னெடுத்து சொன்னாலும் அமைச்சர் உறுதுணையாகவே இருக்கிறார். நான் கேட்டு இதுவரை எதையுமே அவர் வேண்டாமென்று கூறியதில்லை'' என்றார்

அதனை சோஷியல் மீடியாவில் குறிப்பிட்ட பலரும் பேப்பரை படிப்பதுதான் வரவேற்புரையா என கேள்வி எழுப்பினர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget