மேலும் அறிய

மகளிர் உரிமை தொகை திட்டம்  திமுகவினருக்கு மட்டுமே பயன்படும் திட்டமாக மாறப்போகிறது - முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

மகளிர் உரிமை தொகை திட்டம்  திமுகவினருக்கு மட்டுமே பயன்படும் திட்டமாக மாறப்போகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு அமைக்கப்பட்ட மீன்பிடி துறைமுகத்தை அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று மாலை தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தை பார்வையிட்டு, மீனவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் மீனவர்களுக்காக அதிமுக அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார்.



மகளிர் உரிமை தொகை திட்டம்  திமுகவினருக்கு மட்டுமே பயன்படும் திட்டமாக மாறப்போகிறது - முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், "அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு மீனவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால், தற்போது திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை, நிதியையும் குறைத்துவிட்டனர். மீன்பிடி தடைக்கால நிவாரணத்தைக் கூட திமுக அரசு முறையாக வழங்கவில்லை, மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் 1058 பேருக்கு இதுவரை தடைகால நிவாரணம் வழங்கப்படவில்லை. இலங்கையில் சிறை பிடிக்கப்பட்ட படகுகளை மீட்டு கொண்டு வருதற்கான அனைத்து செலவுகளையும் அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசே செய்து வந்தது.

Watch Video : Mission Chapter 1 : அதிரடி காட்டப்போகும் அருண் விஜய்.. கம்பேக் கொடுக்கும் எமி ஜாக்சன்.. ஏ.எல் விஜய் இயக்கும் மிஷன் விரைவில்


மகளிர் உரிமை தொகை திட்டம்  திமுகவினருக்கு மட்டுமே பயன்படும் திட்டமாக மாறப்போகிறது - முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

ஆனால், திமுக ஆட்சியில் படகுகளுக்கு 1200 லிட்டர் டீசல் போடுவது, உள்ளிட்ட செலவுகளையும் மீனவர்களே செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஆளுநர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அவர் அரசியல் அமைப்பின்படி செயல்பட வேண்டும். ஆனால், ஆட்சி குறித்தும், அரசை பற்றியும் விமர்சனம் செய்யும் அதிகாரம் அவருக்கு உள்ளது. 39 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்று பாஜக தொண்டர்களை குஷிப்படுத்துவதற்காக அண்ணாமலை கூறியுள்ளார்.

Salaar Teaser 100M Views: பிரபாஸின் ‘சலார்’ பட டீசர் புதிய சாதனை.. கையோடு ட்ரெய்லர் அப்டேட்டை விட்ட தயாரிப்பு நிறுவனம்..!

2 கோடி இல்லத்தரசிகளுக்கு உரிமை தொகை ஆயிரம் ரூபாய் வீடு தேடி வரும் என்று தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு, இன்று ஒரு கோடி பேருக்கு உரிமைத் தொகை என்று அரசு அறிவித்துள்ளது. தன்னார்வலர்கள் மூலம் இதற்கான கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறுகிறார்கள். இதனால் திமுகவினருக்கு மட்டுமே பயன்படும் திட்டமாக இது மாறப்போகிறது. 

Watch Video: இதோட 17-வது முறை... வார்னரை வாட்டி வதைக்கும் பிராட்..! விரைவில் உலக சாதனை..?


மகளிர் உரிமை தொகை திட்டம்  திமுகவினருக்கு மட்டுமே பயன்படும் திட்டமாக மாறப்போகிறது - முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன. 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று சொல்லியவர்கள் முக்கியமான துறைகளில் கூட காலிப்பணியிடங்களை நிரப்பவில்லை" என்றார். முன்னதாக தரங்கம்பாடி வந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு அப்பகுதி மீனவர்கள் பட்டாசு வெத்து உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செய்லாளர் எஸ்.பவுன்ராஜ், அதிமுக நிர்வாகிகள், தரங்கம்பாடி  உள்ளிட்ட மீனவப்பஞ்சாயத்தார் உடனிருந்தனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
ABP Premium

வீடியோ

டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
செம்பரம்பாக்கம் ஏரி: வரலாறு காணாத நீர்மட்டம்! 500 கன அடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
செம்பரம்பாக்கம் ஏரி: வரலாறு காணாத நீர்மட்டம்! 500 கன அடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
IPL Most Expensive Players: டாப் கியருக்கு போன கொல்கத்தா! ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள்
IPL Most Expensive Players: டாப் கியருக்கு போன கொல்கத்தா! ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள்
IPL 2026 Auction: ரூபாய் 25 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கியது கொல்கத்தா... ஜஸ்ட்டில் மிஸ் செய்த சென்னை!
IPL 2026 Auction: ரூபாய் 25 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கியது கொல்கத்தா... ஜஸ்ட்டில் மிஸ் செய்த சென்னை!
Embed widget