மேலும் அறிய

H.Raja: 'முடியாது.. 3 மாசம்தான் டைம்..' எச்.ராஜாவிற்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்ய மறுத்த நீதிமன்றம்..!

எச்.ராஜாவிற்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்ய மறுத்த உயர்நீதிமன்றம் விசாரணையை 3 மாதத்தில் முடிக்க உத்தரவிட்டுள்ளது.

பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவர் எச்.ராஜா. சர்ச்சை பேச்சு, சர்ச்சை கருத்துக்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். பெரியார் சிலையை உடைப்பேன் என்றும், தி.மு.க. எம்.பி. கனிமொழி பற்றி தரக்குறைவாக இவர் பேசியபோது இவருக்கு கடும் கண்டனங்களும், இவரை கைது செய்ய வேண்டும் என்ற கோஷங்களும் வலுவாக எழுந்தது. பல்வேறு காவல் நிலையங்களில் இவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

எச்.ராஜா மீதான வழக்கு:

இந்த நிலையில், பல்வேறு காவல் நிலையங்களில் தன் மீது பதிவு செய்யப்பட்டிருந்த 11 வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தில் எச்.ராஜா மனுத்தாக்கல் செய்திருந்தார்.


H.Raja: 'முடியாது.. 3 மாசம்தான் டைம்..' எச்.ராஜாவிற்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்ய மறுத்த நீதிமன்றம்..!

அவரது மனுவில் அறிநிலையத்துறை அதிகாரிகளின் புகார்கள் செவி வழி செய்தி, அதற்கு ஆதாரம் இல்லை எனவும், பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டதற்கு ஆதாரங்கள் சேகரிக்கப்படவில்லை, கனிமொழி மீதான கருத்து அரசியல் ரீதியான கருத்து என்பதால் மூன்றாம் நபர் அளித்த புகாரின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக எச்.ராஜா மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தள்ளுபடி செய்ய மறுப்பு:

அவரது மனுவிற்கு பதில்மனு தாக்கல் செய்திருந்த காவல்துறை "இவ்வாறு எச். ராஜா பேசுவது முதல் முறை அல்ல. அவருடைய பேச்சு தனிப்பட்ட நபர்களை மட்டுமல்லாமல், அனைவரையும் பாதிக்கக்கூடிய வகையில் உள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அவர் பேசியுள்ளதால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, நீதிமன்றமே தன்னிச்சையாக வழக்கு தொடர முடியும் என்று தெரிவித்திருந்தது. இதனால், வழக்குகளை ரத்து செய்யக்கூடாது" என்று எதிர்ப்பு தெரிவித்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சிவகாசி, கரூர், ஊட்டி மற்றும் திருவாரூர் காவல் நிலையங்களில் அறநிலையத்துறை அதிகாரிகளின் குடும்பத்திற்கு எதிராக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் முதல் தகவல் அறிக்கையிலே இருப்பதால் அந்த 4 வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட்டார்.

3 மாதத்தில் முடிக்க உத்தரவு:


H.Raja: 'முடியாது.. 3 மாசம்தான் டைம்..' எச்.ராஜாவிற்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்ய மறுத்த நீதிமன்றம்..!

அதேசமயம், அறநிலையத்துறை அதிகாரிகள் தொடர்பாக அவதூறாக பேசிய விவகாரத்தில் இருக்கன்குடி, விருதுநகர், ஈரோட்டில் பதிவு செய்த வழக்குகளின் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் அதை ரத்து செய்ய மறுத்துவிட்டார். மேலும், பெரியார் சிலை உடைப்பு குறித்து பேசிய கருத்து தொடர்பான வழக்கையும், கனிமொழி குறித்து அவதூறாக பேசிய வழக்கையும் தள்ளுபடி செய்யவும் முடியாது என்று உத்தரவிட்டார்.

அறநிலையத்துறை அதிகாரிகள் தொடர்பான அவதூறு வழக்கை ஈரோடு நீதிமன்றத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார். பெரியார் சிலை உடைப்பு தொடர்பான 3 வழக்குகளையும் சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கும், கனிமொழி குறித்த அவதூறு பேச்சு தொடர்பான வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியும் உத்தரவிட்டார். மாற்றப்பட்ட வழக்குகள் அனைத்தையும் 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் படிக்க:  Rajinikanth: கடந்து வந்த பாதைய மறக்க மாட்டேன்.... கண்டக்டராக பணியாற்றிய பெங்களூர் பேருந்து பணிமனைக்கு விசிட் அடித்த ரஜினி!

மேலும் படிக்க: சென்னை பீச் ரயில்களை மேல்மருவத்தூர் வரை இயக்க வேண்டும் ; பயணிகளின் கோரிக்கைக்கு தென்னக ரயில்வே செவி சாய்க்குமா..?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அடிமை மனப்பான்மையிலிருந்து விடுபட்டுள்ளோம்" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழா; தஞ்சையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு நிர்வாகிகள் மரியாதை
அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழா; தஞ்சையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு நிர்வாகிகள் மரியாதை
"அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்".. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
நல்ல சம்பளம்! முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
நல்ல சம்பளம்! முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!Ponmudi Inspection | ”4 நாளா என்ன பண்ணீங்க?”எகிறிய அமைச்சர் பொன்முடி! பதறிய அதிகாரிகள்.

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அடிமை மனப்பான்மையிலிருந்து விடுபட்டுள்ளோம்" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழா; தஞ்சையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு நிர்வாகிகள் மரியாதை
அதிமுக 53வது ஆண்டு தொடக்க விழா; தஞ்சையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு நிர்வாகிகள் மரியாதை
"அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்".. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
நல்ல சம்பளம்! முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
நல்ல சம்பளம்! முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு.. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
India, Pakistan இடையே மீண்டும் கிரிக்கெட்.. இஸ்லாமாபாத்தில் முக்கிய மீட்டிங்.. ஜெய்சங்கர் பேசியது என்ன?
India, Pakistan இடையே மீண்டும் கிரிக்கெட்.. இஸ்லாமாபாத்தில் முக்கிய மீட்டிங்.. ஜெய்சங்கர் பேசியது என்ன?
TN Rain Updates: இந்த பகுதி மக்கள் உஷார்.! நாளை 6, நாளை மறுநாள் 14 மாவட்டங்களில் கனமழை இருக்கு.!
இந்த பகுதி மக்கள் உஷார்.! நாளை 6, நாளை மறுநாள் 14 மாவட்டங்களில் கனமழை இருக்கு.!
சுடசுட பிரியாணி.! தூய்மை பணியாளர்களுக்கு, பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்.!
சுடசுட பிரியாணி.! தூய்மை பணியாளர்களுக்கு, பரிமாறிய முதல்வர் ஸ்டாலின்.!
புதுச்சேரியில் புதிய கணக்கு போடும் விஜய்.. எம்ஜிஆர் சாதித்ததை, விஜயால் சாதிக்க முடியுமா ? என்ன திட்டம் ?
புதுச்சேரியில் புதிய கணக்கு போடும் விஜய்.. எம்ஜிஆர் சாதித்ததை, விஜயால் சாதிக்க முடியுமா ? என்ன திட்டம் ?
Embed widget