மேலும் அறிய

மூழ்கிய பாலம், ஓசூரில் மலைபோல் உருவாகிய ரசாயன நுரை: விரைந்த தீயணைப்புத் துறை

kelavarapalli Dam Foam: கனமழை காரணமாக கெலவரப்பள்ளி அணையிலிருந்து, நீர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் மலை போல் ரசாயன நுரையானது உருவாகியுள்ளது.

ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் 4,160 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது, இதனால் தரைப்பாலம் மூழ்கி உருவாகியுள்ள நிலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

கெலவரப்பள்ளி  அணை நீர் வெளியேற்றம்:

கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநில எல்லை பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, தென்பெண்ணை ஆற்றில் அதிகப்படியாக வினாடிக்கு 4,160 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால்,  ஓசூர் - நந்திமங்கலம் சாலையில் தட்டகானப்பள்ளி அருகே உள்ள ஆற்றின் தரைப்பாலம் நீரில் முழுமையாக மூழ்கி உள்ளது.

ரசாயன நுரைகள்

தரைப்பாலத்தின் மீது 5 அடி உயரத்திற்கு செல்லும் ஆற்று நீரில் அதிகப்படியான ரசாயன நுரைகள் பொங்கி, ராட்சத நுரைகள் பல அடி உயரத்திற்கு தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

 


மூழ்கிய பாலம், ஓசூரில் மலைபோல் உருவாகிய ரசாயன நுரை: விரைந்த தீயணைப்புத் துறை

ராட்ச நுரையில் சிப்காட் குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் செல்பி எடுத்தும், நுரையில் விளையாடி வருகின்றனர்

தட்டனப்பள்ளி, சித்தனப்பள்ளி, தேவிசெட்டிப்பள்ளி உள்ளிட்ட 10க்கும் அதிகமான கிராம மக்கள் சென்று வந்த பொது போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருப்பதால் 15 கிமீ தூரம் சுற்றிதான் ஓசூருக்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Also Read: கதி கலங்க வைக்கும் டானா புயல்.. களத்தில் இறங்கிய கடற்படை.. அத்தியாவசிய பொருள்கள் ரெடி!

வெள்ள அபாய எச்சரிக்கை:

துர்நாற்றம் வீசி ராட்சத நுரைகள் ஆற்றில் செல்லும் நிலையில் அதிகப்படியான நீர் ஆற்றில் ஆர்ப்பரித்து செல்வதால் 7 வது நாளாக அணை ஒட்டிய கிராமங்கள் ஆற்றங்கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வருவாய்த்துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது..

1000 கனஅடிகளை கடந்தாலே வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் நிலையில் அணைக்கு வரத்தாக உள்ள 4160 கனஅடிநீர், அணையின் பாதுகாப்பை கருதி முழுமையாக தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. 


மூழ்கிய பாலம், ஓசூரில் மலைபோல் உருவாகிய ரசாயன நுரை: விரைந்த தீயணைப்புத் துறை

தரைப்பாலத்தின் மீது சுமார் 30 அடி உயரத்திற்கு தேங்கி உள்ள ராட்சத நுரைகளை அகற்ற தீயணைப்பு துறையினர் வருகை புரிந்து,  தண்ணீர் பீய்ச்சி அடித்து அகற்றும் பணியில் இறங்கினர். மேலும், பலர் நுரைக் காட்சிகளை ஆச்சரியத்துடன் பார்த்தும், செல்ஃபி எடுத்தும் செல்கின்றனர். 

TVK Conference: விஜய் மாநாட்டின் ஏற்பாடுகள்: சூசகமாக விஜய் உணர்த்திய 2 குறிப்புகள்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN New Pension Scheme: தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
ABP Premium

வீடியோ

Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN New Pension Scheme: தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
தேர்தலுக்கு முன் புதிய பென்ஷன் திட்டம் அறிவிப்பு; திமுகவின் (செல்)வாக்கை உயர்த்துமா.?
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS in TVK.?: திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
திக்கு தெரியாமல் தனித்து விடப்பட்ட ஓபிஎஸ்; தவெகவில் ஐக்கியமாக முடிவு.? வெளியான பரபரப்பு தகவல்
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Pongal Special Trains: மக்கள் ரெடியா.. பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. முன்பதிவு எப்போது தெரியுமா?
Best Milage Budget Bikes: தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
தினசரி பயன்பாட்டுக்கு குறைந்த விலையில் சிறந்த மைலேஜ் தரும் பைக்குகள் எவை.? முழு லிஸ்ட்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
IPL: இந்துக்கள் மீது தாக்குதல்.. ”வங்கதேச வீரரை வெளியேற்றுங்கள்” கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ ஆர்டர்
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
JanaNayagan Vijay: சென்சாரை தாண்டாத ஜனநாயகன்.. தவெக கூட்டணிக்காக விஜயை மிரட்டும் பாஜக? ஜன.9 வெளியாகுமா?
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
மருமகளை கொன்று, தலையை துண்டித்த மாமியார் - மகனுக்கு நேர்ந்தது என்ன? சங்கராபுரத்தில் கொடூரம்
Embed widget