மேலும் அறிய

கிருஷ்ணகிரி: தலையில்லாமல் இறந்து பிறந்த ஆட்டுக்குட்டி.. தவித்த கால்நடை உரிமையாளர்..

கிருஷ்ணகிரி அடுத்த கங்கசந்திரம் கிராமப்பகுதியில் ஒரு ஆட்டுக்குட்டி தலையில்லாமல் முண்டமாக காது மட்டும் உள்ள நிலையில் இறந்து பிறந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த ரத்த சிகரளபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கங்கசந்திரம் கிராமப்பகுதியில் சந்திரபா வயது (60) இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. தனிமையில் அந்த கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் சிறுவயதில் இருந்து விவசாயத்தையும் மற்றும் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் சில மாதங்களுக்கு முன்பு வளர்த்து வந்த ஆடுகளை விற்று விட்டு, புதிதாக 20 வெள்ளை ஆடுகளை வாங்கி கங்கசந்திரம் கிராமப்பகுதியில் மேய்த்து வந்துள்ளார். தற்போது அதில் ஒரு ஆடு சினையாக இருந்து வந்துள்ளது, இன்று மாலை ஆடுகளை  பட்டியில் அடைத்துள்ளார். அதன்பிறகு சந்திரப்பா வீட்டிற்கு சென்று சமையல் செய்துள்ளார். அப்போது பட்டியில் உள்ள ஆடுகள் சத்தம் போட்டுள்ளது. சத்தத்தைக் கேட்டு பட்டியலுக்கு வந்த  சந்திரப்பா பட்டியில் எட்டிப்பார்த்துள்ளார்.  

கிருஷ்ணகிரி: தலையில்லாமல் இறந்து பிறந்த ஆட்டுக்குட்டி.. தவித்த கால்நடை உரிமையாளர்..

அப்போது சினையாக  இருந்த ஆடு கன்று ஈன முயற்சி செய்துள்ளது. அதனைக்கண்ட அவர் அந்த சினை ஆட்டை மட்டும் தனியாக வீட்டிற்கு அருகில் தூக்கி சென்றுள்ளார். வீட்டில் சினை ஆடு ஒரு ஆட்டு குட்டியினை ஈன்றுள்ளது. அந்த ஈன்ற கன்று  தலையில்லாமல் முண்டமாக காது மட்டும் உள்ள நிலையில் ஆட்டுக்குட்டி இறந்த நிலையில் பிறந்துள்ளது. இந்த அதிசய ஆட்டுக்குட்டியினை பார்ப்பதற்காக அந்த கிராமப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குவிந்தனர். அதன் பிறகு அந்த தலையில்லாமல் பிறந்த அதிசய ஆட்டு குட்டியினை அங்கு இருந்த பொதுமக்கள் சந்திரப்பாவின் நிலத்தில் புதைத்துள்ளனர். அவர் இதனால் வருந்தியுள்ளார்

கிருஷ்ணகிரி: தலையில்லாமல் இறந்து பிறந்த ஆட்டுக்குட்டி.. தவித்த கால்நடை உரிமையாளர்..


இது குறித்து சந்தரப்பாவிடம் பேசுகையில்; 

நான் கங்கசந்திரம் கிராமத்தில் பிறந்தவன் எனது பெற்றோர்கள் விவசாயம் செய்து வந்தனர்.  அப்போது சிறு வயது இருக்கும் பொழுது எங்கள் வீட்டில் ஐந்து ஆட்டுக்குட்டிகள் வாங்கி வளர்த்து வந்தோம். அப்போது ஆடுகள் பெரிய தாக்கிய பின்பு அதனை நாங்கள் விற்று சம்பாதித்து வந்தோம் ,தொடர்ச்சியாக எங்களது குடும்பத்தில் ஆடுகளை வளர்த்து விற்று வருகிறோம். திடீரென இடையில் சிறுவயதாக இருக்கும் போதே எனது பெற்றோர்கள் இறந்து விட்டார்கள். அதிலிருந்து நான் தனியாக தான்  வசித்து வருகிறேன். எனக்கு துணையாக எனது ஆடுகள் மட்டும்தான் உள்ளது. நான் வளர்க்கும் அனைத்து ஆடுகளும் ஈன்றும் குட்டிகளை அனைத்தும் எனது சொந்தப் பிள்ளையாக தான் வளர்த்து வருகிறேன். ஆனால் தற்போது எனது ஆடு ஈன்ற குட்டி தலை இல்லாமல் முண்டமாக பிறந்தது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

"வாயில் செல்லோ டேப் ஒட்டி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் " 5 மாத கர்ப்பம் - பெயிண்டரின் வெறிச்செயல்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (01-08-2026) மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (01-08-2026) மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
Cuddalore Power Cut 01.08.2026 : கடலூர் மாவட்டத்தில் நாளை மின்தடை: உங்க ஏரியா இருக்கா?
Cuddalore Power Cut 01.08.2026 : கடலூர் மாவட்டத்தில் நாளை மின்தடை: உங்க ஏரியா இருக்கா?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget