மேலும் அறிய

கிருஷ்ணகிரி: தலையில்லாமல் இறந்து பிறந்த ஆட்டுக்குட்டி.. தவித்த கால்நடை உரிமையாளர்..

கிருஷ்ணகிரி அடுத்த கங்கசந்திரம் கிராமப்பகுதியில் ஒரு ஆட்டுக்குட்டி தலையில்லாமல் முண்டமாக காது மட்டும் உள்ள நிலையில் இறந்து பிறந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த ரத்த சிகரளபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கங்கசந்திரம் கிராமப்பகுதியில் சந்திரபா வயது (60) இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. தனிமையில் அந்த கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் சிறுவயதில் இருந்து விவசாயத்தையும் மற்றும் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் சில மாதங்களுக்கு முன்பு வளர்த்து வந்த ஆடுகளை விற்று விட்டு, புதிதாக 20 வெள்ளை ஆடுகளை வாங்கி கங்கசந்திரம் கிராமப்பகுதியில் மேய்த்து வந்துள்ளார். தற்போது அதில் ஒரு ஆடு சினையாக இருந்து வந்துள்ளது, இன்று மாலை ஆடுகளை  பட்டியில் அடைத்துள்ளார். அதன்பிறகு சந்திரப்பா வீட்டிற்கு சென்று சமையல் செய்துள்ளார். அப்போது பட்டியில் உள்ள ஆடுகள் சத்தம் போட்டுள்ளது. சத்தத்தைக் கேட்டு பட்டியலுக்கு வந்த  சந்திரப்பா பட்டியில் எட்டிப்பார்த்துள்ளார்.  

கிருஷ்ணகிரி: தலையில்லாமல் இறந்து பிறந்த ஆட்டுக்குட்டி.. தவித்த கால்நடை உரிமையாளர்..

அப்போது சினையாக  இருந்த ஆடு கன்று ஈன முயற்சி செய்துள்ளது. அதனைக்கண்ட அவர் அந்த சினை ஆட்டை மட்டும் தனியாக வீட்டிற்கு அருகில் தூக்கி சென்றுள்ளார். வீட்டில் சினை ஆடு ஒரு ஆட்டு குட்டியினை ஈன்றுள்ளது. அந்த ஈன்ற கன்று  தலையில்லாமல் முண்டமாக காது மட்டும் உள்ள நிலையில் ஆட்டுக்குட்டி இறந்த நிலையில் பிறந்துள்ளது. இந்த அதிசய ஆட்டுக்குட்டியினை பார்ப்பதற்காக அந்த கிராமப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குவிந்தனர். அதன் பிறகு அந்த தலையில்லாமல் பிறந்த அதிசய ஆட்டு குட்டியினை அங்கு இருந்த பொதுமக்கள் சந்திரப்பாவின் நிலத்தில் புதைத்துள்ளனர். அவர் இதனால் வருந்தியுள்ளார்

கிருஷ்ணகிரி: தலையில்லாமல் இறந்து பிறந்த ஆட்டுக்குட்டி.. தவித்த கால்நடை உரிமையாளர்..


இது குறித்து சந்தரப்பாவிடம் பேசுகையில்; 

நான் கங்கசந்திரம் கிராமத்தில் பிறந்தவன் எனது பெற்றோர்கள் விவசாயம் செய்து வந்தனர்.  அப்போது சிறு வயது இருக்கும் பொழுது எங்கள் வீட்டில் ஐந்து ஆட்டுக்குட்டிகள் வாங்கி வளர்த்து வந்தோம். அப்போது ஆடுகள் பெரிய தாக்கிய பின்பு அதனை நாங்கள் விற்று சம்பாதித்து வந்தோம் ,தொடர்ச்சியாக எங்களது குடும்பத்தில் ஆடுகளை வளர்த்து விற்று வருகிறோம். திடீரென இடையில் சிறுவயதாக இருக்கும் போதே எனது பெற்றோர்கள் இறந்து விட்டார்கள். அதிலிருந்து நான் தனியாக தான்  வசித்து வருகிறேன். எனக்கு துணையாக எனது ஆடுகள் மட்டும்தான் உள்ளது. நான் வளர்க்கும் அனைத்து ஆடுகளும் ஈன்றும் குட்டிகளை அனைத்தும் எனது சொந்தப் பிள்ளையாக தான் வளர்த்து வருகிறேன். ஆனால் தற்போது எனது ஆடு ஈன்ற குட்டி தலை இல்லாமல் முண்டமாக பிறந்தது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
சட்டமன்றத் தேர்தலில் போட்டி - சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் சூசகம்...
சட்டமன்றத் தேர்தலில் போட்டி - சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் சூசகம்...
Embed widget