மேலும் அறிய

கரூரில் மே 13-ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டம்.. நெசவு மற்றும் பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் அறிவிப்பு.

பருத்தியை மீண்டும் அத்தியாவசிய பட்டியலுக்குள் கொண்டு வரக்கோரி 13-ந்தேதி வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுவதாக நெசவு மற்றும் பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் அறிவித்து உள்ளனர்.

நெசவு மற்றும் பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் கரூரில் நேற்று நடைபெற்றது. இதில் தலை வர் தனபதி தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:- இந்திய பொருளாதாரத்துக்கு பல வகையில் உறுதுணை யாக இருந்து வருவது ஜவுளி தொழில். இப்படிப்பட்ட ஜவுளி தொழில் நூல் விலை உயர்வால் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.பருத்தியை மீண்டும் அத்தியாவசிய பட்டியலுக்குள் கொண்டு வர வேண்டும். நூல் மில்கள் மொத்த உற்பத் தியில் குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் உள்நாட்டு தேவை பூர்த்தி அடையும்.


கரூரில் மே 13-ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டம்.. நெசவு மற்றும் பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் அறிவிப்பு.

அத்தியாவசிய பட்டியல் பஞ்சு விலை உயர்ந்தால் விவசாயிகளுக்கு லாபம்தான். ஆனால் இயற்கையான விலை உயர்வு அல்லது விவசாயிகளுக்கு லாபம் கொடுக்க ஏற்பட்ட விலை உயர்வோ அல்ல. விவசாயிகள் பஞ்சு விற்கும் விலைக்கும், நூல் மில்களுக்கு வரும் பஞ்சின் விலைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாத வித்தியாசம் உள்ளது. சி.சி.ஐ.யிடம் ஒரு பேல் ரூ 44 ஆயிரத்திற்கு வாங்கி அதே பஞ்சு நூல் மில்களுக்கு ரூ.95 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. எனவே நூல் மில்களை கட்டுப்படுத்த வேண்டும். பஞ்சை அத்தியாவசியபட் டியலில் சேர்ப்பது மட்டுமே ஒரே தீர்வாக இருக்கும். தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை கொடுக்க வேண்டும் என்ற ஒரே நிலையில் இன்று பல கஷ்டத்திலும் தொழில் செய்து வருகிறோம். மத்திய, மாநில அரசுக்கும், துறைசார்ந்த அமைச்சர்களுக்கும் இதை வலியுறுத்தி வருகிறோம்.


கரூரில் மே 13-ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டம்.. நெசவு மற்றும் பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் அறிவிப்பு.

இதையடுத்து, அரசுகளின் கவனத்தை ஈர்க்க வருகிற 13-ஆம் தேதி கரூரில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்த மாதம் இறுதிக்குள் நல்ல தீர்வு கிடைக்காவிட்டால், நம் முதலீடு பாதுகாப்பு கருதி உற்பத்தி நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் செயலாளர் சுரேந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

" கிருஷ்ணனிடம் இல்லாத ஒரே ஒரு குணம் மெத்தனம் " - பர்வீன் சுல்தானா பேச்சு
15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா - போக்சோவில் அதிரடி கைது
15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா - போக்சோவில் அதிரடி கைது
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
காங்கிரஸுக்காக கர்நாடகவிடம் மண்டியிடுகிறதா விஜய் அரசு? - காவிரி விவகாரத்தில் கிருஷ்ணசாமி அதிரடி கேள்வி
காங்கிரஸுக்காக கர்நாடகவிடம் மண்டியிடுகிறதா விஜய் அரசு? - காவிரி விவகாரத்தில் கிருஷ்ணசாமி அதிரடி கேள்வி

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget