மேலும் அறிய

கரூர் : ட்ரங்க் அண்ட் ட்ரைவா? பத்தாயிரம் அபதாரம்.. போலீசார் அதிரடி

கரூர் மாவட்டத்தில் 12 இடங்களில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களுக்கு, தலா பத்தாயிரம் வீதம் அபராதம் விதித்து தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் கடந்த வாரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் அவர்கள் "விபத்தில்லா கரூர்" உருவாக்க பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார். அந்த ஆய்வின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேலு அவர்களுக்கு பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிற்கிணங்க கரூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் 12 இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 


கரூர் : ட்ரங்க் அண்ட் ட்ரைவா? பத்தாயிரம் அபதாரம்.. போலீசார் அதிரடி

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதற்கு பின்பாக சாலைகளில் வழக்கம் போல் வாகனங்கள் அதிக அளவில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் மாவட்டத்தில் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் அவர்கள் உத்தரவின்பேரில் மாவட்டத்திற்குள் விபத்து அதிகம் நடைபெறும் இடங்களான திருக்காம்புலியூர் ரவுண்டானா, தடா கோவில், மருதூர் பிரிவு ,அய்யர்மலை, தோகைமலை உள்ளிட்ட 12 இடங்களில் மூன்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஐந்து துணை கண்காணிப்பாளர்கள். தலைமையில், எட்டு ஆய்வாளர்கள் 11 துணை ஆய்வாளர்கள் மற்றும் 82 காவலர்கள் இந்த தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


கரூர் : ட்ரங்க் அண்ட் ட்ரைவா? பத்தாயிரம் அபதாரம்.. போலீசார் அதிரடி


மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமின்றி, அதிகவேக பயணம், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் முக கவசம் மற்றும் தலைக்கவசம் அணியாத உள்ளிட்ட வாகன ஓட்டிகளின் ஆவணங்களை சரிபார்க்கும் பணியும் தீவிரமாக போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 


கரூர் : ட்ரங்க் அண்ட் ட்ரைவா? பத்தாயிரம் அபதாரம்.. போலீசார் அதிரடி

மாவட்ட ஆட்சித்தலைவர் விபத்தில்லா கரூர் என்ற நிலையை உருவாக்க காவல் கண்காணிப்பாளர் உடன் இணைந்து தற்போது கரூர் மாவட்டத்தில் 12 இடங்களில் வாகன தணிக்கை நடைபெற்று வருவதால் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் இன்று வரை இதுவரை 26 வாகனங்கள் மீது ரூபாய் பத்தாயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். 


கரூர் : ட்ரங்க் அண்ட் ட்ரைவா? பத்தாயிரம் அபதாரம்.. போலீசார் அதிரடி

அபராதம் விதிக்கப்பட்ட பின் வாகனங்கள் பறிமுதல். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அபராத தொகையான ரூபாய் 10 ஆயிரத்தை நீதிமன்றம் மூலம் செலுத்தி அதற்கான ரசீதை காமித்து வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் இத்தகைய அதிரடி நடவடிக்கையால் மது அருந்துவிட்டு வாகன ஓட்டுநர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.விபத்தை குறைக்கும் முயற்சியை மாவட்ட நிர்வாகத்துடன் ,காவல் துறை இணைந்து புத்துயிர் பெற்றுள்ள முயற்சியினை பல்வேறு சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். 


கரூர் : ட்ரங்க் அண்ட் ட்ரைவா? பத்தாயிரம் அபதாரம்.. போலீசார் அதிரடி

எனினும், காவல்துறை சோதனைக்கு பயந்து இரு சக்கர வாகன ஓட்டிகள் பல்வேறு சந்து, பொந்துகளில் தங்களுக்கு தெரிந்த வழிகளில் தப்பித்து செல்கின்றனர் என்பது கூடுதல் தகவல். தமிழகத்தில் விபத்து இல்லாத மாவட்டமாக கரூரை உருவாக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

4,17,999 குடும்பத்தலைவிகள் பயன் பெற்றுள்ளனர்... நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் தஞ்சை கலெக்டர் கூறியது எதற்காக?
4,17,999 குடும்பத்தலைவிகள் பயன் பெற்றுள்ளனர்... நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் தஞ்சை கலெக்டர் கூறியது எதற்காக?
 பள்ளிகளில் இனி அனுமதிக்கமாட்டோம் - இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு எச்சரிக்கை
 பள்ளிகளில் இனி அனுமதிக்கமாட்டோம் - இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு எச்சரிக்கை
EPS about Deputy CM: துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதி - இபிஎஸ் ரியாக்‌ஷன் என்ன?
துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதி - இபிஎஸ் ரியாக்‌ஷன் என்ன?
Marriage Assistance Schemes: தங்கம், பணம்: திருமணம் செய்வோருக்கு அரசே அளிக்கும் சீர்! என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு தெரியுமா?
திருமணம் செய்வோருக்கு அரசே அளிக்கும் தங்கம், பணம்: என்ன திட்டத்துக்கு எவ்வளவு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Haryana BJP : முரண்டு பிடித்த சீனியர்கள் தூக்கியடித்த ஹரியானா பாஜக..குதூகலத்தில் காங்கிரஸ்PTR Palanivel Thiyagarajan :உதயநிதி விழாவை புறக்கணித்த PTR?இரவில் நடந்த சந்திப்பு!அறிவாலயம் EXCLUSIVEDindigul Rowdy Murder : பிரபல ரவுடி வெட்டிக்கொலை!திமுக பிரமுகர் கொலையில் தொடர்பு?Mallikarjun Kharge Fainted : மயங்கி விழுந்த கார்கே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
4,17,999 குடும்பத்தலைவிகள் பயன் பெற்றுள்ளனர்... நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் தஞ்சை கலெக்டர் கூறியது எதற்காக?
4,17,999 குடும்பத்தலைவிகள் பயன் பெற்றுள்ளனர்... நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் தஞ்சை கலெக்டர் கூறியது எதற்காக?
 பள்ளிகளில் இனி அனுமதிக்கமாட்டோம் - இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு எச்சரிக்கை
 பள்ளிகளில் இனி அனுமதிக்கமாட்டோம் - இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு எச்சரிக்கை
EPS about Deputy CM: துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதி - இபிஎஸ் ரியாக்‌ஷன் என்ன?
துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதி - இபிஎஸ் ரியாக்‌ஷன் என்ன?
Marriage Assistance Schemes: தங்கம், பணம்: திருமணம் செய்வோருக்கு அரசே அளிக்கும் சீர்! என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு தெரியுமா?
திருமணம் செய்வோருக்கு அரசே அளிக்கும் தங்கம், பணம்: என்ன திட்டத்துக்கு எவ்வளவு?
Aarti Ravi :  பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Aarti Ravi : பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
"கடவுளையும் அரசியலையும் சேர்க்காதீங்க" லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு கொட்டு வைத்த உச்ச நீதிமன்றம்!
Thalapathy 69  update :  தளபதி fever starts ,அப்டேட்டுகளை அள்ளி வழங்கிய படக்குழு
தளபதி fever starts ,அப்டேட்டுகளை அள்ளி வழங்கிய படக்குழு
Embed widget