மேலும் அறிய

வீடு கட்டித் தர வேண்டி பல முறை மனு அளிப்பு; அலைக்கழிப்பால் மாற்றுத்திறனாளி எடுத்த முடிவு - கரூரில் பரபரப்பு

பலரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முற்பட்டார்.

கரூர் வெங்கமேடு பகுதியைச் சார்ந்த பாபு என்ற மாற்றுத்திறனாளி பலமுறை வீடு கட்டித் தர வேண்டும் என மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முற்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்

 


வீடு கட்டித் தர வேண்டி பல முறை மனு அளிப்பு; அலைக்கழிப்பால் மாற்றுத்திறனாளி எடுத்த முடிவு - கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியில் வசிப்பவர் மாற்றுத்திறனாளியான பாபு. இவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டத்திற்கு வந்தார். அப்பொழுது மாற்றுத்திறனாளி பாபு மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் வீடு கட்டி தராததால் மன உளைச்சலில் இருந்ததாக தெரிய வருகிறது.இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

 

 


வீடு கட்டித் தர வேண்டி பல முறை மனு அளிப்பு; அலைக்கழிப்பால் மாற்றுத்திறனாளி எடுத்த முடிவு - கரூரில் பரபரப்பு

மேலும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாற்றுத்திறனாளி பாபு, தமிழக அரசிடம் மாற்றுத்திறனாளியான என்னால் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் வீடு வாடகை கட்ட முடியாத நிலையில் உள்ளேன். எனக்கு வீடு கட்டித் தர வேண்டும் என பலமுறை மனு அளித்தும் மாவட்ட ஆட்சியர், அரசு துறை அலுவலகங்கள் என பல இடங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

 


வீடு கட்டித் தர வேண்டி பல முறை மனு அளிப்பு; அலைக்கழிப்பால் மாற்றுத்திறனாளி எடுத்த முடிவு - கரூரில் பரபரப்பு

அரசுத்துறை அதிகாரிகள் அலைய வைப்பதாகவும் அதிகாரிகளை சந்திக்க சென்றாலும் அவர்கள் இருப்பதில்லை தொடர்ந்து அலைக்கழிக்க விடுவதாகவும் முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் என பலரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முற்பட்டார். அப்பொழுது அருகில் இருந்த தீயணைப்புத் துறையினர் அவர் மேல் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். பின்னர் காவல் துறையினர் அவரை மாவட்ட ஆட்சியரிடம் சந்திக்க அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget