மேலும் அறிய

இவங்களையும் விடமாட்டீங்களா..?... ஒரு கோடி ரூபாய் ஏமாத்திட்டாங்க.. நரிக்குறவர்கள் கண்ணீர்

நரிக்குறவர்களிடம் சீட்டு பணம் வசூலித்து ஒரு கோடிக்கு மேல் ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கரூர் எஸ்பியிடம் புகார்.

கரூர் அரசு காலணி அருகில் உள்ள வேட்டைக்காரன் புதூர் பகுதியில் நரிக்குறவர் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், கரூர் எஸ்பி அலுவலகம் வந்து அவர்கள் புகார் மனு கொடுத்தனர். இந்த புகார் குறித்து அவர்கள் கூறியதாவது.

 


இவங்களையும் விடமாட்டீங்களா..?... ஒரு கோடி ரூபாய் ஏமாத்திட்டாங்க.. நரிக்குறவர்கள் கண்ணீர்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவர், நாங்கள் அங்கு தொழில் செய்ய சென்ற பொழுது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு சில மாதங்கள் கழித்து எங்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்த அவர் எங்களை சேமிப்பு சீட்டில் சேர சொன்னார். அதற்கு முதலில் நாங்கள் மறுத்தோம். ஆனால் அவர் நீங்கள் கட்டும் பணத்திற்கு இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியதால் கடந்த ஐந்து ஆண்டுகளாக எங்கள் பகுதியை சேர்ந்த 10 குடும்பத்தினர் , மாத மாதம் பத்தாயிரம், பதினைந்து ஆயிரம் என கட்டி வந்தோம்.

 


இவங்களையும் விடமாட்டீங்களா..?... ஒரு கோடி ரூபாய் ஏமாத்திட்டாங்க.. நரிக்குறவர்கள் கண்ணீர்

கொரோனா காலத்தில் கட்ட முடியாமல் இரண்டு வருட இடைவெளி ஏற்பட்டது. அந்த பணத்தையும் சில மாதங்களுக்கு முன்னர் எங்கள் பகுதிக்கு செல்வகுமார் வந்து, ஒரு 7 லட்சம் வரை வசூல் செய்து சென்று விட்டார். நாங்கள் எங்கள் பணத்தை திருப்பி கேட்டதற்கு அலைகழித்து வந்தார். நாங்கள் அவர் ஊருக்கு சென்று கேட்டபோது எங்களை மிரட்டினார். இங்குள்ள போலீசாருக்கு பணம் கொடுத்து வருகிறேன் என்னை ஒன்றும் செய்ய முடியாது என விரட்டி விட்டார்.

 


இவங்களையும் விடமாட்டீங்களா..?... ஒரு கோடி ரூபாய் ஏமாத்திட்டாங்க.. நரிக்குறவர்கள் கண்ணீர்

இதனால் நாங்கள் போலீசாரிடம் புகார் கொடுக்க முடிவெடுத்தோம். அதனை தெரிந்து கொண்டவர் இரண்டு தடவை காசோலைகள் வழங்கினார். அந்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லாததால் திரும்ப வந்துவிட்டது. அவர் எங்கள் பகுதிக்கு வரும் பொழுது எல்லாம் மூன்று கார்களில் வந்து வசூல் செய்து விட்டு போவார். அவருடன் டிப் டாப்பாக விஜய சாரதி, மனோகரன் உடன் வருவார்காள். எங்களிடம் வசூல் செய்த பணத்தில் இரண்டு ஏக்கர் நிலம் மூன்றுக்கு மேற்பட்ட கார்கள் என வாங்கி குவித்துள்ளது தற்பொழுது எங்களுக்கு தெரிய வந்துள்ளது.

 


இவங்களையும் விடமாட்டீங்களா..?... ஒரு கோடி ரூபாய் ஏமாத்திட்டாங்க.. நரிக்குறவர்கள் கண்ணீர்

கடந்த வருடம் இது குறித்து, எஸ்பி இடம் புகார் மனு அளித்தோம். இந்த புகார் குறித்து வெங்கமேடு போலீசார் மேற்கொண்டு விசாரிக்காமல் கிடப்பில் போட்டு விட்டனர். அதனால் மீண்டும் எங்கள் பணத்தை மீட்டுத் தரக் கோரி கரூர் எஸ்பி இடம் மனு கொடுக்க, வந்துள்ளோம் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Embed widget