மேலும் அறிய

கரூர்: தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவரின் இறப்பில் மர்மம் - மனைவி மீது புகார்

சிவகுமாரின் பெற்றோர் வீட்டிற்கு சென்ற போது மகன் இறந்து கிடந்தது பார்த்து கதறி அழுததோடு, மகனை கொன்று விட்டதாக சிவக்குமாரின் தாய் பரமேஸ்வரி கூறிய நிலையில் மோகனாவின் சகோதரர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

கரூர் அருகே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவரின் இறப்பில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு -இறந்தவர் மனைவி மீது புகார்- போலீசார் விசாரணை.

 


கரூர்: தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவரின் இறப்பில் மர்மம் - மனைவி மீது புகார்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த புனவாசிப்பட்டி, ஜானகிபுரத்தை சேர்ந்தவர் மோகனா. இவர் வடமதுரையில் உள்ள பத்திரபதிவு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சிவகுமார். இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இருவருக்கும் திருமணமாகி 10 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில், 2 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தை உள்ளனர்.

 


கரூர்: தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவரின் இறப்பில் மர்மம் - மனைவி மீது புகார்

இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வடமதுரையில் அரசு ஊழியராக பணியாற்றி வரும் மோகனா, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு ஊர் திரும்பும் நிலையில், சிவகுமார் கார் மூலமாக வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம். சிவக்குமார் வழக்கம்போல் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி அளவில் மோகனாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

 

 


கரூர்: தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவரின் இறப்பில் மர்மம் - மனைவி மீது புகார்

அதனை தொடர்ந்து சனிக்கிழமை நள்ளிரவு 12.00 மணியளவில் தனது கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, சிவகுமாரின் பெற்றோருக்கு மோகனா தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சிவகுமாரின் பெற்றோர் வீட்டிற்கு சென்ற போது மகன் இறந்து கிடந்தது பார்த்து கதறி அழுததோடு, மகனை கொன்று விட்டதாக சிவக்குமாரின் தாய் பரமேஸ்வரி கூறிய நிலையில், மோகனாவின் சகோதரர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

 

 


கரூர்: தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவரின் இறப்பில் மர்மம் - மனைவி மீது புகார்

அதனைத் தொடர்ந்து லாலாபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிவக்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்துள்ளனர்.

 

 


கரூர்: தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவரின் இறப்பில் மர்மம் - மனைவி மீது புகார்

இந்த நிலையில் சிவகுமார் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், சாவுக்கு மோகனா தான் காரணம் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இது குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Jose charles martin Vs Aadhav Arjuna : திமுகவின் ‘Sleeper Cell’ தான் ஆதவ் அர்ஜூனா..! பட்டியலிட்டு விஜய்யை அலர்ட்டு செய்யும் மச்சான் ஜோஸ் சார்லஸ்
திமுகவின் ‘Sleeper Cell’ தான் ஆதவ் அர்ஜூனா..! பட்டியலிட்டு விஜய்யை அலர்ட்டு செய்யும் மச்சான் ஜோஸ் சார்லஸ்
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
விடிய விடிய பெட்ரோல் பங்குகளில் காத்திருக்கும் வாகனங்கள் - திணறும் விழுப்புரம் மாவட்டம்!
விடிய விடிய பெட்ரோல் பங்குகளில் காத்திருக்கும் வாகனங்கள் - திணறும் விழுப்புரம் மாவட்டம்!
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
'சட்டமன்ற தேர்தலில் போட்டி?’ அதிரடி முடிவு எடுத்த வைகோ? - முழு விவரம்..!
Petrol Diesel Stock : வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குஷியான நியூஸ்.! 90 நாட்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் இருக்கு- மத்திய அரசு அறிவிப்பு
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
படிக்க வரும் மாணவிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை; பாலியல் கொடுமைகள் நடக்காத நாளே இல்லை- சீறிய அன்புமணி!
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
மாநிலம் முழுவதும் தொடரும் பாலியல் குற்றங்கள்; அருமை பெருமைபேசி சுகம் காணும் திமுக அரசு- விளாசிய ராமதாஸ்!
மாநிலம் முழுவதும் தொடரும் பாலியல் குற்றங்கள்; அருமை பெருமைபேசி சுகம் காணும் திமுக அரசு- விளாசிய ராமதாஸ்!
Jose charles martin Vs Aadhav Arjuna : திமுகவின் ‘Sleeper Cell’ தான் ஆதவ் அர்ஜூனா..! பட்டியலிட்டு விஜய்யை அலர்ட்டு செய்யும் மச்சான் ஜோஸ் சார்லஸ்
திமுகவின் ‘Sleeper Cell’ தான் ஆதவ் அர்ஜூனா..! பட்டியலிட்டு விஜய்யை அலர்ட்டு செய்யும் மச்சான் ஜோஸ் சார்லஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
தூத்துக்குடி மாணவி கொலை; திமுக எம்எல்ஏ சமாதானம் பேசியது ஏன்.? ஏதையோ மறைக்க பார்க்கிறதா அரசு.? சீறும் இபிஎஸ்
Gas Shortage: நல்ல சேதி வந்தாச்சு..! 2 இந்திய கப்பல்களுக்கு அனுமதி கொடுத்த ஈரான் - கச்சா எண்ணெய் பிரச்னை ஓவர்?
Gas Shortage: நல்ல சேதி வந்தாச்சு..! 2 இந்திய கப்பல்களுக்கு அனுமதி கொடுத்த ஈரான் - கச்சா எண்ணெய் பிரச்னை ஓவர்?
Embed widget