மேலும் அறிய

கரூர்: தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவரின் இறப்பில் மர்மம் - மனைவி மீது புகார்

சிவகுமாரின் பெற்றோர் வீட்டிற்கு சென்ற போது மகன் இறந்து கிடந்தது பார்த்து கதறி அழுததோடு, மகனை கொன்று விட்டதாக சிவக்குமாரின் தாய் பரமேஸ்வரி கூறிய நிலையில் மோகனாவின் சகோதரர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

கரூர் அருகே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவரின் இறப்பில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு -இறந்தவர் மனைவி மீது புகார்- போலீசார் விசாரணை.

 


கரூர்: தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவரின் இறப்பில் மர்மம் - மனைவி மீது புகார்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த புனவாசிப்பட்டி, ஜானகிபுரத்தை சேர்ந்தவர் மோகனா. இவர் வடமதுரையில் உள்ள பத்திரபதிவு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சிவகுமார். இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இருவருக்கும் திருமணமாகி 10 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில், 2 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தை உள்ளனர்.

 


கரூர்: தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவரின் இறப்பில் மர்மம் - மனைவி மீது புகார்

இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வடமதுரையில் அரசு ஊழியராக பணியாற்றி வரும் மோகனா, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு ஊர் திரும்பும் நிலையில், சிவகுமார் கார் மூலமாக வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம். சிவக்குமார் வழக்கம்போல் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி அளவில் மோகனாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

 

 


கரூர்: தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவரின் இறப்பில் மர்மம் - மனைவி மீது புகார்

அதனை தொடர்ந்து சனிக்கிழமை நள்ளிரவு 12.00 மணியளவில் தனது கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, சிவகுமாரின் பெற்றோருக்கு மோகனா தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சிவகுமாரின் பெற்றோர் வீட்டிற்கு சென்ற போது மகன் இறந்து கிடந்தது பார்த்து கதறி அழுததோடு, மகனை கொன்று விட்டதாக சிவக்குமாரின் தாய் பரமேஸ்வரி கூறிய நிலையில், மோகனாவின் சகோதரர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

 

 


கரூர்: தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவரின் இறப்பில் மர்மம் - மனைவி மீது புகார்

அதனைத் தொடர்ந்து லாலாபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிவக்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்துள்ளனர்.

 

 


கரூர்: தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவரின் இறப்பில் மர்மம் - மனைவி மீது புகார்

இந்த நிலையில் சிவகுமார் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், சாவுக்கு மோகனா தான் காரணம் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இது குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
5364
Active
4724
Recovered
55
Deaths
Last Updated: Fri 6 June, 2025 at 11:10 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
45kg Gold in Ramar Temple: அடேயப்பா.! அயோத்தி ராமர் கோயில்ல ரூ.50 கோடிக்கு தங்கம் இருக்கு; என்ன செஞ்சிருக்காங்க தெரியுமா.?
அடேயப்பா.! அயோத்தி ராமர் கோயில்ல ரூ.50 கோடிக்கு தங்கம் இருக்கு; என்ன செஞ்சிருக்காங்க தெரியுமா.?
4×4 SUVs: இந்த விலைக்கெல்லாம் 4 வீல் ட்ரைவ் காரா? சேறோ, பாறையோ ஓடிக்கிட்டே இருக்கும் - டாப் 5 மாடல்
4×4 SUVs: இந்த விலைக்கெல்லாம் 4 வீல் ட்ரைவ் காரா? சேறோ, பாறையோ ஓடிக்கிட்டே இருக்கும் - டாப் 5 மாடல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
45kg Gold in Ramar Temple: அடேயப்பா.! அயோத்தி ராமர் கோயில்ல ரூ.50 கோடிக்கு தங்கம் இருக்கு; என்ன செஞ்சிருக்காங்க தெரியுமா.?
அடேயப்பா.! அயோத்தி ராமர் கோயில்ல ரூ.50 கோடிக்கு தங்கம் இருக்கு; என்ன செஞ்சிருக்காங்க தெரியுமா.?
4×4 SUVs: இந்த விலைக்கெல்லாம் 4 வீல் ட்ரைவ் காரா? சேறோ, பாறையோ ஓடிக்கிட்டே இருக்கும் - டாப் 5 மாடல்
4×4 SUVs: இந்த விலைக்கெல்லாம் 4 வீல் ட்ரைவ் காரா? சேறோ, பாறையோ ஓடிக்கிட்டே இருக்கும் - டாப் 5 மாடல்
Russia Hits Ukraine: ரஷ்யாவின் ட்ரோன் தாண்டவம்; சின்னாபின்னமாகும் உக்ரைன் - தாக்குதலுக்கு உள்ளான தலைநகர்
ரஷ்யாவின் ட்ரோன் தாண்டவம்; சின்னாபின்னமாகும் உக்ரைன் - தாக்குதலுக்கு உள்ளான தலைநகர்
Modi Invited to G7: ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட மோடி - தவிடுபொடியான எதிர்க்கட்சிகளின் ஏளனம்
Gold Rate Reduced: பரவால்லையே.! தங்கம் ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சுருக்கா.? இன்றைய விலை என்னன்னு பாருங்க
பரவால்லையே.! தங்கம் ஒரே நாள்ல இவ்ளோ குறைஞ்சுருக்கா.? இன்றைய விலை என்னன்னு பாருங்க
Govt Employees Salary: ஆத்தி.. 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்கள் சம்பளம் இல்லை - போலி ஊழியர்கள், என்ன நடக்குது?
Govt Employees Salary: ஆத்தி.. 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்கள் சம்பளம் இல்லை - போலி ஊழியர்கள், என்ன நடக்குது?
Embed widget