மேலும் அறிய

கரூர்: தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவரின் இறப்பில் மர்மம் - மனைவி மீது புகார்

சிவகுமாரின் பெற்றோர் வீட்டிற்கு சென்ற போது மகன் இறந்து கிடந்தது பார்த்து கதறி அழுததோடு, மகனை கொன்று விட்டதாக சிவக்குமாரின் தாய் பரமேஸ்வரி கூறிய நிலையில் மோகனாவின் சகோதரர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

கரூர் அருகே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவரின் இறப்பில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு -இறந்தவர் மனைவி மீது புகார்- போலீசார் விசாரணை.

 


கரூர்: தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவரின் இறப்பில் மர்மம் - மனைவி மீது புகார்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த புனவாசிப்பட்டி, ஜானகிபுரத்தை சேர்ந்தவர் மோகனா. இவர் வடமதுரையில் உள்ள பத்திரபதிவு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் சிவகுமார். இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இருவருக்கும் திருமணமாகி 10 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில், 2 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தை உள்ளனர்.

 


கரூர்: தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவரின் இறப்பில் மர்மம் - மனைவி மீது புகார்

இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. வடமதுரையில் அரசு ஊழியராக பணியாற்றி வரும் மோகனா, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு ஊர் திரும்பும் நிலையில், சிவகுமார் கார் மூலமாக வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம். சிவக்குமார் வழக்கம்போல் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி அளவில் மோகனாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

 

 


கரூர்: தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவரின் இறப்பில் மர்மம் - மனைவி மீது புகார்

அதனை தொடர்ந்து சனிக்கிழமை நள்ளிரவு 12.00 மணியளவில் தனது கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, சிவகுமாரின் பெற்றோருக்கு மோகனா தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சிவகுமாரின் பெற்றோர் வீட்டிற்கு சென்ற போது மகன் இறந்து கிடந்தது பார்த்து கதறி அழுததோடு, மகனை கொன்று விட்டதாக சிவக்குமாரின் தாய் பரமேஸ்வரி கூறிய நிலையில், மோகனாவின் சகோதரர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

 

 


கரூர்: தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவரின் இறப்பில் மர்மம் - மனைவி மீது புகார்

அதனைத் தொடர்ந்து லாலாபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிவக்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்துள்ளனர்.

 

 


கரூர்: தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவரின் இறப்பில் மர்மம் - மனைவி மீது புகார்

இந்த நிலையில் சிவகுமார் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், சாவுக்கு மோகனா தான் காரணம் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இது குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Exclusive: “திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
“திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!Thrissur ATM Robbery | GUNSHOT.. CHASING.. ஹரியானா கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? Namakkal ContainerThiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை: அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Exclusive: “திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
“திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!
”திமுக அரசை கண்டித்து அக்டோபர் 9ல் உண்ணாவிரதம்” போராட்டத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி..!
“திமுக அரசுக்கு எதிர்ப்பு - அக்டோபர் 9ல் உண்ணாவிரதம்” அறிவித்தார் EPS..!
திருடுபோன வாகனத்தை மீட்ட காவல்துறை: அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்
திருடுபோன வாகனத்தை மீட்ட காவல்துறை: அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் - சினிமாவை மிஞ்சிய சம்பவம்
முதல்வர் வருகை.. 2 வருட போராட்டம்.. அனுமதியை மீறி பேரணி.. பரபரப்பில் காஞ்சிபுரம்
முதல்வர் வருகை.. 2 வருட போராட்டம்.. அனுமதியை மீறி பேரணி.. பரபரப்பில் காஞ்சிபுரம்
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
108 வயதில் காலமானார் பாப்பம்மாள் பாட்டி - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
Embed widget