மேலும் அறிய

கரூர்: தவிட்டுப்பாளையம்  காவிரி ஆற்றில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

கரூர் மாவட்டம் கிராமசபை கூட்டத்தில் ஜல்ஜீவன் திட்டப் பணி நடைபெறக்கூடாது என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியருக்கு இதன் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி- தவிட்டுப்பாளையம்  காவிரி ஆற்றில் செயல்படுத்தப்படும் ஜல்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 


கரூர்: தவிட்டுப்பாளையம்  காவிரி ஆற்றில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

 

தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் சார்பில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டம் புகலூர் தாலுக்கா நஞ்சை புகலூர் ஊராட்சி தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து அரவக்குறிச்சி பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக 50 அடிக்கும் மேல் பெரிய அளவிலான பள்ளம் தோண்டி பெரிய கிணறு அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இதனால், நஞ்சை புகழூர், தவுட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள வீடு மற்றும் பொது கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில்  தண்ணீர் வற்றியது.

 


கரூர்: தவிட்டுப்பாளையம்  காவிரி ஆற்றில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மூன்று நாட்களுக்கு முன்பு பணிகள் நடைபெறும் இடத்திற்கு சென்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளை முற்றுகையிட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெறுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதனால் அந்த பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது காவிரி ஆற்றில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகளை உடனடியாக நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

 


கரூர்: தவிட்டுப்பாளையம்  காவிரி ஆற்றில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

 

சுதந்திர தின விழாவினை முன்னிட்டு கிராமசபை கூட்டத்தில் ஜல்ஜீவன் திட்ட பணி நடைபெறக்கூடாது என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியருக்கு இதன் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பின்பு மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி கரூர் கோட்டாட்சியர் ரூபினா, புகலூர் வட்டாட்சியர் முருகன், துணை நிலநீர் வல்லுநர் விஜயபாஸ்கர்  ஆகியோர் நேரில் சென்று  பார்வையிட்டனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரச்சனை ஏதும் ஏற்படலாம் என கருதி காவல்துறையினர் கூட்டத்தை கலைத்தனர். மேலும் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட பொதுமக்கள் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றின் தண்ணீர் அளவை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பிறகு தங்கள் ஆய்வை முடித்துக் கொண்டு அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Embed widget