மேலும் அறிய

கூட்டுறவு கடன் சங்கம் மீது நஷ்ட ஈடு கேட்ட செயலாளருக்கு அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்

கடன் தள்ளுபடியை பெற முடியாமல் செய்து விட்டதாக கூறி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளருக்கு ரூ 50,000 அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளருக்கு ரூ 50,000 அபராதம்
 


கூட்டுறவு கடன் சங்கம் மீது நஷ்ட ஈடு கேட்ட செயலாளருக்கு அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்


கடன் தள்ளுபடியை பெற முடியாமல் செய்து விட்டதாக கூறி கூட்டுறவு கடன் சங்கம் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளருக்கு ரூ 50,000 அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம் கா. பரமத்தி அடுத்துள்ள முன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் விவசாயி. கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளரான இவர், க .பரமத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி, 10 பவுன் நகையை  அடகு வைத்து இரண்டு லட்சம் விவசாய கடனுக்காக விண்ணப்பித்துள்ளார்.


கூட்டுறவு கடன் சங்கம் மீது நஷ்ட ஈடு கேட்ட செயலாளருக்கு அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்

அந்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை பெற்ற விவசாய கடன்களை அரசு தள்ளுபடி செய்த நிலையில் ராமலிங்கம் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை எனவும் கடன் தொகையை திருப்பி செலுத்தி நகையை திருப்பிக் கொள்ளுமாறு சங்கச் செயலாளர் கூறியதால் ராமலிங்கம் தொகையை திருப்பி செலுத்தி நகையை திருப்பிக் கொள்ளுமாறு சங்கச் செயலாளர் கூறியதால் ராமலிங்கம் தொகையை திருப்பிச் செலுத்தி நகையை திருப்பியுள்ளார். அரசு கடன் தள்ளுபடி வழங்கிய நிலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தான் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி விண்ணப்பித்து அன்றைய தினமே நகையை அடகு வைத்து அதற்கான கட்டணம் செலுத்திய நிலையில் தனக்கு தாமதமாக கடன் தொகையை வழங்கியதால் தான் கடன் தள்ளுபடி பெற முடியாமல் போனதாகவும் சேவை குறைபாடு இழப்பீடாக ரூபாய் 50,000 மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு இழப்பீடாகவும் ரூ.1 லட்சம், திருப்பி செலுத்திய கடன் தொகையை 2 லட்சம் ஆகியவற்றை 12 சதவீத வட்டியுடன் வழங்க கோரி, கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ராமலிங்கம் கடந்த ஜூலை 29ஆம் தேதி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரணை மேற்கொண்ட ஆணைய தலைவர் பாலகிருஷ்ணன், உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோர் நேற்று வழங்கிய உத்திரவேல் அரசு விவசாய கடன்களை தள்ளுபடி செய்யப்போவதை அறிந்து கொண்டு ஆதாயம் அடையும் நோக்கத்துடன் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 25ல், விவசாய கடன் பெறுவதற்காக நகைகளை அடகு வைத்துள்ளார்.



கூட்டுறவு கடன் சங்கம் மீது நஷ்ட ஈடு கேட்ட செயலாளருக்கு அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்

அரசு ஜனவரி 31 வரையிலான கடன்களை தள்ளுபடி செய்துள்ள நிலையில், ராமலிங்கத்தின் விண்ணப்பத்தை பெற்ற கடன் சங்கம், இதுகுறித்து திருச்சி மாவட்ட கூட்டுறவு வங்கிக்கு பரிந்துரைத்த நிலையில், ராமலிங்கம் உட்பட 29 பேருக்கு மார்ச் 15 ரூ.39 புள்ளி 52 லட்சம் கடன் தொகை அனுமதிக்கப்பட்டு, இராமலிங்கத்திற்கு கடன் தொகை மார்ச் 17 வழங்கப்பட்டது. அவர், கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர் இல்லை என்பது கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளரான அவருக்கு இது தெரியாதது அல்ல மேலும், பொருளாதார ரீதியில் அவர் வைத்துள்ள ரேஷன் அட்டை அடிப்படையிலும், அவர் அரசு நலத்திட்டங்களை பெற தகுதியானவர் அல்ல எனவே, ராமலிங்கத்திற்கு ரூபாய் 50,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இதில் ரூ.10 ஆயிரத்தை சட்ட உதவி மையத்திற்கும் ரூ.40 ஆயிரத்தை சங்கத்திலும் ஒரு மாதத்திற்குள் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Embed widget