மேலும் அறிய

கரூரில் 32வது காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றுக்கொண்டார் பிரபாகர்

கரூர் மாவட்டத்தில் 32வது காவல் கண்காணிப்பாளராக முனைவர் K. பிரபாகரன் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் சட்டம் பயின்று வரலாற்று துறை முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் பதவி ஏற்றுக்கொண்டார்.

 


கரூரில் 32வது காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றுக்கொண்டார் பிரபாகர்

 

கரூர் மாவட்டத்தில் 32 வது காவல் கண்காணிப்பாளராக முனைவர் கே. பிரபாகரன் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் சட்டம் பயின்று வரலாற்று துறை முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மேலும் இவர் 2005 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் காவல் துறை துணைக்கண்காணிப்பாளராக தேர்ச்சி பெற்று கோவை ,விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்கோட்டங்கள் மற்றும் சென்னை ஆவின் விஜிலென்ஸ் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து, அதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அதிரடிப்படையின் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

 


கரூரில் 32வது காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றுக்கொண்டார் பிரபாகர்

 

இவர் பதவி உயர்வு பெற்று சென்னை பெருநகரில் நவீன கட்டுப்பாட்டு அறை, செயின்ட் தாமஸ் மவுண்ட் காவல் மாவட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றியுள்ளார். மேலும், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கடந்த ஒரு ஆண்டு கால பணியாற்றி தற்போது பணி மாறுதல் காரணமாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தனது பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

 

 


கரூரில் 32வது காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றுக்கொண்டார் பிரபாகர்

 

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பிரபாகர் தெரிவிக்கையில், பொதுமக்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள் மற்றும் சூதாட்டம் தொடர்பான புகாரியில் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget