மேலும் அறிய

High Court: கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக் கூடாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி

கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக் கூடாது என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது.

வழக்கு விவரம்:

சிவகங்கையை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கில், ”சிங்கம்புணரி அடுத்த மலைக்கோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ சண்டி வீரன் மற்றும் பெரிய கோட்டை முத்தையனார் கோயில்கள் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் தைத்திருநாளை முன்னிட்டு, அந்த கோயில்களில் சிறப்பு விழாக்கள் கொண்டாடப்படும். அந்த சமயங்களில், யாருக்கும் முதல் மரியாதையோ, கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்படாது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தனிநபர் ஒருவர் தனக்கு முதல் மரியதை செய்ய வேண்டும் எனவும், சிறப்பு மரியாதை செய்யுமாறும் கோரி வருகிறார்.

விழாவில் கையில் கொடியை ஏந்தியவாறு, தனது அடியாட்களுடன் ஊர்வலத்தில் பங்கேற்கிறார். அவரது செயல்பாடுகள் ஏற்கத்தக்கது அல்ல என்பதால், மலைக்கோட்டை கிராமத்தில் நடைபெற்று வரும் தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் போது  குறிப்பிட்ட நபர் தனது ஆட்கள் மூலம் பரிவட்டம் கட்டிக் கொண்டு, கையில் கோலுடன் குடைபிடித்தவாறு ஊர்வலத்தில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும். அதையும் மீறி பங்கேற்றால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் மனுதாரர் கோரியிருந்தார்.

முதல் மரியாதை கூடாது:

இந்த வழக்கு நீதிபது சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்த போது, ”இதுபோன்ற வழக்குகள் இந்த நீதிமன்றத்திற்கு  புதியது அல்ல. கடந்த ஆண்டு இதுபோன்ற ஒரு வழக்கு வந்தபோதும், நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது. கோயிலில் யாருக்கும்  முதல் மரியாதை வழங்குவதோ,  தலைப்பாகை அணிவிப்பதோ கூடாது. அதோடு, தனிநபருக்கு குடை பிடிப்பது மற்றும் வேறு ஏதேனும் அடையாளங்களால் ஒருவரின் அந்தஸ்தை உயர்த்தி காட்டுவது ஆகிய செயல்களிலும் ஈடுபடக்கூடாது. தங்களது அந்தஸ்தை சிறப்பை காட்டிக்கொள்வது போன்ற அடையாளங்கள் இருக்கக் கூடாது. சிறப்பு மரியாதை வழங்குமாறு வற்புறுத்தவும் கூடாது. அனைத்து பக்தர்களும், கிராம மக்களும் சமாமாகவும், சம மரியதையுடன் நடத்தப்பட வேண்டும். விழாவை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு”, வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget