மேலும் அறிய

கரூரில் ஆட்டோ கட்டணம் உயர்வு - பொதுமக்கள் கடும் அவதி

கரூரில் பெரும்பாலான ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

ஆட்டோக்களில் தொடரும் கட்டண கொள்ளை.

கரூரில் பெரும்பாலான ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். கரூர் மாவட்டத்தில் 900-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களும், 40க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோகளும் பதிவு செய்யப்பட்டுள்ளனர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இயக்கப்படும் ஆட்டோக்களில் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட பல மடங்கு கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது.

குறிப்பாக, இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு 15 ரூபாய் கட்டணம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், கரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கும் குறைவாக உள்ள ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை பல ஆட்டோ டிரைவர்கள் வசூல் செய்கின்றனர்.

 


கரூரில் ஆட்டோ கட்டணம் உயர்வு -  பொதுமக்கள் கடும் அவதி

 

குறைந்தபட்ச கட்டணம் என்பது 80 ரூபாய் என ஆட்டோ டிரைவர்களே நிர்ணயம் செய்துள்ளதால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கரூரில் ஓடும் பெரும்பாலான ஆட்டோக்களில் மீட்டர் இல்லை. இருந்தாலும் அதை பயன்படுத்துவதில்லை. 80 ரூபாய்க்கு குறைவாக எந்த ஆட்டோ டிரைவரும் ஆட்டோவை இயக்குவது இல்லை. வெளியூர்களில் உள்ள, ஆட்டோ ஸ்டாண்டுகளில், கட்டணம் குறித்த போர்டுகள் இல்லை. அரசின் அனைத்து விதிமுறைகளும் மீறப்படுகின்றன. பெண்கள், குழந்தைகள் என்றும் பாராமல் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கின்றனர். இரவு நேரத்தில், மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.

 

 


கரூரில் ஆட்டோ கட்டணம் உயர்வு -  பொதுமக்கள் கடும் அவதி

கேரளா மாநிலத்தில் உள்ளது போல ஆட்டோகளுக்கு நியாயமான கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். ஆட்டோகளில் கட்டணம் வசூலிப்பது, மோட்டார் பொருத்துவது, ஆட்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும் சென்னை உயர்நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனால் கரூரில் அனைத்து உத்தரவுகளும் காற்றில் பறக்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர். சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களை விட கரூரில் ஆட்டோ கட்டணம் பல மடங்கு அதிகமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arun IPS : அருண் IPS-ஐ கூப்பிடுங்க..யோசிக்காமல் அழைத்த ஸ்டாலின்!Mumtaz crying : ”நிறைய பாவம் பண்ணிட்டேன்” கண்ணீர் விட்ட மும்தாஜ்! காரணம் என்ன?Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
Embed widget