மேலும் அறிய

உங்க காரை நிறுவனம் ஒழுங்கா சர்வீஸ் செய்து தரவில்லையா? – இத பாருங்க!

பழுதான காரை ஒழுங்காக சர்வீஸ் செய்து தராததால் கார் நிறுவனத்துக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

 

பழுதான காரை ஒழுங்காக சர்வீஸ் செய்து தராததால் கார் நிறுவனத்துக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

நெல்லையில் சர்வீஸ் செய்ய கொடுத்த காரை முறையாக பராமரிக்காத நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த 2023ஆம் ஆண்டு தனது காரை சர்வீஸ் செய்ய கார் நிறுவனத்திடம் கொடுத்துள்ளார். அப்போது வந்த வெள்ளம் இவரது காரை மேலும் சேதமாக்கியுள்ளது.

சர்வீஸ் செய்ய கொடுத்த கார் சேதமடைந்ததையடுத்து கார் நிறுவனம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் முருகன் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் பழுதான காரை ஒழுங்காக சர்வீஸ் செய்து தராததால் கார் நிறுவனத்துக்கு அபராதம் விதித்தது. சர்வீஸ் செய்ய கொடுத்த காரை முறையாக பராமரிக்காத நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்தது.

அதாவது கார் நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பத்து லட்சம் ரூபாய் மனுதாரருக்கு தர ஆணை இடப்பட்டுள்ளது.

நுகர்வோர் நீதிமன்றம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986-ன் கீழ், நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், பொருட்கள் மற்றும் சேவைகளில் குறைபாடு இருந்தால் அவற்றை புகாராக தெரிவித்தால் அவற்றை விசாரித்து தீர்ப்பு வழங்கும்.

மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் நேரடியாகவோ, வழக்கறிஞர் மூலமாகவோ வழக்கை தாக்கல் செய்தால் நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பை வழங்கும். வழக்கு தாக்கல் செய்யும் போது பொருட்களுக்கான பில், ரசீது போன்ற ஆவணங்களையும் சேர்த்து தாக்கல் செய்வது அவசியம்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
HEAVY RAIN ALERT: மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண் நியமனம்.
கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண் நியமனம்.
EPS ADMK: யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
HEAVY RAIN ALERT: மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண் நியமனம்.
கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண் நியமனம்.
EPS ADMK: யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
முரசொலி மாறன் நினைவு நாள்: திருக்குவளையில் உள்ள கலைஞர் பிறந்த இல்லத்தில் முரசொலி மாறனின் திருவுருவ சிலைக்கு திமுகவினர் மரியாதை!
முரசொலி மாறன் நினைவு நாள்: திருக்குவளையில் உள்ள கலைஞர் பிறந்த இல்லத்தில் முரசொலி மாறனின் திருவுருவ சிலைக்கு திமுகவினர் மரியாதை!
senuran Muthusamy: தென்னாப்பிரிக்காவை தாங்கிய தமிழன் சதம்.. பும்ரா, சிராஜை சிதைத்த முத்துசாமி - யார் இவர்?
senuran Muthusamy: தென்னாப்பிரிக்காவை தாங்கிய தமிழன் சதம்.. பும்ரா, சிராஜை சிதைத்த முத்துசாமி - யார் இவர்?
Ather 450: சிங்கிள் சார்ஜில் 161 கிலோ மீட்டர் மைலேஜ்.. Ather 450 இ ஸ்கூட்டர் விலை, தரம் எப்படி?
Ather 450: சிங்கிள் சார்ஜில் 161 கிலோ மீட்டர் மைலேஜ்.. Ather 450 இ ஸ்கூட்டர் விலை, தரம் எப்படி?
Embed widget