மேலும் அறிய

தார்சாலை பணியில் ஊழல்: முன்னாள் அதிமுக அமைச்சர் கலெக்டரிடம் புகார் மனு!

கரூரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தித்து தார்சாலை பணியில் ஊழல் நடைபெற்றுள்ளதாக முன்னாள் அதிமுக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் புகார் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட நெடுஞ்சாலை துறையில் சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளபடாமல் அரசு அலுவலர்கள் துணையோடு Sankaranand Infra , Contractor Karur , ஒப்பந்ததாரருக்கு சாலை பணிகள் முடிந்ததாக ஆவணங்களை அதிகாரிகள் துணையோடு தயார் செய்து கொண்டு, பணம் வழங்கி ஊழல் நடைபெற்றது தொடர்பாக, ஆதாரங்களுடன் கூடிய புகார் மனுவை கடந்த 05.04.2022 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலரிடம் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். 

 

தார்சாலை பணியில் ஊழல்: முன்னாள் அதிமுக அமைச்சர் கலெக்டரிடம் புகார் மனு!

 

அதன் பிறகு அந்த ஒப்பந்த நிறுவனம் 06.04.2022 அன்று கரூர் புகளூர் பைபாஸ் சாலை முதல் புகளூர் அரசு மேல்நிலை பள்ளி வழியாக , புகளூர் சர்க்கரை ஆலை வரை அவசர அவசரமாக நடைபெற்ற ஊழல் சம்பவத்தை மறைக்கும் விதமாக புதியதாக சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். அது குறித்த தகவல் தெரிந்தவுடன் உள்ளூர் பொதுமக்களுடன், அவசர நிலையில் மேற்கொள்ளபட்ட சாலை பணிகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டு, 06.04.2022 அன்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( பொது ) அவர்களிடம், கரூர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திருவிக மூலம் ஆதாரங்களுடன் புகார் மனு அளிக்கப்பட்டது.

 


தார்சாலை பணியில் ஊழல்: முன்னாள் அதிமுக அமைச்சர் கலெக்டரிடம் புகார் மனு!

ஆனால் மீண்டும் 07.04.2022 அன்று காலை மேற்சொன்ன கரூர் புகளூர் பைபாஸ் - புகளூர் சர்க்கரை ஆலை மற்றும் கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நன்னியூர் புதூர் சாலைகளில் மீண்டும் அந்த தனியார் நிறுவனம் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் உதவியுடன் புதியதாக சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.உடனடியாக இது குறித்த ஆதாரங்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் 07.04.2022 அன்று மாலை சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ஊழல் தடயங்களை மறைப்பதை தடுக்க கோரியும் மனு அளிக்கப்பட்டது . 

08.04.2022 அன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் , தலைமை செயலாளர் அவர்களிடம் மேற்கண்ட ஊழல் குறித்து ஆதாரங்களுடன் விரிவான புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது . நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உரிய ஆதாரங்களுடன் தலைமை செயலகத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளிக்கப்பட்டது.அதன் பிறகு உடனடியாக 08.04.2022 அன்று இரவில் அவரசர கதியில் கரூர் - ஈசநத்தம் - கூம்பூர் - வீரியம்பட்டி சாலை பணிகளை அவசர கதியில் Sankaranand infra , Contractor Karur , ஒப்பந்ததாரர் மேற்கொண்டுள்ளார். இது குறித்த தகவல் தெரிய வந்தவுடன் , உள்ளூர் பொது மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், அங்கு Video பதிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, எங்கள் கட்சி நிர்வாகிகளை மிரட்டி, இது போன்ற ஊழல் குற்றச் சாட்டுகளை வெளிப்படுத்தக் கூடாது என்று மிரட்ட வேண்டும் என்ற எண்ணத்தில், பொய்யான புகார் ஒன்றினை, மேற்சொன்ன M.C. சங்கர் ஆனந்தின் கையாட்கள் மூலம் கொடுக்க செய்தும், அவர்களே ஒரு லாரியை தீ வைத்து பகுதியாக எரிந்து கொண்டும், அவர்களே தங்களுக்கு காயங்கள் ஏற்படுத்திக் கொண்டும், ( Self Inflicted Injury ) அக்காயத்திற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற சேர்ந்துள்ளார்கள் .

 


தார்சாலை பணியில் ஊழல்: முன்னாள் அதிமுக அமைச்சர் கலெக்டரிடம் புகார் மனு!

 

எனவே , ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ( அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் காண்டிராக்டர் நிறுவனம், எதிர் பங்குதாரர்கள், உரிமையாளர்கள் ) மீது நடவடிக்கை எடுத்தும் , ஆதாரங்களை அழிக்க முன்பட்டவர்கள் மீது நடவடிகக்கை எடுத்தும் , இனி மேற் கொண்டு புதியதாக எல்லவிதமான சாலை பணிகளையும், பிரச்சனைக்குரிய நான்கு சாலைகள் ) மேற்கொள்ள வேண்டாம் என மேற்சொன்ன காண்டிராக்ட் நிறுவனத்திற்கு, உத்திரவிடுமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
Governor Ravi explains: சட்டசபையில் உரையாற்றாதது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
சட்டசபையில் உரையாற்றாதது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
ADMK alliance: பாஜக கேட்கும் 40 தொகுதிகள்.! யார் யாருக்கு எத்தனை.? அதிமுக கூட்டணி கணக்கு என்ன.?
பாஜக கேட்கும் 40 தொகுதிகள்.! யார் யாருக்கு எத்தனை.? அதிமுக கூட்டணி கணக்கு என்ன.?
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
Governor Ravi explains: சட்டசபையில் உரையாற்றாதது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
சட்டசபையில் உரையாற்றாதது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
ADMK alliance: பாஜக கேட்கும் 40 தொகுதிகள்.! யார் யாருக்கு எத்தனை.? அதிமுக கூட்டணி கணக்கு என்ன.?
பாஜக கேட்கும் 40 தொகுதிகள்.! யார் யாருக்கு எத்தனை.? அதிமுக கூட்டணி கணக்கு என்ன.?
யூனிஃபார்மில், அலுவகலத்திலேயே..! பெண்களுடன் சல்லாபம் - சிக்கிய டிஜிபி? வீடியோக்கள் வைரல்
யூனிஃபார்மில், அலுவகலத்திலேயே..! பெண்களுடன் சல்லாபம் - சிக்கிய டிஜிபி? வீடியோக்கள் வைரல்
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Chennai Peripheral Ring Road: சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
WPL 2026: ஆர்சிபி-யின் அதிரடி ஆட்டம்! குஜராத்தை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது!
WPL 2026: ஆர்சிபி-யின் அதிரடி ஆட்டம்! குஜராத்தை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது!
Embed widget